தலையங்கம்அரசியல்இந்தியாதமிழகம்குற்றம்
ஆன்மிகம் | விசேஷங்கள்வழிபாடு முறைகள்மந்திரங்கள்பொங்கல்பிரசாதம்பரிகாரங்கள்நம்மஊருசாமிகள்சிறப்புதொகுப்புகதைகள்ஆன்மீகம் தெரியுமா?ஆன்மீகஅர்த்தங்கள்ஆன்மீக செய்திகள்ஆன்மீக சிந்தனைஆன்மீக கட்டுரைகள்ஆலய தரிசனம்அபூர்வ தகவல்கள்
மருத்துவம் | யோகாமூலிகை மருத்துவம்மகப்பேறு மருத்துவம்டயட்குழந்தை வளர்ப்புஉடல்நலம் உங்கள் கையில்இயற்கை மருத்துவம்இயற்கை உணவுஆலோசனைஆரோக்கியவாழ்விற்குகீரைகள்ஆரோக்கிய வாழ்வுஅந்தரங்கம்
மகளிர் | வீட்டிலிருந்தே சம்பாதிக்கநேர்காணல்சிறப்பு கட்டுரைகள்காதோடுதான் பேசுவேன்கலைகள்ஃபேஷன்இல்லம்அழகு
வேலைவாய்ப்பு
சமையல் | ருசியான குழம்பு வகைகள்பொறியல்வகைகள்பண்டிகை பலகாரம்சைவம்செட்டிநாட்டுச் சமையல்சூப்வகைகள்கோடைக்கால ஸ்பெஷல்கிராமத்து விருந்துகார வகைகள்ஐஸ்கிரீம்வகைகள்இனிப்பு வகைகள்அசைவம்
மாவட்டம் | வேலூர்விழுப்புரம்விருதுநகர்ராமநாதபுரம்மதுரைபெரம்பலூர்புதுக்கோட்டைநீலகிரிநாமக்கல்நாகப்பட்டினம்தேனிதூத்துக்குடிதிருவாரூர்திருவள்ளூர்திருவண்ணாமலைதிருப்பூர்திருநெல்வேலிதிருச்சிதிண்டுக்கல்தர்மபுரிதஞ்சாவூர்சேலம்சென்னைசிவகங்கைகோயம்புத்தூர்கிருஷ்ணகிரிகாஞ்சிபுரம்கன்னியாகுமரிகரூர்கடலூர்ஈரோடுஅரியலூர்
சிறப்பு பகுதி | கல்விதொழிற்நுட்பம்மகளிர்மலர்வண்ணத்திரை

பகுதிநேர ஆசிரியர்கள் இன்றும் போராட்டம் கைது

சென்னை: தமிழகம் முழுவதும் பணி செய்யகூடிய பகுதி நேர ஆசிரியர்கள் தொடர்ந்து ஒரு வார காலமாக நுங்கம்பாக்கதில் இருக்கக்கூடிய டிபிஐ பள்ளி கல்வி இயக்குனர் அலுவலகத்தை முற்றுகையிட்டு போராட்டம் நடத்தி வருகிறார்கள். நேற்றைய தினமே இது போன்ற போராட்டம் நடத்தி அவர்கள் கைது செய்யப்பட்டார்கள்.

தமிழகம் முழுவதும் 12 ஆயிரம் பகுதி நேர ஆசிரியர்கள் பணி செய்து வருகிறார்கள் அவர்களுக்கு பணி நிரந்திரம் ஊதிய உயர்வு செய்யவேண்டும் என்பது தான் மிக முக்கிய கோரிக்கையாக தமிழக அரசை வலியுறுத்தி தொடர் போராட்டத்தில் ஈடுபட்டு வருகிறார்கள்.

மாணவர்களின் நலனிற்காக பகுதி நேரமாக மட்டுமே பணிசெய்யவில்லை . நாள் முழுவதும் பணி செய்து வருகிறோம். கல்வி துறை வளர்ச்சிக்காக பணி செய்து வருகிறோம். எனவே பணி நிரந்தரம் செய்வதிற்கான நடவடிக்கை உடனடியாக எடுக்க வேண்டும். அமைச்சர் அதிகரிகள் பேச்சுவார்த்தை நடத்தவேண்டும் என்று வலியுறுத்திதான் இன்றும் போராட்டத்தில் ஈடுபட்டு வருகிறார்கள் முற்றுகை போராட்டத்திற்கு அனுமதி இல்லாததால் போராட்டத்திற்கு வரக்கூடிய ஆசிரியர்கள் கைது செய்யப்பட்டு வருகிறார்கள்.

தற்போது வரை 200 கும் மேற்பட்டோர் கைது செய்யப்பட்டு வருகிறார்கள். தொடர்ந்து இன்னும் ஒரு 1 மணி நேரம் இதுபோன்று வரக்கூடிய ஆசிரியர்களுக்கு அணுமதி இல்லாத காரணத்தால் கைது செய்வதிற்கான நடவடிக்கையும் காவல்துறை எடுத்திருக்கிறார்கள். கைது செய்யகூடிய பகுதி நேர ஆசிரியர்களை மண்டபத்தில் தங்கவைத்து இன்று மாலை 5 மணி அளவில் விடுவிப்பதற்கான ஏற்பாடுகள் இருக்கிறது தொடர்ந்து காவல்துறையினர் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு வருகிறார்கள்.