தலையங்கம்அரசியல்இந்தியாதமிழகம்குற்றம்
ஆன்மிகம் | விசேஷங்கள்வழிபாடு முறைகள்மந்திரங்கள்பொங்கல்பிரசாதம்பரிகாரங்கள்நம்மஊருசாமிகள்சிறப்புதொகுப்புகதைகள்ஆன்மீகம் தெரியுமா?ஆன்மீகஅர்த்தங்கள்ஆன்மீக செய்திகள்ஆன்மீக சிந்தனைஆன்மீக கட்டுரைகள்ஆலய தரிசனம்அபூர்வ தகவல்கள்
மருத்துவம் | யோகாமூலிகை மருத்துவம்மகப்பேறு மருத்துவம்டயட்குழந்தை வளர்ப்புஉடல்நலம் உங்கள் கையில்இயற்கை மருத்துவம்இயற்கை உணவுஆலோசனைஆரோக்கியவாழ்விற்குகீரைகள்ஆரோக்கிய வாழ்வுஅந்தரங்கம்
மகளிர் | வீட்டிலிருந்தே சம்பாதிக்கநேர்காணல்சிறப்பு கட்டுரைகள்காதோடுதான் பேசுவேன்கலைகள்ஃபேஷன்இல்லம்அழகு
வேலைவாய்ப்பு
சமையல் | ருசியான குழம்பு வகைகள்பொறியல்வகைகள்பண்டிகை பலகாரம்சைவம்செட்டிநாட்டுச் சமையல்சூப்வகைகள்கோடைக்கால ஸ்பெஷல்கிராமத்து விருந்துகார வகைகள்ஐஸ்கிரீம்வகைகள்இனிப்பு வகைகள்அசைவம்
மாவட்டம் | வேலூர்விழுப்புரம்விருதுநகர்ராமநாதபுரம்மதுரைபெரம்பலூர்புதுக்கோட்டைநீலகிரிநாமக்கல்நாகப்பட்டினம்தேனிதூத்துக்குடிதிருவாரூர்திருவள்ளூர்திருவண்ணாமலைதிருப்பூர்திருநெல்வேலிதிருச்சிதிண்டுக்கல்தர்மபுரிதஞ்சாவூர்சேலம்சென்னைசிவகங்கைகோயம்புத்தூர்கிருஷ்ணகிரிகாஞ்சிபுரம்கன்னியாகுமரிகரூர்கடலூர்ஈரோடுஅரியலூர்
சிறப்பு பகுதி | கல்விதொழிற்நுட்பம்மகளிர்மலர்வண்ணத்திரை
Advertisement

கட்சி நிகழ்ச்சிக்கு அவர்கள்தான் பொறுப்பு: கனிமொழி

கரூர் கூட்ட நெரிசலில் பலியானோரின் குடும்பத்தினரை கனிமொழி எம்பி நேரில் சந்தித்து ஆறுதல் கூறினார். பின்னர் அவர் நிருபர்களுக்கு அளித்த பேட்டி: நாட்டில் இருக்கக்கூடிய அத்தனை பெயர் மனதையும் உலுக்கிய மிக துயரமான நிகழ்வு. இது நிச்சயமாக மிகப்பெரிய அளவிலே நம் மனதில் இருந்து நீங்காத ஒரு கருப்பு தினமாக, வடுவாக மாறிவிட்டது.

Advertisement

இப்படிப்பட்ட ஒன்று நிச்சயமாக நிகழ்ந்திருக்கக் கூடாது. யாராக இருந்தாலும் கண்டிஷன் போடுகிறார்கள் என ஒரு குற்றச்சாட்டு உள்ளது. பிரதமர் இந்தியாவில் எந்த இடத்திற்கு வந்தாலும் அரசு நிகழ்ச்சிக்கு போகும் போது அது அரசாங்க பொறுப்பு. ஒரு கட்சி நிகழ்ச்சிக்கு வரும்போது அந்த கட்சி தான் பொறுப்பேற்றுக் கொள்ள வேண்டும். இவ்வாறு அவர் கூறினார்.

Advertisement