தலையங்கம்அரசியல்இந்தியாதமிழகம்குற்றம்
ஆன்மிகம் | விசேஷங்கள்வழிபாடு முறைகள்மந்திரங்கள்பொங்கல்பிரசாதம்பரிகாரங்கள்நம்மஊருசாமிகள்சிறப்புதொகுப்புகதைகள்ஆன்மீகம் தெரியுமா?ஆன்மீகஅர்த்தங்கள்ஆன்மீக செய்திகள்ஆன்மீக சிந்தனைஆன்மீக கட்டுரைகள்ஆலய தரிசனம்அபூர்வ தகவல்கள்
மருத்துவம் | யோகாமூலிகை மருத்துவம்மகப்பேறு மருத்துவம்டயட்குழந்தை வளர்ப்புஉடல்நலம் உங்கள் கையில்இயற்கை மருத்துவம்இயற்கை உணவுஆலோசனைஆரோக்கியவாழ்விற்குகீரைகள்ஆரோக்கிய வாழ்வுஅந்தரங்கம்
மகளிர் | வீட்டிலிருந்தே சம்பாதிக்கநேர்காணல்சிறப்பு கட்டுரைகள்காதோடுதான் பேசுவேன்கலைகள்ஃபேஷன்இல்லம்அழகு
வேலைவாய்ப்பு
சமையல் | ருசியான குழம்பு வகைகள்பொறியல்வகைகள்பண்டிகை பலகாரம்சைவம்செட்டிநாட்டுச் சமையல்சூப்வகைகள்கோடைக்கால ஸ்பெஷல்கிராமத்து விருந்துகார வகைகள்ஐஸ்கிரீம்வகைகள்இனிப்பு வகைகள்அசைவம்
மாவட்டம் | வேலூர்விழுப்புரம்விருதுநகர்ராமநாதபுரம்மதுரைபெரம்பலூர்புதுக்கோட்டைநீலகிரிநாமக்கல்நாகப்பட்டினம்தேனிதூத்துக்குடிதிருவாரூர்திருவள்ளூர்திருவண்ணாமலைதிருப்பூர்திருநெல்வேலிதிருச்சிதிண்டுக்கல்தர்மபுரிதஞ்சாவூர்சேலம்சென்னைசிவகங்கைகோயம்புத்தூர்கிருஷ்ணகிரிகாஞ்சிபுரம்கன்னியாகுமரிகரூர்கடலூர்ஈரோடுஅரியலூர்
சிறப்பு பகுதி | கல்விதொழிற்நுட்பம்மகளிர்மலர்வண்ணத்திரை
Advertisement

இந்திய எல்லையில் ஊடுருவ முயன்ற பாகிஸ்தானை சேர்ந்தவர் கைது: உளவுத் துறையினர் விசாரணை

ஜம்மு காஷ்மீர்: இந்திய எல்லையில் ஊடுருவ முயன்ற பாகிஸ்தானை சேர்ந்த சிராஜ்கான் என்பவர் கைது செய்யப்பட்டுள்ளார். ஜம்மு அருகே உள்ள ஆர்.எஸ் புரா எல்லையில் சிராஜ்கான் பிடிபட்டுள்ளார். இவர் இந்தியாவுக்குள் ஊடுருவ முயற்சி செய்யும் போது (பார்டர் செகுரிட்டி போர்ஸ்) என அழைக்கப்படும் எல்லை பாதுகாப்பு படையை சேர்ந்தவர்கள் இவரை கைது செய்தனர். இவரிடம் தற்போது விசாணை நடந்து வருகிறது. ஆரம்ப கட்ட விசாரணையில் இவர் பாகிஸ்தானில் உள்ள பர்கோதா பகுதியை சேர்ந்தவர் என தெரியவந்தது.

Advertisement

இவர் எதற்காக இந்தியாவிற்குள் நுழைய முற்பட்டார் என்பது குறித்து உளவுத்துறை, காவல்துறை மற்றும் எல்லையோரம் பணிபுரியும் ராணுவம் மற்றும் எல்லை பாதுகாப்பு படைகளை சேர்ந்தவர்கள் விசாரணை நடத்தி வருகின்றனர். கைது செய்யப்பட்ட நபரிடம் பாகிஸ்தான் கரன்சி நோட்டுகள் இருந்துள்ளது. அத்துடன் விசாரணையில் இவர் எதற்காக இங்கே வந்தேன் என்பதை கூறியுள்ளார். பின்னர் வழிதவறி வந்துவிட்டதாக கூறினார்.

இப்படி பல்வேறு காரணங்களை தெரிவித்துள்ளார். இவர் ஏதேனும் நாச வேளையில் ஈடுபடுவதர்கோ அல்லது உளவு வேளைகளில் ஈடுபடுவதற்கோ தகவல்களை சேகரித்து பாகிஸ்தானுக்கு அளிப்பதற்கு இவர் இங்கு கூடி இருக்கலாம் என கருதப்படுகிறது. இதற்கு பின்னணியில் பாகிஸ்தான் எல்லை, பாதுகாப்பு பணி அல்லது ஐஎஸ்ஐ இருக்கிறதா என்பதையும் தற்போது உளவுத்துறையினர், காவல்துறையினர் எல்லையில் பணிபுரியும் ராணுவத்தை சேர்ந்தவர்களும் விசாரித்து வருகின்றனர்.

Advertisement

Related News