தலையங்கம்அரசியல்இந்தியாதமிழகம்குற்றம்
ஆன்மிகம் | விசேஷங்கள்வழிபாடு முறைகள்மந்திரங்கள்பொங்கல்பிரசாதம்பரிகாரங்கள்நம்மஊருசாமிகள்சிறப்புதொகுப்புகதைகள்ஆன்மீகம் தெரியுமா?ஆன்மீகஅர்த்தங்கள்ஆன்மீக செய்திகள்ஆன்மீக சிந்தனைஆன்மீக கட்டுரைகள்ஆலய தரிசனம்அபூர்வ தகவல்கள்
மருத்துவம் | யோகாமூலிகை மருத்துவம்மகப்பேறு மருத்துவம்டயட்குழந்தை வளர்ப்புஉடல்நலம் உங்கள் கையில்இயற்கை மருத்துவம்இயற்கை உணவுஆலோசனைஆரோக்கியவாழ்விற்குகீரைகள்ஆரோக்கிய வாழ்வுஅந்தரங்கம்
மகளிர் | வீட்டிலிருந்தே சம்பாதிக்கநேர்காணல்சிறப்பு கட்டுரைகள்காதோடுதான் பேசுவேன்கலைகள்ஃபேஷன்இல்லம்அழகு
வேலைவாய்ப்பு
சமையல் | ருசியான குழம்பு வகைகள்பொறியல்வகைகள்பண்டிகை பலகாரம்சைவம்செட்டிநாட்டுச் சமையல்சூப்வகைகள்கோடைக்கால ஸ்பெஷல்கிராமத்து விருந்துகார வகைகள்ஐஸ்கிரீம்வகைகள்இனிப்பு வகைகள்அசைவம்
மாவட்டம் | வேலூர்விழுப்புரம்விருதுநகர்ராமநாதபுரம்மதுரைபெரம்பலூர்புதுக்கோட்டைநீலகிரிநாமக்கல்நாகப்பட்டினம்தேனிதூத்துக்குடிதிருவாரூர்திருவள்ளூர்திருவண்ணாமலைதிருப்பூர்திருநெல்வேலிதிருச்சிதிண்டுக்கல்தர்மபுரிதஞ்சாவூர்சேலம்சென்னைசிவகங்கைகோயம்புத்தூர்கிருஷ்ணகிரிகாஞ்சிபுரம்கன்னியாகுமரிகரூர்கடலூர்ஈரோடுஅரியலூர்
சிறப்பு பகுதி | கல்விதொழிற்நுட்பம்மகளிர்மலர்வண்ணத்திரை
Advertisement

பாக். உளவாளிக்கு தகவல்களை பகிர்ந்த மாஜி ராணுவ வீரர் உட்பட 2 பேர் கைது

அகமதாபாத்: பீகாரை சேர்ந்தவர் அஜய்குமார்சிங்(47). முன்னாள் ராணுவ வீரரான இவர் ராணுவத்தில் பணிபுரிந்து கடந்த 2022ல் ஓய்வு பெற்றார். அதன் பிறகு கோவாவில் ஒரு தனியார் நிறுவனத்தில் பணியாற்றினார். ராணுவத்தில் இருந்த போது நாகலாந்தில் பணிபுரிந்தார். அப்போது அங்கிதா சர்மா பாகிஸ்தான் உளவு துறை பெண் அதிகாரி அஜய்குமார்சிங்கை தொடர்பு கொண்டு பேசியுள்ளார். அந்த பெண் அதிகாரியின் பேச்சில் மயங்கிய அஜய்குமார் சிங் பல்வேறு ராணுவம் தொடர்பான தகவல்கள் அடங்கிய புகைப்படங்கள், வீடியோக்களை பாகிஸ்தான் பெண் உளவு அதிகாரிக்கு அனுப்பியுள்ளார். அதே போல் உபியை சேர்ந்த ரஷ்மணி பால்(35) என்ற பெண் யூனியன் பிரதேசமான தாமனில் வசித்து வந்தார். அங்கு இருந்த போது பாகிஸ்தான் உளவு ஏஜென்டுகளான அப்துல் சத்தார்,காலித் ஆகியோருடன் சமூக வலைதளத்தின் மூலம் தொடர்பு ஏற்பட்டுள்ளது. பிரியா தாக்கூர் என்ற போலி அடையாளத்தை ஏற்படுத்திய ரஷ்மணி பால் ராணுவ அதிகாரிகளின் செல் போன் எண்களை பாகிஸ்தான் உளவு ஏஜென்டுகளுக்கு அனுப்பியுள்ளது தெரியவந்துள்ளது. இதையடுத்து 2 பேரும் கைது செய்யப்பட்டனர்.

Advertisement

Advertisement