வாகனம் நிறுத்துவதில் தகராறு இருதரப்பினர் மோதல்: 2 பேர் கைது
Advertisement
இதனால், இரு தரப்பிற்கும் இடையே கடந்த 23ம் தேதி இரவு தகராறு ஏற்பட்டு, இரு தரப்பிலும் ஒருவரை ஒருவர் சரமாரியாக தாக்கிக்ெகாண்டனர். இதில், காயமடைந்தவர்கள் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர். இதுகுறித்து ஓட்டேரி போலீசார் வழக்கு பதிவு செய்து, பூபதி (59) மற்றும் மகேஷ் (32) என இருதரப்பை சேர்ந்த 2 பேரை கைது செய்து, சிறையில் அடைத்தனர்.
Advertisement