தலையங்கம்அரசியல்இந்தியாதமிழகம்குற்றம்
ஆன்மிகம் | விசேஷங்கள்வழிபாடு முறைகள்மந்திரங்கள்பொங்கல்பிரசாதம்பரிகாரங்கள்நம்மஊருசாமிகள்சிறப்புதொகுப்புகதைகள்ஆன்மீகம் தெரியுமா?ஆன்மீகஅர்த்தங்கள்ஆன்மீக செய்திகள்ஆன்மீக சிந்தனைஆன்மீக கட்டுரைகள்ஆலய தரிசனம்அபூர்வ தகவல்கள்
மருத்துவம் | யோகாமூலிகை மருத்துவம்மகப்பேறு மருத்துவம்டயட்குழந்தை வளர்ப்புஉடல்நலம் உங்கள் கையில்இயற்கை மருத்துவம்இயற்கை உணவுஆலோசனைஆரோக்கியவாழ்விற்குகீரைகள்ஆரோக்கிய வாழ்வுஅந்தரங்கம்
மகளிர் | வீட்டிலிருந்தே சம்பாதிக்கநேர்காணல்சிறப்பு கட்டுரைகள்காதோடுதான் பேசுவேன்கலைகள்ஃபேஷன்இல்லம்அழகு
வேலைவாய்ப்பு
சமையல் | ருசியான குழம்பு வகைகள்பொறியல்வகைகள்பண்டிகை பலகாரம்சைவம்செட்டிநாட்டுச் சமையல்சூப்வகைகள்கோடைக்கால ஸ்பெஷல்கிராமத்து விருந்துகார வகைகள்ஐஸ்கிரீம்வகைகள்இனிப்பு வகைகள்அசைவம்
மாவட்டம் | வேலூர்விழுப்புரம்விருதுநகர்ராமநாதபுரம்மதுரைபெரம்பலூர்புதுக்கோட்டைநீலகிரிநாமக்கல்நாகப்பட்டினம்தேனிதூத்துக்குடிதிருவாரூர்திருவள்ளூர்திருவண்ணாமலைதிருப்பூர்திருநெல்வேலிதிருச்சிதிண்டுக்கல்தர்மபுரிதஞ்சாவூர்சேலம்சென்னைசிவகங்கைகோயம்புத்தூர்கிருஷ்ணகிரிகாஞ்சிபுரம்கன்னியாகுமரிகரூர்கடலூர்ஈரோடுஅரியலூர்
சிறப்பு பகுதி | கல்விதொழிற்நுட்பம்மகளிர்மலர்வண்ணத்திரை
Advertisement

பாலக்காடு அருகே ஊருக்குள் புகுந்த காட்டு யானையை பிடிக்க 2 கும்கிகள் வரவழைப்பு

பாலக்காடு : பாலக்காடு-திருச்சூர் சாலையில் குதிரான் மலையடிவாரம் ஐயப்பன் கோயில் பகுதியில் ஏராளமான மக்கள் வசித்து வருகின்றனர். வனப்பகுதியை ஒட்டிய இப்பகுதிக்கு ஒற்றை காட்டு யானை அடிக்கடி ஊருக்குள் புகுந்து தோட்டப்பயிர்களை சேதப்படுத்தி, மக்களையும் அச்சுறுத்தி வருகிறது. இந்த யானையை மயக்கி ஊசி செலுத்தி பிடித்து அடர்ந்த வனப்பகுதிக்குள் விடவேண்டும் என அப்பகுதி மக்கள் வலியுறுத்தி வந்தனர்.

Advertisement

அதன்பேரில் வனத்துறையினர் அந்த யானையை பிடிக்க வயநாட்டிலிருந்து விக்ரம், பரத் என்ற 2 கும்கிகளை ஐயப்பன் கோயில் பகுதிக்கு வரவழைத்து உள்ளனர். கும்கிகள் உதவியுடன் காட்டு யானையை பிடிக்கும் பணியில் வனத்துறையினர் ஈடுபட்டுள்ளனர்.

இந்த கும்கிகளை குதிரான் மலைவாழ் மக்கள் ஆர்வத்துடன் பார்த்து மகிழ்ச்சியடைந்தனர். காட்டு யானையை வனத்துறையினர் விரைவில் பிடித்து விடுவார்கள் என்ற நம்பிக்கையுடன் அப்பகுதி மக்கள் உள்ளனர்.

Advertisement

Related News