தலையங்கம்அரசியல்இந்தியாதமிழகம்குற்றம்
ஆன்மிகம் | விசேஷங்கள்வழிபாடு முறைகள்மந்திரங்கள்பொங்கல்பிரசாதம்பரிகாரங்கள்நம்மஊருசாமிகள்சிறப்புதொகுப்புகதைகள்ஆன்மீகம் தெரியுமா?ஆன்மீகஅர்த்தங்கள்ஆன்மீக செய்திகள்ஆன்மீக சிந்தனைஆன்மீக கட்டுரைகள்ஆலய தரிசனம்அபூர்வ தகவல்கள்
மருத்துவம் | யோகாமூலிகை மருத்துவம்மகப்பேறு மருத்துவம்டயட்குழந்தை வளர்ப்புஉடல்நலம் உங்கள் கையில்இயற்கை மருத்துவம்இயற்கை உணவுஆலோசனைஆரோக்கியவாழ்விற்குகீரைகள்ஆரோக்கிய வாழ்வுஅந்தரங்கம்
மகளிர் | வீட்டிலிருந்தே சம்பாதிக்கநேர்காணல்சிறப்பு கட்டுரைகள்காதோடுதான் பேசுவேன்கலைகள்ஃபேஷன்இல்லம்அழகு
வேலைவாய்ப்பு
சமையல் | ருசியான குழம்பு வகைகள்பொறியல்வகைகள்பண்டிகை பலகாரம்சைவம்செட்டிநாட்டுச் சமையல்சூப்வகைகள்கோடைக்கால ஸ்பெஷல்கிராமத்து விருந்துகார வகைகள்ஐஸ்கிரீம்வகைகள்இனிப்பு வகைகள்அசைவம்
மாவட்டம் | வேலூர்விழுப்புரம்விருதுநகர்ராமநாதபுரம்மதுரைபெரம்பலூர்புதுக்கோட்டைநீலகிரிநாமக்கல்நாகப்பட்டினம்தேனிதூத்துக்குடிதிருவாரூர்திருவள்ளூர்திருவண்ணாமலைதிருப்பூர்திருநெல்வேலிதிருச்சிதிண்டுக்கல்தர்மபுரிதஞ்சாவூர்சேலம்சென்னைசிவகங்கைகோயம்புத்தூர்கிருஷ்ணகிரிகாஞ்சிபுரம்கன்னியாகுமரிகரூர்கடலூர்ஈரோடுஅரியலூர்
சிறப்பு பகுதி | கல்விதொழிற்நுட்பம்மகளிர்மலர்வண்ணத்திரை
Advertisement

பரமத்திவேலூர் அருகே ஆம்னி பேருந்து கவிழ்ந்து விபத்து: ஒருவர் உயிரிழப்பு, காயமடைந்த 6 பேருக்கு சிகிச்சை!

நாமக்கல்: நாமக்கல் மாவட்டம் பரமத்திவேலூர் அருகே சென்று கொண்டிருந்த ஆம்னி பேருந்து கவிழ்ந்து விபத்திற்கு உள்ளாகி இருக்கிறது. பெங்களூரில் இருந்து கொடைக்கானலுக்கு சென்ற பேருந்து சேலம், கரூர் தேசிய நெடுஞ்சாலை வழியாக வந்துள்ளது. அதிகாலை 3மணி அளவில் பரமத்தி அடுத்து ராசாம்பாளையம் டோல் கேட்டை கடந்து சென்று இருக்கிறது. அதில் இருந்து ஒரு கிலோமீட்டர் தொலைவில் இருக்கக்கூடிய கிராமுடு அருகே மேம்பாலம் பணிகள் நடைபெற்று வருவதால் பேருந்துகள் அணுகு சாலையில் திருப்பிவிடப்பட்டது

Advertisement

அந்த இடத்தில் ஓட்டுனரின் கட்டுப்பாட்டை இழந்த பேருந்து பக்கத்தில் இருந்த பள்ளத்தில் கவிழ்ந்து விபத்துகள் உள்ளானது. இந்த பேருந்து 14 பயணிகள் உட்பட 18 பேர் வந்தனர். இந்த விபத்தில் காயமடைந்த 7 பேரும் அரசு மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டுள்ளனர். இதில் ஒருவர் மட்டும் உயிரிழந்துள்ளார். மிதமுள்ள 6 பேருக்கும் தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டுவருகிறது. இந்த விபத்து குறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Advertisement

Related News