தலையங்கம்அரசியல்இந்தியாதமிழகம்குற்றம்
ஆன்மிகம் | விசேஷங்கள்வழிபாடு முறைகள்மந்திரங்கள்பொங்கல்பிரசாதம்பரிகாரங்கள்நம்மஊருசாமிகள்சிறப்புதொகுப்புகதைகள்ஆன்மீகம் தெரியுமா?ஆன்மீகஅர்த்தங்கள்ஆன்மீக செய்திகள்ஆன்மீக சிந்தனைஆன்மீக கட்டுரைகள்ஆலய தரிசனம்அபூர்வ தகவல்கள்
மருத்துவம் | யோகாமூலிகை மருத்துவம்மகப்பேறு மருத்துவம்டயட்குழந்தை வளர்ப்புஉடல்நலம் உங்கள் கையில்இயற்கை மருத்துவம்இயற்கை உணவுஆலோசனைஆரோக்கியவாழ்விற்குகீரைகள்ஆரோக்கிய வாழ்வுஅந்தரங்கம்
மகளிர் | வீட்டிலிருந்தே சம்பாதிக்கநேர்காணல்சிறப்பு கட்டுரைகள்காதோடுதான் பேசுவேன்கலைகள்ஃபேஷன்இல்லம்அழகு
வேலைவாய்ப்பு
சமையல் | ருசியான குழம்பு வகைகள்பொறியல்வகைகள்பண்டிகை பலகாரம்சைவம்செட்டிநாட்டுச் சமையல்சூப்வகைகள்கோடைக்கால ஸ்பெஷல்கிராமத்து விருந்துகார வகைகள்ஐஸ்கிரீம்வகைகள்இனிப்பு வகைகள்அசைவம்
மாவட்டம் | வேலூர்விழுப்புரம்விருதுநகர்ராமநாதபுரம்மதுரைபெரம்பலூர்புதுக்கோட்டைநீலகிரிநாமக்கல்நாகப்பட்டினம்தேனிதூத்துக்குடிதிருவாரூர்திருவள்ளூர்திருவண்ணாமலைதிருப்பூர்திருநெல்வேலிதிருச்சிதிண்டுக்கல்தர்மபுரிதஞ்சாவூர்சேலம்சென்னைசிவகங்கைகோயம்புத்தூர்கிருஷ்ணகிரிகாஞ்சிபுரம்கன்னியாகுமரிகரூர்கடலூர்ஈரோடுஅரியலூர்
சிறப்பு பகுதி | கல்விதொழிற்நுட்பம்மகளிர்மலர்வண்ணத்திரை
Advertisement

பாகிஸ்தானுக்கு எதிரான தாக்குதல் ஆபரேஷன் சிந்தூரில் 50க்கும் குறைவான ஆயுதங்களே பயன்படுத்தினோம்: ஏர் மார்ஷல் திவாரி தகவல்

புதுடெல்லி: “பாகிஸ்தானுக்கு எதிரான ஆபரேஷன் சிந்தூர் நடவடிக்கையில் 50க்கும் குறைவான ஆயுதங்களே பயன்படுத்தப்பட்டன” என இந்திய விமானப்படை தெரிவித்துள்ளது. ஆபரேஷன் சிந்தூர் தொடர்பாக இந்திய விமானப்படை துணைத்தலைவர் ஏர் மார்ஷல் நர்மதேஷ்வர் திவாரி கூறியதாவது: பஹல்காமில் தீவிரவாத தாக்குதல் நடத்தப்பட்ட மறுநாள், இந்தியாவின் மூன்று படைகளும் அதனதன் தலைமையகங்களில் கூடி பாகிஸ்தான் மீதான தாக்குதலுக்கான வாய்ப்புகள் குறித்து விவாதித்தன. பின்னர் மூன்று படைகளும் தங்களின் செயல்பாட்டு விருப்பங்கள் பற்றிய அறிக்கைகளை ஏப்ரல் 24ம் தேதி ஒரு உயர்மட்ட குழுவிடம் வழங்கின.

Advertisement

மூன்று படைகளின் விருப்பங்கள் குறித்து விவாதிக்கப்பட்டு, அதனடிப்டையில் இலக்குகள் பட்டியலிடப்பட்டு, மூன்று படைகளின் அதிக விருப்பங்களை ஒன்பதாக குறைத்தோம். பாகிஸ்தானுக்கு எதிரான பதில் தாக்குதல் வலுவாக, வௌிப்படையாக இருக்க வேண்டும், எதிர்கால தாக்குதல்களை தடுக்கும் நோக்கத்தில் இருக்க வேண்டும், முழு அளவிலான மோதலாக விரிவடைவதற்கு முழுமையான செயல்பாட்டு சுதந்திரத்தை பெற வேண்டும் என்று அரசின் உயர்மட்ட உத்தரவுகள் 3 தௌிவான நோக்கங்களை கொண்டிருந்தன. அதன்படி 50க்கும் குறைவான ஆயுதங்களை மட்டுமே பயன்படுத்தி முழுமையான ஆதிக்கத்தை அடைய முடிந்தது. கவனமாக தேர்ந்தெடுக்கப்பட்ட பாகிஸ்தான் ராணுவ இலக்குகள் மீது இந்திய விமானப்படை 50க்கும் குறைவான ஆயுதங்களை மட்டுமே ஏவியதால் மே 10ம் தேதி பாகிஸ்தான் மோதலை முடிவுக்கு கொண்டு வர வழி செய்தது. இவ்வாறு தெரிவித்துள்ளார்.

Advertisement