தலையங்கம்அரசியல்இந்தியாதமிழகம்குற்றம்
ஆன்மிகம் | விசேஷங்கள்வழிபாடு முறைகள்மந்திரங்கள்பொங்கல்பிரசாதம்பரிகாரங்கள்நம்மஊருசாமிகள்சிறப்புதொகுப்புகதைகள்ஆன்மீகம் தெரியுமா?ஆன்மீகஅர்த்தங்கள்ஆன்மீக செய்திகள்ஆன்மீக சிந்தனைஆன்மீக கட்டுரைகள்ஆலய தரிசனம்அபூர்வ தகவல்கள்
மருத்துவம் | யோகாமூலிகை மருத்துவம்மகப்பேறு மருத்துவம்டயட்குழந்தை வளர்ப்புஉடல்நலம் உங்கள் கையில்இயற்கை மருத்துவம்இயற்கை உணவுஆலோசனைஆரோக்கியவாழ்விற்குகீரைகள்ஆரோக்கிய வாழ்வுஅந்தரங்கம்
மகளிர் | வீட்டிலிருந்தே சம்பாதிக்கநேர்காணல்சிறப்பு கட்டுரைகள்காதோடுதான் பேசுவேன்கலைகள்ஃபேஷன்இல்லம்அழகு
வேலைவாய்ப்பு
சமையல் | ருசியான குழம்பு வகைகள்பொறியல்வகைகள்பண்டிகை பலகாரம்சைவம்செட்டிநாட்டுச் சமையல்சூப்வகைகள்கோடைக்கால ஸ்பெஷல்கிராமத்து விருந்துகார வகைகள்ஐஸ்கிரீம்வகைகள்இனிப்பு வகைகள்அசைவம்
மாவட்டம் | வேலூர்விழுப்புரம்விருதுநகர்ராமநாதபுரம்மதுரைபெரம்பலூர்புதுக்கோட்டைநீலகிரிநாமக்கல்நாகப்பட்டினம்தேனிதூத்துக்குடிதிருவாரூர்திருவள்ளூர்திருவண்ணாமலைதிருப்பூர்திருநெல்வேலிதிருச்சிதிண்டுக்கல்தர்மபுரிதஞ்சாவூர்சேலம்சென்னைசிவகங்கைகோயம்புத்தூர்கிருஷ்ணகிரிகாஞ்சிபுரம்கன்னியாகுமரிகரூர்கடலூர்ஈரோடுஅரியலூர்
சிறப்பு பகுதி | கல்விதொழிற்நுட்பம்மகளிர்மலர்வண்ணத்திரை
Advertisement

வாகனம் நிறுத்துவதில் தகராறு இருதரப்பினர் மோதல்: 2 பேர் கைது

Advertisement

பெரம்பூர்: ஓட்டேரி கொசப்பேட்டை சின்னத்தம்பி தெருவை சேர்ந்தவர் தீபிகா (41). இவரது வீட்டின் அருகே, கொசப்பேட்டை வெங்கடேசன் தெருவை சேர்ந்த பூபதி மகன் ராஜேஷ் லோடு ஆட்டோவை நிறுத்துவது வழக்கம். இந்நிலையில் தீபிகா வீட்டில் பராமரிப்பு பணிகள் நடைபெறுவதால் ராஜேஷ் லோடு ஆட்டோவை நிறுத்தும் இடத்தில் மணல், ஜல்லியை கொட்டி வைத்துள்ளனர்.

இதனால், இரு தரப்பிற்கும் இடையே கடந்த 23ம் தேதி இரவு தகராறு ஏற்பட்டு, இரு தரப்பிலும் ஒருவரை ஒருவர் சரமாரியாக தாக்கிக்ெகாண்டனர். இதில், காயமடைந்தவர்கள் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர். இதுகுறித்து ஓட்டேரி போலீசார் வழக்கு பதிவு செய்து, பூபதி (59) மற்றும் மகேஷ் (32) என இருதரப்பை சேர்ந்த 2 பேரை கைது செய்து, சிறையில் அடைத்தனர்.

Advertisement

Related News