தலையங்கம்அரசியல்இந்தியாதமிழகம்குற்றம்
ஆன்மிகம் | விசேஷங்கள்வழிபாடு முறைகள்மந்திரங்கள்பொங்கல்பிரசாதம்பரிகாரங்கள்நம்மஊருசாமிகள்சிறப்புதொகுப்புகதைகள்ஆன்மீகம் தெரியுமா?ஆன்மீகஅர்த்தங்கள்ஆன்மீக செய்திகள்ஆன்மீக சிந்தனைஆன்மீக கட்டுரைகள்ஆலய தரிசனம்அபூர்வ தகவல்கள்
மருத்துவம் | யோகாமூலிகை மருத்துவம்மகப்பேறு மருத்துவம்டயட்குழந்தை வளர்ப்புஉடல்நலம் உங்கள் கையில்இயற்கை மருத்துவம்இயற்கை உணவுஆலோசனைஆரோக்கியவாழ்விற்குகீரைகள்ஆரோக்கிய வாழ்வுஅந்தரங்கம்
மகளிர் | வீட்டிலிருந்தே சம்பாதிக்கநேர்காணல்சிறப்பு கட்டுரைகள்காதோடுதான் பேசுவேன்கலைகள்ஃபேஷன்இல்லம்அழகு
வேலைவாய்ப்பு
சமையல் | ருசியான குழம்பு வகைகள்பொறியல்வகைகள்பண்டிகை பலகாரம்சைவம்செட்டிநாட்டுச் சமையல்சூப்வகைகள்கோடைக்கால ஸ்பெஷல்கிராமத்து விருந்துகார வகைகள்ஐஸ்கிரீம்வகைகள்இனிப்பு வகைகள்அசைவம்
மாவட்டம் | வேலூர்விழுப்புரம்விருதுநகர்ராமநாதபுரம்மதுரைபெரம்பலூர்புதுக்கோட்டைநீலகிரிநாமக்கல்நாகப்பட்டினம்தேனிதூத்துக்குடிதிருவாரூர்திருவள்ளூர்திருவண்ணாமலைதிருப்பூர்திருநெல்வேலிதிருச்சிதிண்டுக்கல்தர்மபுரிதஞ்சாவூர்சேலம்சென்னைசிவகங்கைகோயம்புத்தூர்கிருஷ்ணகிரிகாஞ்சிபுரம்கன்னியாகுமரிகரூர்கடலூர்ஈரோடுஅரியலூர்
சிறப்பு பகுதி | கல்விதொழிற்நுட்பம்மகளிர்மலர்வண்ணத்திரை
Advertisement

நுங்கு வெட்ட பனை மரத்தில் ஏறியவர் கிரேன் மூலம் மீட்பு

Advertisement

பொள்ளாச்சி: கோவை மாவட்டம் பொள்ளாச்சி மாக்கினாம்பட்டி அருகே கள்ளிபாளையத்தை சேர்ந்தவர் அங்குசாமி (45). இவர் நேற்று அப்பகுதியில் உள்ள பனை மரத்தில், நுங்கு வெட்ட கம்பி வளையம் போட்டு ஏறியுள்ளார். மரத்தின் உச்சியில் சென்ற அங்குசாமி, கம்பி வளையத்திலிருந்து சற்று விலகினார்.

இதனால் அவர், கம்பி வளையத்திலிருந்து அந்தரத்தில் தொங்கியபடி இருந்தார். தன்னை காப்பாற்றுமாறு சத்தம்போட்டுள்ளார். இதையறிந்த அங்கிருந்தவர்கள் தீயணைப்பு நிலையத்துக்கு தகவல் தெரிவித்தனர். அதன்பேரில் சம்பவ இடத்துக்கு விரைந்த தீணைப்பு குழுவினர், பனை மரத்தின் உச்சியிலிருந்து அங்கு சாமியை கீழே இறக்குவதற்கான முயற்சியில் ஈடுபட்டனர். பனை மரம் 60 அடி உயரம் இருந்ததால் கிரேன் வரவழைக்கப்பட்டது. பின்னர், அந்த கிரேன் ராடை உயர்த்தி, பனை மரத்தில் தொங்கி கொண்டிருந்த அங்குசாமியை சுமார் 2 மணி நேரம் போராடி மீட்டனர். இதனால், அப்பகுதியில் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.

Advertisement

Related News