தலையங்கம்அரசியல்இந்தியாதமிழகம்குற்றம்
ஆன்மிகம் | விசேஷங்கள்வழிபாடு முறைகள்மந்திரங்கள்பொங்கல்பிரசாதம்பரிகாரங்கள்நம்மஊருசாமிகள்சிறப்புதொகுப்புகதைகள்ஆன்மீகம் தெரியுமா?ஆன்மீகஅர்த்தங்கள்ஆன்மீக செய்திகள்ஆன்மீக சிந்தனைஆன்மீக கட்டுரைகள்ஆலய தரிசனம்அபூர்வ தகவல்கள்
மருத்துவம் | யோகாமூலிகை மருத்துவம்மகப்பேறு மருத்துவம்டயட்குழந்தை வளர்ப்புஉடல்நலம் உங்கள் கையில்இயற்கை மருத்துவம்இயற்கை உணவுஆலோசனைஆரோக்கியவாழ்விற்குகீரைகள்ஆரோக்கிய வாழ்வுஅந்தரங்கம்
மகளிர் | வீட்டிலிருந்தே சம்பாதிக்கநேர்காணல்சிறப்பு கட்டுரைகள்காதோடுதான் பேசுவேன்கலைகள்ஃபேஷன்இல்லம்அழகு
வேலைவாய்ப்பு
சமையல் | ருசியான குழம்பு வகைகள்பொறியல்வகைகள்பண்டிகை பலகாரம்சைவம்செட்டிநாட்டுச் சமையல்சூப்வகைகள்கோடைக்கால ஸ்பெஷல்கிராமத்து விருந்துகார வகைகள்ஐஸ்கிரீம்வகைகள்இனிப்பு வகைகள்அசைவம்
மாவட்டம் | வேலூர்விழுப்புரம்விருதுநகர்ராமநாதபுரம்மதுரைபெரம்பலூர்புதுக்கோட்டைநீலகிரிநாமக்கல்நாகப்பட்டினம்தேனிதூத்துக்குடிதிருவாரூர்திருவள்ளூர்திருவண்ணாமலைதிருப்பூர்திருநெல்வேலிதிருச்சிதிண்டுக்கல்தர்மபுரிதஞ்சாவூர்சேலம்சென்னைசிவகங்கைகோயம்புத்தூர்கிருஷ்ணகிரிகாஞ்சிபுரம்கன்னியாகுமரிகரூர்கடலூர்ஈரோடுஅரியலூர்
சிறப்பு பகுதி | கல்விதொழிற்நுட்பம்மகளிர்மலர்வண்ணத்திரை
Advertisement

பாகிஸ்தான் துணை ராணுவப்படை தலைமையகம் மீது தற்கொலைப் படை தாக்குதல்: 3 வீரர்கள் பலி

இஸ்லாமாபாத்: பாகிஸ்தானில் பெஷாவர் பகுதியில் உள்ள துணை ராணுவப் படை தலைமையகத்தில் பாகிஸ்தான் பாதுகாப்புப் படையினர் மீது தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது. துணை ராணுவப் படை தலைமையகத்தின் பிரதான வாயில் மற்றும் இருசக்கர வாகனம் நிறுத்துமிடம் ஆகிய இரண்டு இடங்களில் தற்கொலை குண்டுவெடிப்புகள் நிகழ்ந்துள்ளதாக பாகிஸ்தான் ஊடகங்கள் உறுதிப்படுத்துகின்றன. ராணுவப் படை தலைமையக வளாகத்திற்குள் கடுமையான துப்பாக்கிச் சூடு தொடர்கிறது. பயங்கரவாதிகள் வளாகத்திற்குள் நுழைந்திருக்கலாம் என்று கூறுகிறது.

Advertisement

இந்த தாக்குதலில் 3 எஃப்சி வீரர்கள் கொல்லப்பட்டனர். மேலும் 5 பேர் காயமடைந்துள்ளனர். உயிரிழப்புகள் அதிகரிக்க வாய்ப்புள்ளதாக அதிகாரப்பூர்வ அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தெஹ்ரிக்-இ-தலிபான் பாகிஸ்தானின் ஒரு பிரிவான ஜமாத்-உல்-அஹ்ரர், பெஷாவரில் உள்ள துணை ராணுவப் படைத் தலைமையகத்தை குறிவைத்து நடத்தப்பட்ட தற்கொலைத் தாக்குதலுக்குப் பொறுப்பேற்றுள்ளது. இந்தத் தாக்குதலை அதன் தற்கொலைப் பிரிவான "குல்பா-இ-ரஷீதீன் இஷ்திஷாதி கண்டக்" நடத்தியதாக அந்தக் குழு தெரிவித்துள்ளது.

Advertisement

Related News