தலையங்கம்அரசியல்இந்தியாதமிழகம்குற்றம்
ஆன்மிகம் | விசேஷங்கள்வழிபாடு முறைகள்மந்திரங்கள்பொங்கல்பிரசாதம்பரிகாரங்கள்நம்மஊருசாமிகள்சிறப்புதொகுப்புகதைகள்ஆன்மீகம் தெரியுமா?ஆன்மீகஅர்த்தங்கள்ஆன்மீக செய்திகள்ஆன்மீக சிந்தனைஆன்மீக கட்டுரைகள்ஆலய தரிசனம்அபூர்வ தகவல்கள்
மருத்துவம் | யோகாமூலிகை மருத்துவம்மகப்பேறு மருத்துவம்டயட்குழந்தை வளர்ப்புஉடல்நலம் உங்கள் கையில்இயற்கை மருத்துவம்இயற்கை உணவுஆலோசனைஆரோக்கியவாழ்விற்குகீரைகள்ஆரோக்கிய வாழ்வுஅந்தரங்கம்
மகளிர் | வீட்டிலிருந்தே சம்பாதிக்கநேர்காணல்சிறப்பு கட்டுரைகள்காதோடுதான் பேசுவேன்கலைகள்ஃபேஷன்இல்லம்அழகு
வேலைவாய்ப்பு
சமையல் | ருசியான குழம்பு வகைகள்பொறியல்வகைகள்பண்டிகை பலகாரம்சைவம்செட்டிநாட்டுச் சமையல்சூப்வகைகள்கோடைக்கால ஸ்பெஷல்கிராமத்து விருந்துகார வகைகள்ஐஸ்கிரீம்வகைகள்இனிப்பு வகைகள்அசைவம்
மாவட்டம் | வேலூர்விழுப்புரம்விருதுநகர்ராமநாதபுரம்மதுரைபெரம்பலூர்புதுக்கோட்டைநீலகிரிநாமக்கல்நாகப்பட்டினம்தேனிதூத்துக்குடிதிருவாரூர்திருவள்ளூர்திருவண்ணாமலைதிருப்பூர்திருநெல்வேலிதிருச்சிதிண்டுக்கல்தர்மபுரிதஞ்சாவூர்சேலம்சென்னைசிவகங்கைகோயம்புத்தூர்கிருஷ்ணகிரிகாஞ்சிபுரம்கன்னியாகுமரிகரூர்கடலூர்ஈரோடுஅரியலூர்
சிறப்பு பகுதி | கல்விதொழிற்நுட்பம்மகளிர்மலர்வண்ணத்திரை
Advertisement

பாக். ராணுவத்தால் கொல்ல முடியாத கார்கில் போர் வீரர் தார்சின் லே கலவரத்தில் படுகொலை: மாஜி ராணுவ வீரரான தந்தை வேதனை

லே: லடாக் யூனியன் பிரதேசத்திற்கு மாநில அந்தஸ்து வழங்கக் கோரியும், அரசியலமைப்பின் 6வது அட்டவணையை நீட்டிக்கக் கோரியும் நடந்த போராட்டத்தில் கடந்த 24ம் தேதி வன்முறை வெடித்தது. போராட்டக்காரர்களை விரட்ட போலீசார் துப்பாக்கி சூடு நடத்தினர். இதில் 4 பேர் பலியாகினர். 70க்கும் மேற்பட்டோர் காயமடைந்தனர். இதன் காரணமாக லே நகரில் தொடர்ந்து ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டது. இந்நிலையில், லே கலவரத்தில் பலியானவர்களில் கார்கில் போர் வீரர் சேவாங் தார்ச்சினும் (46) ஒருவர் என்பது தற்போது தெரியவந்துள்ளது. ராணுவ வீரராக இருந்து ஓய்வு பெற்ற இவர் கடந்த 1999ல் நடந்த இந்தியா-பாகிஸ்தான் இடையேயான கார்கில் போரில் லடாக்கில் பாதுகாப்பு பணியில் இருந்தவர். இவரது தந்தை ஸ்டான்ஜின் நம்கியாலும் முன்னாள் ராணுவ வீரர். பாகிஸ்தான் ராணுவத்தால் கூட கொல்ல முடியாத தனது மகனை உள்ளூர் போலீசார் சுட்டுக் கொன்று விட்டதாகவும், இதுதான் தேசப்பற்றாளர்களுக்கு இந்த அரசு தரும் மரியாதையா? என ஸ்டான்ஜின் வேதனை தெரிவித்துள்ளார்.

Advertisement

Advertisement