தலையங்கம்அரசியல்இந்தியாதமிழகம்குற்றம்
ஆன்மிகம் | விசேஷங்கள்வழிபாடு முறைகள்மந்திரங்கள்பொங்கல்பிரசாதம்பரிகாரங்கள்நம்மஊருசாமிகள்சிறப்புதொகுப்புகதைகள்ஆன்மீகம் தெரியுமா?ஆன்மீகஅர்த்தங்கள்ஆன்மீக செய்திகள்ஆன்மீக சிந்தனைஆன்மீக கட்டுரைகள்ஆலய தரிசனம்அபூர்வ தகவல்கள்
மருத்துவம் | யோகாமூலிகை மருத்துவம்மகப்பேறு மருத்துவம்டயட்குழந்தை வளர்ப்புஉடல்நலம் உங்கள் கையில்இயற்கை மருத்துவம்இயற்கை உணவுஆலோசனைஆரோக்கியவாழ்விற்குகீரைகள்ஆரோக்கிய வாழ்வுஅந்தரங்கம்
மகளிர் | வீட்டிலிருந்தே சம்பாதிக்கநேர்காணல்சிறப்பு கட்டுரைகள்காதோடுதான் பேசுவேன்கலைகள்ஃபேஷன்இல்லம்அழகு
வேலைவாய்ப்பு
சமையல் | ருசியான குழம்பு வகைகள்பொறியல்வகைகள்பண்டிகை பலகாரம்சைவம்செட்டிநாட்டுச் சமையல்சூப்வகைகள்கோடைக்கால ஸ்பெஷல்கிராமத்து விருந்துகார வகைகள்ஐஸ்கிரீம்வகைகள்இனிப்பு வகைகள்அசைவம்
மாவட்டம் | வேலூர்விழுப்புரம்விருதுநகர்ராமநாதபுரம்மதுரைபெரம்பலூர்புதுக்கோட்டைநீலகிரிநாமக்கல்நாகப்பட்டினம்தேனிதூத்துக்குடிதிருவாரூர்திருவள்ளூர்திருவண்ணாமலைதிருப்பூர்திருநெல்வேலிதிருச்சிதிண்டுக்கல்தர்மபுரிதஞ்சாவூர்சேலம்சென்னைசிவகங்கைகோயம்புத்தூர்கிருஷ்ணகிரிகாஞ்சிபுரம்கன்னியாகுமரிகரூர்கடலூர்ஈரோடுஅரியலூர்
சிறப்பு பகுதி | கல்விதொழிற்நுட்பம்மகளிர்மலர்வண்ணத்திரை
Advertisement

பாகிஸ்தானுடன் தொடர்பு அசாம் பெண் உள்பட 3 பேர் அதிரடி கைது

கவுகாத்தி: அசாமில் உள்ள சோனித்பூர் மாவட்டத்தைச் சேர்ந்தவர் ஜோதிகா கலிதா. வெளிநாடுகளில் இருந்து சட்டவிரோதமாக பணம் பெற்ற விவகாரத்தில் ஜோதிகா மற்றும் அவரது சகோதரர் உள்பட 4 பேரை, போலீசார் கைது செய்தனர். அவர் துபாய் சென்று பாகிஸ்தான் நாட்டுக்காரரை திருமணம் செய்ததும் கண்டுபிடிக்கப்பட்டது. ஜோதிகாவுக்கு எதிராக பல்வேறு வழக்குகளை பதிவு செய்த போலீசார், அவர் தொடர்புடைய 17 வங்கிக் கணக்குகளை கண்டறிந்து முடக்கினர்.

Advertisement

இதில், பெரும் தொகை இருந்ததாக சொல்லப்படுகிறது. 44 ஏடிஎம் கார்டுகள் மற்றும் செக் புத்தகங்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன. இதே போல் பாகிஸ்தானுக்கு உளவு பார்த்ததாக அருணாச்சல பிரதேசத்தைச் சேர்ந்த மேலும் 2 பேரை போலீசார் கைது செய்தனர். மேற்கு சியாங் மாவட்டத்தின் ஆலோவைச் சேர்ந்த ஹிலால் அகமது, சாங்லாங் மாவட்டத்தின் மியோவோவிலும் உளவு பார்த்தவரும் கைது செய்யப்பட்டனர்.

Advertisement

Related News