தலையங்கம்அரசியல்இந்தியாதமிழகம்குற்றம்
ஆன்மிகம் | விசேஷங்கள்வழிபாடு முறைகள்மந்திரங்கள்பொங்கல்பிரசாதம்பரிகாரங்கள்நம்மஊருசாமிகள்சிறப்புதொகுப்புகதைகள்ஆன்மீகம் தெரியுமா?ஆன்மீகஅர்த்தங்கள்ஆன்மீக செய்திகள்ஆன்மீக சிந்தனைஆன்மீக கட்டுரைகள்ஆலய தரிசனம்அபூர்வ தகவல்கள்
மருத்துவம் | யோகாமூலிகை மருத்துவம்மகப்பேறு மருத்துவம்டயட்குழந்தை வளர்ப்புஉடல்நலம் உங்கள் கையில்இயற்கை மருத்துவம்இயற்கை உணவுஆலோசனைஆரோக்கியவாழ்விற்குகீரைகள்ஆரோக்கிய வாழ்வுஅந்தரங்கம்
மகளிர் | வீட்டிலிருந்தே சம்பாதிக்கநேர்காணல்சிறப்பு கட்டுரைகள்காதோடுதான் பேசுவேன்கலைகள்ஃபேஷன்இல்லம்அழகு
வேலைவாய்ப்பு
சமையல் | ருசியான குழம்பு வகைகள்பொறியல்வகைகள்பண்டிகை பலகாரம்சைவம்செட்டிநாட்டுச் சமையல்சூப்வகைகள்கோடைக்கால ஸ்பெஷல்கிராமத்து விருந்துகார வகைகள்ஐஸ்கிரீம்வகைகள்இனிப்பு வகைகள்அசைவம்
மாவட்டம் | வேலூர்விழுப்புரம்விருதுநகர்ராமநாதபுரம்மதுரைபெரம்பலூர்புதுக்கோட்டைநீலகிரிநாமக்கல்நாகப்பட்டினம்தேனிதூத்துக்குடிதிருவாரூர்திருவள்ளூர்திருவண்ணாமலைதிருப்பூர்திருநெல்வேலிதிருச்சிதிண்டுக்கல்தர்மபுரிதஞ்சாவூர்சேலம்சென்னைசிவகங்கைகோயம்புத்தூர்கிருஷ்ணகிரிகாஞ்சிபுரம்கன்னியாகுமரிகரூர்கடலூர்ஈரோடுஅரியலூர்
சிறப்பு பகுதி | கல்விதொழிற்நுட்பம்மகளிர்மலர்வண்ணத்திரை
Advertisement

பாகிஸ்தானுடன் போருக்கு தயாராக இருப்பதாக தலீபான்கள் தலைமையிலான ஆப்கானிஸ்தான் அரசு அறிவிப்பு..!!

ஆப்கானிஸ்தான்: பாகிஸ்தானுடன் போருக்கு தயாராக இருப்பதாக தலீபான்கள் தலைமையிலான ஆப்கானிஸ்தான் அரசு அறிவித்துள்ளது. பாகிஸ்தான் - ஆப்கானிஸ்தான் இடையே சமீபத்தில் எல்லையில் மோதல் ஏற்பட்டது. கடந்த மாதம் தீவிரவாதிகள் மீது தாக்குதல் நடத்துவதாகக் கூறி ஆப்கானிஸ்தானின் பாக்டிகா மாகாணம் மீது பாகிஸ்தான் தாக்குதல் நடத்தியது. ஆப்கானிஸ்தான் நடத்திய பதில் தாக்குதலில் பாகிஸ்தானின் 50க்கும் மேற்பட்ட ராணுவ வீரர்கள் கொல்லப்பட்டனர்.

Advertisement

பின்னர் கத்தார், துருக்கி ஆகிய நாடுகளின் மத்தியஸ்த்தால் போர் நிறுத்தம் ஏற்பட்டது. இதற்கிடையே பாகிஸ்தான் - ஆப்கானிஸ்தான் இடையே அமைதி பேச்சுவார்த்தை துருக்கியின் இஸ்தர்ஸ புல்லில் நடந்து வந்தது. ஆனால் பேச்சுவார்த்தையில் எந்த உடன்பாடும் எட்டப்படாமல் தோல்வியில் முடிந்தது. துருக்கியின் இஸ்தான்புல் நகரில் நடைபெற்ற அமைதிப் பேச்சுவார்த்தை தோல்வியடைந்த நிலையில் தலிபான்கள் அறிவித்தனர்.

Advertisement

Related News