தலையங்கம்அரசியல்இந்தியாதமிழகம்குற்றம்
ஆன்மிகம் | விசேஷங்கள்வழிபாடு முறைகள்மந்திரங்கள்பொங்கல்பிரசாதம்பரிகாரங்கள்நம்மஊருசாமிகள்சிறப்புதொகுப்புகதைகள்ஆன்மீகம் தெரியுமா?ஆன்மீகஅர்த்தங்கள்ஆன்மீக செய்திகள்ஆன்மீக சிந்தனைஆன்மீக கட்டுரைகள்ஆலய தரிசனம்அபூர்வ தகவல்கள்
மருத்துவம் | யோகாமூலிகை மருத்துவம்மகப்பேறு மருத்துவம்டயட்குழந்தை வளர்ப்புஉடல்நலம் உங்கள் கையில்இயற்கை மருத்துவம்இயற்கை உணவுஆலோசனைஆரோக்கியவாழ்விற்குகீரைகள்ஆரோக்கிய வாழ்வுஅந்தரங்கம்
மகளிர் | வீட்டிலிருந்தே சம்பாதிக்கநேர்காணல்சிறப்பு கட்டுரைகள்காதோடுதான் பேசுவேன்கலைகள்ஃபேஷன்இல்லம்அழகு
வேலைவாய்ப்பு
சமையல் | ருசியான குழம்பு வகைகள்பொறியல்வகைகள்பண்டிகை பலகாரம்சைவம்செட்டிநாட்டுச் சமையல்சூப்வகைகள்கோடைக்கால ஸ்பெஷல்கிராமத்து விருந்துகார வகைகள்ஐஸ்கிரீம்வகைகள்இனிப்பு வகைகள்அசைவம்
மாவட்டம் | வேலூர்விழுப்புரம்விருதுநகர்ராமநாதபுரம்மதுரைபெரம்பலூர்புதுக்கோட்டைநீலகிரிநாமக்கல்நாகப்பட்டினம்தேனிதூத்துக்குடிதிருவாரூர்திருவள்ளூர்திருவண்ணாமலைதிருப்பூர்திருநெல்வேலிதிருச்சிதிண்டுக்கல்தர்மபுரிதஞ்சாவூர்சேலம்சென்னைசிவகங்கைகோயம்புத்தூர்கிருஷ்ணகிரிகாஞ்சிபுரம்கன்னியாகுமரிகரூர்கடலூர்ஈரோடுஅரியலூர்
சிறப்பு பகுதி | கல்விதொழிற்நுட்பம்மகளிர்மலர்வண்ணத்திரை
Advertisement

பாகிஸ்தான் ராணுவத்தின் பிடியில் இருந்த இந்திய எல்லைப்பாதுகாப்பு படை வீரர் விடுவிப்பு

புதுடெல்லி: பஹல்காமில் 22ம் தேதி தீவிரவாதிகள் நடத்திய தாக்குதல் காரணமாக இந்தியா-பாகிஸ்தான் இடையே பதற்றமான சூழல் நிலவியது. இந்நிலையில் 23ம் தேதி இந்திய எல்லைப் பாதுகாப்புப் படை வீரர் பூர்ணம் குமார் ஷா, பஞ்சாப் மாநிலம் ஃபெரோஸ்பூர் எல்லையில் பணியில் இருந்தபோது தவறுதலாக எல்லை தாண்டி பாகிஸ்தானுக்குள் நுழைந்ததாக அந்நாட்டு ராணுவத்தினரால் கைது செய்யப்பட்டார். இதனிடையே இந்தியாவின் ஆபரேஷன் சிந்தூர் நடவடிக்கை எதிரொலியாக இருநாட்டுக்கும் இடையே மோதல் வெடித்தது. 4 நாட்களுக்கு பின் இருநாடுகளும் போர் நிறுத்தத்துக்கு ஒப்புக்கொண்டன.
Advertisement

இந்நிலையில் இரு நாட்டு ராணுவ உயர்மட்ட அளவிலான பேச்சுவார்த்தைக்கு பின்னர் பாகிஸ்தான் ராணுவத்தால் பிடித்து வைக்கப்பட்டிருந்த வீரர் பூர்ணம் குமார் ஷா விடுவிக்கப்பட்டுள்ளார். 21 நாட்களுக்கு பின் பாகிஸ்தான் ராணுவ அதிகாரிகள் அவரை நேற்று காலை இந்திய ராணுவ அதிகாரிகளிடம் ஒப்படைத்தனர். மேலும் கடந்த 3ம் தேதி ராஜஸ்தான் எல்லையில் இருந்து இந்திய எல்லைப்பாதுகாப்பு படையால் கைது செய்யப்பட்ட பாகிஸ்தான் ரேஞ்சரும் நேற்று பாகிஸ்தானிடம் ஒப்படைக்கப்பட்டார்.

Advertisement

Related News