தலையங்கம்அரசியல்இந்தியாதமிழகம்குற்றம்
ஆன்மிகம் | விசேஷங்கள்வழிபாடு முறைகள்மந்திரங்கள்பொங்கல்பிரசாதம்பரிகாரங்கள்நம்மஊருசாமிகள்சிறப்புதொகுப்புகதைகள்ஆன்மீகம் தெரியுமா?ஆன்மீகஅர்த்தங்கள்ஆன்மீக செய்திகள்ஆன்மீக சிந்தனைஆன்மீக கட்டுரைகள்ஆலய தரிசனம்அபூர்வ தகவல்கள்
மருத்துவம் | யோகாமூலிகை மருத்துவம்மகப்பேறு மருத்துவம்டயட்குழந்தை வளர்ப்புஉடல்நலம் உங்கள் கையில்இயற்கை மருத்துவம்இயற்கை உணவுஆலோசனைஆரோக்கியவாழ்விற்குகீரைகள்ஆரோக்கிய வாழ்வுஅந்தரங்கம்
மகளிர் | வீட்டிலிருந்தே சம்பாதிக்கநேர்காணல்சிறப்பு கட்டுரைகள்காதோடுதான் பேசுவேன்கலைகள்ஃபேஷன்இல்லம்அழகு
வேலைவாய்ப்பு
சமையல் | ருசியான குழம்பு வகைகள்பொறியல்வகைகள்பண்டிகை பலகாரம்சைவம்செட்டிநாட்டுச் சமையல்சூப்வகைகள்கோடைக்கால ஸ்பெஷல்கிராமத்து விருந்துகார வகைகள்ஐஸ்கிரீம்வகைகள்இனிப்பு வகைகள்அசைவம்
மாவட்டம் | வேலூர்விழுப்புரம்விருதுநகர்ராமநாதபுரம்மதுரைபெரம்பலூர்புதுக்கோட்டைநீலகிரிநாமக்கல்நாகப்பட்டினம்தேனிதூத்துக்குடிதிருவாரூர்திருவள்ளூர்திருவண்ணாமலைதிருப்பூர்திருநெல்வேலிதிருச்சிதிண்டுக்கல்தர்மபுரிதஞ்சாவூர்சேலம்சென்னைசிவகங்கைகோயம்புத்தூர்கிருஷ்ணகிரிகாஞ்சிபுரம்கன்னியாகுமரிகரூர்கடலூர்ஈரோடுஅரியலூர்
சிறப்பு பகுதி | கல்விதொழிற்நுட்பம்மகளிர்மலர்வண்ணத்திரை
Advertisement

பாம்பன் தூக்கு பாலம் அருகே விசைப்படகு கடலில் கவிழ்ந்து விபத்து: 6 பேர் நல்வாய்ப்பாக உயிர்தப்பினர்

Advertisement

ராமநாதபுரம்: பாம்பன் தூக்கு பாலம் அருகே விசைப்படகு விபத்துக்குள்ளாகி கடலில் மூழ்கியது. மீன்பிடி தடைக்காலம் நாளை நள்ளிரவு நிறைவடைய உள்ளது. இதனை அடுத்து நாளை மறுநாள் மீன்பிடிக்க செல்ல மீன்வளத்துறை அனுமதி அளித்துள்ளது. இந்நிலையில் பாம்பன் தெற்கு பகுதியில் மண்டபம் பகுதி மீனவர்கள் படகில் மராமத்து செய்து சொந்த இடமான மண்டபத்திற்கு எடுத்து செல்வதற்காக இன்று காலை 9.30 மணி அளவில் மண்டபம் தெற்கு கடற்கரையிலிருந்து வடக்கு கடற்கரைக்கு செல்வதற்காக பாம்பன் தூக்கு பாலம் வழியாக சென்றனர்.

ஆனால் பாம்பன் தூக்கு பாலம் தூக்காத நிலையில் படகின் எடையை குறைப்பதற்காக பெரிய கேன்களில் தண்ணீரை நிரப்பி படகின் உயரத்தை குறைப்பதற்காக தண்ணீரை நிரப்பி உள்ளனர். அச்சமயத்தில் காற்றின் வேகம் அதிகரித்ததால் படகில் உள்ள கேன்களில் உள்ள தண்ணீர் படகினுள் விழுந்து படகு மூழ்கியது. படகு மூழ்கிய நிலையில் படகில் இருந்த 6 மீனவர்களை அகம் மீனவர்கள் உடனடியாக மீட்டனர். மூழ்கிய படகையே மீனவர்களின் பாதுகாப்பாக காப்பதற்காக சக மீனவர்கள் ஈடுபட்டுள்ளனர். அதுமட்டுமல்லாமல் படகை மீட்கும் பணிகளிலும் மீனவர்கள் ஈடுபட்டுள்ளனர்.

Advertisement