தலையங்கம்அரசியல்இந்தியாதமிழகம்குற்றம்
ஆன்மிகம் | விசேஷங்கள்வழிபாடு முறைகள்மந்திரங்கள்பொங்கல்பிரசாதம்பரிகாரங்கள்நம்மஊருசாமிகள்சிறப்புதொகுப்புகதைகள்ஆன்மீகம் தெரியுமா?ஆன்மீகஅர்த்தங்கள்ஆன்மீக செய்திகள்ஆன்மீக சிந்தனைஆன்மீக கட்டுரைகள்ஆலய தரிசனம்அபூர்வ தகவல்கள்
மருத்துவம் | யோகாமூலிகை மருத்துவம்மகப்பேறு மருத்துவம்டயட்குழந்தை வளர்ப்புஉடல்நலம் உங்கள் கையில்இயற்கை மருத்துவம்இயற்கை உணவுஆலோசனைஆரோக்கியவாழ்விற்குகீரைகள்ஆரோக்கிய வாழ்வுஅந்தரங்கம்
மகளிர் | வீட்டிலிருந்தே சம்பாதிக்கநேர்காணல்சிறப்பு கட்டுரைகள்காதோடுதான் பேசுவேன்கலைகள்ஃபேஷன்இல்லம்அழகு
வேலைவாய்ப்பு
சமையல் | ருசியான குழம்பு வகைகள்பொறியல்வகைகள்பண்டிகை பலகாரம்சைவம்செட்டிநாட்டுச் சமையல்சூப்வகைகள்கோடைக்கால ஸ்பெஷல்கிராமத்து விருந்துகார வகைகள்ஐஸ்கிரீம்வகைகள்இனிப்பு வகைகள்அசைவம்
மாவட்டம் | வேலூர்விழுப்புரம்விருதுநகர்ராமநாதபுரம்மதுரைபெரம்பலூர்புதுக்கோட்டைநீலகிரிநாமக்கல்நாகப்பட்டினம்தேனிதூத்துக்குடிதிருவாரூர்திருவள்ளூர்திருவண்ணாமலைதிருப்பூர்திருநெல்வேலிதிருச்சிதிண்டுக்கல்தர்மபுரிதஞ்சாவூர்சேலம்சென்னைசிவகங்கைகோயம்புத்தூர்கிருஷ்ணகிரிகாஞ்சிபுரம்கன்னியாகுமரிகரூர்கடலூர்ஈரோடுஅரியலூர்
சிறப்பு பகுதி | கல்விதொழிற்நுட்பம்மகளிர்மலர்வண்ணத்திரை

பள்ளிபாளையத்தில் கல்லீரல் விற்பனை குறித்து விசாரணை நடத்த விசாரணை குழு அமைப்பு..!!

சென்னை: பள்ளிபாளையத்தில் கல்லீரல் விற்பனை குறித்து விசாரணை நடத்த விசாரணை குழு அமைக்கப்பட்டுள்ளது. நாமக்கல் மாவட்டம் பள்ளிபாளையத்தை சேர்ந்த 37 வயது பெண் விசைத்தறி வேலை செய்து வருகிறார். அவர் வாங்கிய கடனை கட்டமுடியாத காரணமாக கல்லீரலை சென்னையில் விற்பனை செய்வதற்கான முயற்சியில் இடைத்தரகர் மூலமாக ஈடுபட்டுள்ளார்.

இடைத்தரகர்கள் மூலமாக கல்லீரல் விற்பனை செய்ய முடியாத நிலை ஏற்பட்டதன் காரணமாக மருத்துவ செலவிற்கான கட்டணத்தை வழங்க வேண்டும் என இடைத்தரகரும், அந்த மருத்துவமனை தரப்பிலிருந்தும் மிரட்டியதாக பெண் புகார் அளித்துள்ளார். புகாரினை ஏற்ற சுகாதாரத்துறை கல்லீரல் தொடர்பான இடைத்தரகர் மற்றும் எந்த மருத்துவமனை என்பது குறித்தான விசாரணை மேற்கொள்வதற்கு குழுவை நியமித்துள்ளனர்.

கல்லீரல் கொடுத்தால் ரூ.8 லட்சம் பணம் கிடைக்கும் என தெரிவித்த புரோக்கர்கள் மூலமாக ஒன்றரை ஆண்டுகளுக்கு முன்பாக கல்லீரலை விற்பனை செய்ய முற்பட்டதாகவும் பெண் புகார் தெரிவித்துள்ளார். ஏற்கனவே நாமக்கல் மாவட்டத்தில் கிட்னி விசாரணை மேற்கொண்டுள்ள தமிழ்நாடு சுகாதாரத்துறை திட்ட இயக்குனர் வினித் தலைமையிலான குழுவினை மீண்டும் கல்லீரல் தொடர்பான விசாரணை மேற்கொள்ள வேண்டும் என தமிழக சுகாதாரத்துறை தரப்பிலிருந்து உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.

Related News