பாகிஸ்தான் ராணுவத்தின் பிடியில் இருந்த இந்திய எல்லைப்பாதுகாப்பு படை வீரர் விடுவிப்பு
Advertisement
இந்நிலையில் இரு நாட்டு ராணுவ உயர்மட்ட அளவிலான பேச்சுவார்த்தைக்கு பின்னர் பாகிஸ்தான் ராணுவத்தால் பிடித்து வைக்கப்பட்டிருந்த வீரர் பூர்ணம் குமார் ஷா விடுவிக்கப்பட்டுள்ளார். 21 நாட்களுக்கு பின் பாகிஸ்தான் ராணுவ அதிகாரிகள் அவரை நேற்று காலை இந்திய ராணுவ அதிகாரிகளிடம் ஒப்படைத்தனர். மேலும் கடந்த 3ம் தேதி ராஜஸ்தான் எல்லையில் இருந்து இந்திய எல்லைப்பாதுகாப்பு படையால் கைது செய்யப்பட்ட பாகிஸ்தான் ரேஞ்சரும் நேற்று பாகிஸ்தானிடம் ஒப்படைக்கப்பட்டார்.
Advertisement