பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீரில் போராட்டக்காரர்கள் மீது நடந்த துப்பாக்கிச்சூட்டில் 12 பேர் உயிரிழப்பு!!
ஸ்ரீநகர் :பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீரில் போராட்டக்காரர்கள் மீது நடந்த துப்பாக்கிச்சூட்டில் 12 பேர் உயிரிழந்தனர். அவாமி குழு என்ற அமைப்பின் தலைமையில் ஆக்கிரமிப்பு காஷ்மீரின் முசாஃபராபாத்தில் மிகப்பெரிய போராட்டம் வெடித்துள்ளது.
Advertisement
Advertisement