தலையங்கம்அரசியல்இந்தியாதமிழகம்குற்றம்
ஆன்மிகம் | விசேஷங்கள்வழிபாடு முறைகள்மந்திரங்கள்பொங்கல்பிரசாதம்பரிகாரங்கள்நம்மஊருசாமிகள்சிறப்புதொகுப்புகதைகள்ஆன்மீகம் தெரியுமா?ஆன்மீகஅர்த்தங்கள்ஆன்மீக செய்திகள்ஆன்மீக சிந்தனைஆன்மீக கட்டுரைகள்ஆலய தரிசனம்அபூர்வ தகவல்கள்
மருத்துவம் | யோகாமூலிகை மருத்துவம்மகப்பேறு மருத்துவம்டயட்குழந்தை வளர்ப்புஉடல்நலம் உங்கள் கையில்இயற்கை மருத்துவம்இயற்கை உணவுஆலோசனைஆரோக்கியவாழ்விற்குகீரைகள்ஆரோக்கிய வாழ்வுஅந்தரங்கம்
மகளிர் | வீட்டிலிருந்தே சம்பாதிக்கநேர்காணல்சிறப்பு கட்டுரைகள்காதோடுதான் பேசுவேன்கலைகள்ஃபேஷன்இல்லம்அழகு
வேலைவாய்ப்பு
சமையல் | ருசியான குழம்பு வகைகள்பொறியல்வகைகள்பண்டிகை பலகாரம்சைவம்செட்டிநாட்டுச் சமையல்சூப்வகைகள்கோடைக்கால ஸ்பெஷல்கிராமத்து விருந்துகார வகைகள்ஐஸ்கிரீம்வகைகள்இனிப்பு வகைகள்அசைவம்
மாவட்டம் | வேலூர்விழுப்புரம்விருதுநகர்ராமநாதபுரம்மதுரைபெரம்பலூர்புதுக்கோட்டைநீலகிரிநாமக்கல்நாகப்பட்டினம்தேனிதூத்துக்குடிதிருவாரூர்திருவள்ளூர்திருவண்ணாமலைதிருப்பூர்திருநெல்வேலிதிருச்சிதிண்டுக்கல்தர்மபுரிதஞ்சாவூர்சேலம்சென்னைசிவகங்கைகோயம்புத்தூர்கிருஷ்ணகிரிகாஞ்சிபுரம்கன்னியாகுமரிகரூர்கடலூர்ஈரோடுஅரியலூர்
சிறப்பு பகுதி | கல்விதொழிற்நுட்பம்மகளிர்மலர்வண்ணத்திரை
Advertisement

பள்ளிப்பட்டு சார் பதிவாளர் அலுவலகத்தில் லஞ்ச ஒழிப்புத்துறை திடீர் சோதனை: கணக்கில் வராத ரூ.11 லட்சம் சிக்கியது

பள்ளிப்பட்டு: திருவள்ளூர் மாவட்டம், பள்ளிப்பட்டு சார் பதிவாளர் அலுவலகத்தில் பத்திரப்பதிவு செய்ய இடைத்தரகர்கள் உதவியுடன் அலுவலக பணியாளர்கள் அதிக அளவில் கமிஷன் பெறுவதாக கூறப்படுகிறது. இந்நிலையில் நேற்று மாலை திருவள்ளூர் லஞ்ச ஒழிப்புத்துறை இன்ஸ்பெக்டர் தமிழரசி தலைமையில் லஞ்ச ஒழிப்புத்துறை போலீசார் பள்ளிப்பட்டு சார் பதிவாளர் அலுவலகத்தில் கண்காணிப்பில் ஈடுபட்டனர்.
Advertisement

அப்போது சார் பதிவாளர் (பொறுப்பு) மோகன்ராஜ் என்பவர் பத்திரப்பதிவு எழுத்தர் செல்வராஜ் என்பவருக்கு சொந்தமான காரில் பள்ளிப்பட்டு இருந்து சோளிங்கர் நோக்கி சென்று கொண்டிருந்த போது லஞ்ச ஒழிப்புத்துறை போலீசார் காரை மடக்கி சார்பதிவாளர் அலுவலகத்திற்கு அழைத்து சென்று காரில் கட்டு கட்டாக மறைத்து வைத்திருந்த பணத்தை பறிமுதல் செய்தனர்.

மேலும் அலுவலகத்திற்கு எடுத்துச் சென்று கணக்கு சரிபார்த்தத்தில் ரூ.11 லட்சம் கணக்கில் வராத பணம் உறுதி செய்யப்பட்டது. லஞ்ச ஒழிப்புத்துறை போலீசார் கைப்பற்றிய ரூ.11 லட்சத்திற்கான ஆவணங்களை கேட்டு தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர். சார் பதிவாளரிடம் ரூ.11 லட்சம் பணம் சிக்கிய சம்பவம் பள்ளிப்பட்டில் பரபரப்பை ஏற்படுத்தியது.

Advertisement

Related News