பாகிஸ்தானை எளிதாக வென்ற இந்தியா; மந்தனா-ஷபாலி சிறப்பாக பேட் செய்தனர்: கேப்டன் கவுர் பாராட்டு
Advertisement
வெற்றிக்கு பின் இந்திய அணி கேப்டன் ஹர்மன்பிரீத் கவுர் கூறுகையில், எங்கள் பவுலர்கள் மற்றும் பேட்டிங்கில் மந்தனா, ஷபாலி சிறப்பாக தங்கள் வேலையை செய்தனர். முதல் ஆட்டம் எப்போதும் அழுத்தமான ஆட்டமாக இருக்கும். எங்கள் முழு யூனிட்டும் நன்றாக விளையாடியது. நாங்கள் அச்சமின்றி விளையாட விரும்புகிறோம், என்றார். அடுத்ததாக இந்தியா அணி நாளை யுஏஇ அணியுடன் மோதுகிறது.
Advertisement