தலையங்கம்அரசியல்இந்தியாதமிழகம்குற்றம்
ஆன்மிகம் | விசேஷங்கள்வழிபாடு முறைகள்மந்திரங்கள்பொங்கல்பிரசாதம்பரிகாரங்கள்நம்மஊருசாமிகள்சிறப்புதொகுப்புகதைகள்ஆன்மீகம் தெரியுமா?ஆன்மீகஅர்த்தங்கள்ஆன்மீக செய்திகள்ஆன்மீக சிந்தனைஆன்மீக கட்டுரைகள்ஆலய தரிசனம்அபூர்வ தகவல்கள்
மருத்துவம் | யோகாமூலிகை மருத்துவம்மகப்பேறு மருத்துவம்டயட்குழந்தை வளர்ப்புஉடல்நலம் உங்கள் கையில்இயற்கை மருத்துவம்இயற்கை உணவுஆலோசனைஆரோக்கியவாழ்விற்குகீரைகள்ஆரோக்கிய வாழ்வுஅந்தரங்கம்
மகளிர் | வீட்டிலிருந்தே சம்பாதிக்கநேர்காணல்சிறப்பு கட்டுரைகள்காதோடுதான் பேசுவேன்கலைகள்ஃபேஷன்இல்லம்அழகு
வேலைவாய்ப்பு
சமையல் | ருசியான குழம்பு வகைகள்பொறியல்வகைகள்பண்டிகை பலகாரம்சைவம்செட்டிநாட்டுச் சமையல்சூப்வகைகள்கோடைக்கால ஸ்பெஷல்கிராமத்து விருந்துகார வகைகள்ஐஸ்கிரீம்வகைகள்இனிப்பு வகைகள்அசைவம்
மாவட்டம் | வேலூர்விழுப்புரம்விருதுநகர்ராமநாதபுரம்மதுரைபெரம்பலூர்புதுக்கோட்டைநீலகிரிநாமக்கல்நாகப்பட்டினம்தேனிதூத்துக்குடிதிருவாரூர்திருவள்ளூர்திருவண்ணாமலைதிருப்பூர்திருநெல்வேலிதிருச்சிதிண்டுக்கல்தர்மபுரிதஞ்சாவூர்சேலம்சென்னைசிவகங்கைகோயம்புத்தூர்கிருஷ்ணகிரிகாஞ்சிபுரம்கன்னியாகுமரிகரூர்கடலூர்ஈரோடுஅரியலூர்
சிறப்பு பகுதி | கல்விதொழிற்நுட்பம்மகளிர்மலர்வண்ணத்திரை
Advertisement

425வது ஆண்டாக தொடர்கிறது காவடியுடன் பாதயாத்திரை பயணம்

Advertisement

காரைக்குடி : காரைக்குடியில் இருந்து நகரத்தார் மற்றும் நாட்டார்கள் 425வது ஆண்டாக காவடி எடுத்துக் கொண்டு பழநி நோக்கி புறப்பட்டனர்.சிவகங்கை மாவட்டம், காரைக்குடியில் இருந்து நகரத்தார்கள் காவடி எடுத்துக் கொண்டு, தைப்பூசத்தை முன்னிட்டு பழநி மலைக்கோயிக்கு பாதயாத்திரையாக செல்வது வழக்கம். அதேபோல் இந்த ஆண்டும் காரைக்குடி, தேவகோட்டை, பள்ளத்தூர், ஆத்தங்குடி, கோனாபட்டு, கானாடுகாத்தான், கண்டனூர் உள்பட 96 ஊர்களை சேர்ந்த 302க்கும் மேற்பட்டவர்கள் விரதம் இருந்து காவடி எடுத்துக் கொண்டு நேற்று முன்தினம் குன்றக்குடி வந்தடைந்தனர்.

நேற்று காலை பூஜை முடித்து குழுவினர் பழநியை நோக்கி புறப்பட்டனர். இவர்கள் குன்றக்குடி மயிலாடும்பாறையில் காவடி ஆட்டம் ஆடிவிட்டு தங்களின் பாதயாத்திரையை துவங்கினர். இக்குழுவினர் தைப்பூசத்தின் முதல்நாள் பழநியை சென்றடைவார்கள். அங்கு பழநி முருகனை தரிசித்து விட்டு, மீண்டும் நடைபயணமாகவே குன்றக்குடியில் மீண்டும் ஒன்று கூடுவார்கள். அதன்பின்னர் மகேஸ்வர பூஜை நடத்தி விட்டு அவரவர் சொந்த ஊருக்கு செல்வார்கள்.

425 ஆண்டுகள் பழமை மாறாத இந்த காவடி பாதயாத்திரையை காண வழி நெடுகிலும் பக்தர்கள் நின்று தரிசனம் செய்தனர். அதேபோல் நாட்டார்கள் காவடி எடுத்துக்கொண்டு பழநி நோக்கி சென்றனர். குன்றக்குடியில் இருந்து செல்லும் வழி முழுவதும் பாதயாத்திரை செல்வோருக்கு பால், பழம், உணவு, குடிநீர் என பல்வேறு பொருட்களை பக்தர்கள் வழங்கினர்.

Advertisement