தலையங்கம்அரசியல்இந்தியாதமிழகம்குற்றம்
ஆன்மிகம் | விசேஷங்கள்வழிபாடு முறைகள்மந்திரங்கள்பொங்கல்பிரசாதம்பரிகாரங்கள்நம்மஊருசாமிகள்சிறப்புதொகுப்புகதைகள்ஆன்மீகம் தெரியுமா?ஆன்மீகஅர்த்தங்கள்ஆன்மீக செய்திகள்ஆன்மீக சிந்தனைஆன்மீக கட்டுரைகள்ஆலய தரிசனம்அபூர்வ தகவல்கள்
மருத்துவம் | யோகாமூலிகை மருத்துவம்மகப்பேறு மருத்துவம்டயட்குழந்தை வளர்ப்புஉடல்நலம் உங்கள் கையில்இயற்கை மருத்துவம்இயற்கை உணவுஆலோசனைஆரோக்கியவாழ்விற்குகீரைகள்ஆரோக்கிய வாழ்வுஅந்தரங்கம்
மகளிர் | வீட்டிலிருந்தே சம்பாதிக்கநேர்காணல்சிறப்பு கட்டுரைகள்காதோடுதான் பேசுவேன்கலைகள்ஃபேஷன்இல்லம்அழகு
வேலைவாய்ப்பு
சமையல் | ருசியான குழம்பு வகைகள்பொறியல்வகைகள்பண்டிகை பலகாரம்சைவம்செட்டிநாட்டுச் சமையல்சூப்வகைகள்கோடைக்கால ஸ்பெஷல்கிராமத்து விருந்துகார வகைகள்ஐஸ்கிரீம்வகைகள்இனிப்பு வகைகள்அசைவம்
மாவட்டம் | வேலூர்விழுப்புரம்விருதுநகர்ராமநாதபுரம்மதுரைபெரம்பலூர்புதுக்கோட்டைநீலகிரிநாமக்கல்நாகப்பட்டினம்தேனிதூத்துக்குடிதிருவாரூர்திருவள்ளூர்திருவண்ணாமலைதிருப்பூர்திருநெல்வேலிதிருச்சிதிண்டுக்கல்தர்மபுரிதஞ்சாவூர்சேலம்சென்னைசிவகங்கைகோயம்புத்தூர்கிருஷ்ணகிரிகாஞ்சிபுரம்கன்னியாகுமரிகரூர்கடலூர்ஈரோடுஅரியலூர்
சிறப்பு பகுதி | கல்விதொழிற்நுட்பம்மகளிர்மலர்வண்ணத்திரை
Advertisement

ஜாதிவாரி கணக்கெடுப்பில் பங்கேற்பது கட்டாயமில்லை

பெங்களூரு: ஜாதிவாரி கணக்கெடுப்பில் மக்கள் பங்கேற்பது கட்டாயமில்லை என கர்நாடக உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. கர்நாடகாவில் செப்டம்பர் 22 முதல் ஜாதிவாரி கணக்கெடுப்பு நடைபெற உள்ளது. இதற்கான உத்தரவை ஆகஸ்ட் 13ல் காங்கிரஸ் அரசு பிறப்பித்தது. இந்த ஜாதிவாரி கணக்கெடுப்பு உத்தரவை எதிர்த்து கர்நாடக பிராமண சபா, ஒக்கலிகர் சங்கம் உள்ளிட்டோர் வழக்கு பதிவு செய்தனர். மக்கள் தாமாக முன்வந்து கணக்கெடுப்பில் பங்கேற்கலாம்; மக்களை வற்புறுத்தக் கூடாது என கர்நாடக ஐகோர்ட் கிளை உத்தரவிட்டுள்ளது.

Advertisement

Advertisement