தலையங்கம்அரசியல்இந்தியாதமிழகம்குற்றம்
ஆன்மிகம் | விசேஷங்கள்வழிபாடு முறைகள்மந்திரங்கள்பொங்கல்பிரசாதம்பரிகாரங்கள்நம்மஊருசாமிகள்சிறப்புதொகுப்புகதைகள்ஆன்மீகம் தெரியுமா?ஆன்மீகஅர்த்தங்கள்ஆன்மீக செய்திகள்ஆன்மீக சிந்தனைஆன்மீக கட்டுரைகள்ஆலய தரிசனம்அபூர்வ தகவல்கள்
மருத்துவம் | யோகாமூலிகை மருத்துவம்மகப்பேறு மருத்துவம்டயட்குழந்தை வளர்ப்புஉடல்நலம் உங்கள் கையில்இயற்கை மருத்துவம்இயற்கை உணவுஆலோசனைஆரோக்கியவாழ்விற்குகீரைகள்ஆரோக்கிய வாழ்வுஅந்தரங்கம்
மகளிர் | வீட்டிலிருந்தே சம்பாதிக்கநேர்காணல்சிறப்பு கட்டுரைகள்காதோடுதான் பேசுவேன்கலைகள்ஃபேஷன்இல்லம்அழகு
வேலைவாய்ப்பு
சமையல் | ருசியான குழம்பு வகைகள்பொறியல்வகைகள்பண்டிகை பலகாரம்சைவம்செட்டிநாட்டுச் சமையல்சூப்வகைகள்கோடைக்கால ஸ்பெஷல்கிராமத்து விருந்துகார வகைகள்ஐஸ்கிரீம்வகைகள்இனிப்பு வகைகள்அசைவம்
மாவட்டம் | வேலூர்விழுப்புரம்விருதுநகர்ராமநாதபுரம்மதுரைபெரம்பலூர்புதுக்கோட்டைநீலகிரிநாமக்கல்நாகப்பட்டினம்தேனிதூத்துக்குடிதிருவாரூர்திருவள்ளூர்திருவண்ணாமலைதிருப்பூர்திருநெல்வேலிதிருச்சிதிண்டுக்கல்தர்மபுரிதஞ்சாவூர்சேலம்சென்னைசிவகங்கைகோயம்புத்தூர்கிருஷ்ணகிரிகாஞ்சிபுரம்கன்னியாகுமரிகரூர்கடலூர்ஈரோடுஅரியலூர்
சிறப்பு பகுதி | கல்விதொழிற்நுட்பம்மகளிர்மலர்வண்ணத்திரை
Advertisement

பாரீஸ் மியூசியத்தில் திருட்டு சந்தேக நபர்கள் கைது

பாரீஸ்: பிரான்ஸ் தலைநகர் பாரீசில் உள்ள உலகப்புகழ் பெற்ற லூவர் அருங்காட்சியகத்தில் கடந்த 19ம் தேதி மர்ம நபர்கள் புராதன பொருட்கள் சிலவற்றை திருடிச் சென்றனர். பட்டப்பகலில் நடந்த இந்த திருட்டில் பிரான்ஸ் அரசு குடும்பத்தின் பாரம்பரிய பொருட்கள் திருடப்பட்டன. அவற்றின் நகை மதிப்பு சுமார் ரூ.900 கோடி.

Advertisement

இந்நிலையில், ஒரு வாரத்திற்குப் பிறகு இந்த திருட்டு சம்பவத்தில் ஈடுபட்டதாக சந்தேக நபர்கள் சிலர் கைது செய்யப்பட்டுள்ளதாக விசாரணை அதிகாரி ஒருவர் தெரிவித்துள்ளார். ஒருவர் ரோய்ஸி விமான நிலையத்தில் நாட்டை விட்டு தப்பி ஓட முயன்ற போது கைதாகி உள்ளார். எத்தனை பேர் கைதாகினர், திருடப்பட்ட பொருட்கள் மீட்கப்பட்டதா என்பது குறித்து தகவல்கள் உறுதிப்படுத்தப்படவில்லை.

Advertisement

Related News