Home
/
செய்திகள்
/
Parambikulam Azhiyar Irrigation Project Statue Unveiling Chief Minister M K Stalin
பரம்பிக்குளம் - ஆழியாறு பாசனத்திட்டம் உருவாக்கியவர்களின் திருவுருவச் சிலைகளை திறந்து வைத்தார் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்..!!
12:34 PM Aug 11, 2025 IST
பொள்ளாச்சி: பரம்பிக்குளம் - ஆழியாறு பாசனத்திட்டம் உருவாக்கியவர்களின் திருவுருவச் சிலைகளை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் திறந்து வைத்தார். பொள்ளாச்சி நீர்வளத் துறை அலுவலக வளாகத்திற்கு ‘சி.சுப்பிரமணியம் வளாகம்’ மற்றும் புதிதாகக் கட்டப்பட்டுள்ள அரங்கங்களுக்கு ‘வி.கே.பழனிசாமி கவுண்டர் அரங்கம்’, ‘பொள்ளாச்சி நா.மகாலிங்கம் அரங்கம்’ எனப் பெயர்கள் சூட்டினார்.