தலையங்கம்அரசியல்இந்தியாதமிழகம்குற்றம்
ஆன்மிகம் | விசேஷங்கள்வழிபாடு முறைகள்மந்திரங்கள்பொங்கல்பிரசாதம்பரிகாரங்கள்நம்மஊருசாமிகள்சிறப்புதொகுப்புகதைகள்ஆன்மீகம் தெரியுமா?ஆன்மீகஅர்த்தங்கள்ஆன்மீக செய்திகள்ஆன்மீக சிந்தனைஆன்மீக கட்டுரைகள்ஆலய தரிசனம்அபூர்வ தகவல்கள்
மருத்துவம் | யோகாமூலிகை மருத்துவம்மகப்பேறு மருத்துவம்டயட்குழந்தை வளர்ப்புஉடல்நலம் உங்கள் கையில்இயற்கை மருத்துவம்இயற்கை உணவுஆலோசனைஆரோக்கியவாழ்விற்குகீரைகள்ஆரோக்கிய வாழ்வுஅந்தரங்கம்
மகளிர் | வீட்டிலிருந்தே சம்பாதிக்கநேர்காணல்சிறப்பு கட்டுரைகள்காதோடுதான் பேசுவேன்கலைகள்ஃபேஷன்இல்லம்அழகு
வேலைவாய்ப்பு
சமையல் | ருசியான குழம்பு வகைகள்பொறியல்வகைகள்பண்டிகை பலகாரம்சைவம்செட்டிநாட்டுச் சமையல்சூப்வகைகள்கோடைக்கால ஸ்பெஷல்கிராமத்து விருந்துகார வகைகள்ஐஸ்கிரீம்வகைகள்இனிப்பு வகைகள்அசைவம்
மாவட்டம் | வேலூர்விழுப்புரம்விருதுநகர்ராமநாதபுரம்மதுரைபெரம்பலூர்புதுக்கோட்டைநீலகிரிநாமக்கல்நாகப்பட்டினம்தேனிதூத்துக்குடிதிருவாரூர்திருவள்ளூர்திருவண்ணாமலைதிருப்பூர்திருநெல்வேலிதிருச்சிதிண்டுக்கல்தர்மபுரிதஞ்சாவூர்சேலம்சென்னைசிவகங்கைகோயம்புத்தூர்கிருஷ்ணகிரிகாஞ்சிபுரம்கன்னியாகுமரிகரூர்கடலூர்ஈரோடுஅரியலூர்
சிறப்பு பகுதி | கல்விதொழிற்நுட்பம்மகளிர்மலர்வண்ணத்திரை
Advertisement

கட்சி தலைமைக்கே கெடு விதிப்பதா? செம்மலை பாய்ச்சல்

அதிமுக அமைப்பு செயலாளரும், முன்னாள் அமைச்சருமான செம்மலை, சேலத்தில் நிருபர்களிடம் கூறியதாவது: எங்களுடைய கட்சியின் சட்டவிதிகளின் படி, கட்சிக்கு எதிராக, தலைமைக்கு எதிராக ஈடுபட்டவர் மீது நடவடிக்கை எடுக்கப்பட்டதாகவே கருதுகிறேன். தலைமைக்கு கெடு வைக்கும் அளவுக்கு, அவரது பேட்டி இருந்தது. அதனை எப்படி ஏற்றுக்கொள்ள முடியும்?. இதனால் தான் நடவடிக்கை எடுக்கப்பட்டிருப்பதாக நான் கருதுகிறேன்.

Advertisement

எடப்பாடி எடுத்தது சரியான முடிவு. அவரது முடிவுக்கு உட்படுவோம், கட்டுப்படுவோம். அவர் எந்த முடிவு எடுத்தாலும், அவரது பின்னால் நிற்போம். ெசங்கோட்டையன் பின்னால் யாரும் போகமாட்டார்கள். அவரது விசுவாசிகள் மட்டும் தான் போவார்கள்.இவ்வாறு அவர் கூறினார்.

Advertisement

Related News