தலையங்கம்அரசியல்இந்தியாதமிழகம்குற்றம்
ஆன்மிகம் | விசேஷங்கள்வழிபாடு முறைகள்மந்திரங்கள்பொங்கல்பிரசாதம்பரிகாரங்கள்நம்மஊருசாமிகள்சிறப்புதொகுப்புகதைகள்ஆன்மீகம் தெரியுமா?ஆன்மீகஅர்த்தங்கள்ஆன்மீக செய்திகள்ஆன்மீக சிந்தனைஆன்மீக கட்டுரைகள்ஆலய தரிசனம்அபூர்வ தகவல்கள்
மருத்துவம் | யோகாமூலிகை மருத்துவம்மகப்பேறு மருத்துவம்டயட்குழந்தை வளர்ப்புஉடல்நலம் உங்கள் கையில்இயற்கை மருத்துவம்இயற்கை உணவுஆலோசனைஆரோக்கியவாழ்விற்குகீரைகள்ஆரோக்கிய வாழ்வுஅந்தரங்கம்
மகளிர் | வீட்டிலிருந்தே சம்பாதிக்கநேர்காணல்சிறப்பு கட்டுரைகள்காதோடுதான் பேசுவேன்கலைகள்ஃபேஷன்இல்லம்அழகு
வேலைவாய்ப்பு
சமையல் | ருசியான குழம்பு வகைகள்பொறியல்வகைகள்பண்டிகை பலகாரம்சைவம்செட்டிநாட்டுச் சமையல்சூப்வகைகள்கோடைக்கால ஸ்பெஷல்கிராமத்து விருந்துகார வகைகள்ஐஸ்கிரீம்வகைகள்இனிப்பு வகைகள்அசைவம்
மாவட்டம் | வேலூர்விழுப்புரம்விருதுநகர்ராமநாதபுரம்மதுரைபெரம்பலூர்புதுக்கோட்டைநீலகிரிநாமக்கல்நாகப்பட்டினம்தேனிதூத்துக்குடிதிருவாரூர்திருவள்ளூர்திருவண்ணாமலைதிருப்பூர்திருநெல்வேலிதிருச்சிதிண்டுக்கல்தர்மபுரிதஞ்சாவூர்சேலம்சென்னைசிவகங்கைகோயம்புத்தூர்கிருஷ்ணகிரிகாஞ்சிபுரம்கன்னியாகுமரிகரூர்கடலூர்ஈரோடுஅரியலூர்
சிறப்பு பகுதி | கல்விதொழிற்நுட்பம்மகளிர்மலர்வண்ணத்திரை
Advertisement

பஹல்காமில் தாக்குதல் நடத்திய தீவிரவாதிகளை என்கவுன்டர் செய்த அதிகாரிகள் உட்பட 1466 போலீசாருக்கு ஒன்றிய உள்துறை அமைச்சரின் திறன் விருது

புதுடெல்லி: கடந்த ஏப்ரலில் பஹல்காமில் நடந்த தீவிரவாதிகள் தாக்குதலில் முக்கிய மூளையாக செயல்பட்ட சுலைமான் என்ற ஆசிப், ஜிப்ரான், ஹம்ஸா ஆப்கானி ஆகியோர் பாதுகாப்பு படையினர் நடத்திய என்கவுன்டரில் சுட்டு கொல்லப்பட்டனர். இந்த நடவடிக்கைக்கு ஆபரேஷன் மகாதேவ் என்று பாதுகாப்பு படையினர் பெயரிட்டிருந்தனர். இந்த நிலையில், இந்தாண்டுக்கான ஒன்றிய உள்துறை அமைச்சரின் திறன் விருதை அரசு நேற்று அறிவிக்கப்பட்டது.

Advertisement

இதில், ஆபரேஷன் மகாதேவ் என்கவுன்டரில் நேரடியாக ஈடுபட்ட 40 போலீஸ் மற்றும் சிஆர்பிஎப் அதிகாரிகள் உட்பட மொத்தம் 1466 பேருக்கு விருது வழங்கப்படுகிறது. ஜம்மு காஷ்மீர் ஐஜி வி.கே.பிர்தி,மூத்த எஸ்பி சந்தீப் சக்ரவர்த்தி உள்ளிட்ட அதிகாரிகளுக்கு விருது வழங்கப்படுகிறது. ஐஜி,மூத்த எஸ்பி மற்றும் ஒரு டிஐஜி , 2 எஸ்பிகள், 2 டிஎஸ்பி உள்ளிட்ட 40 அதிகாரிகளுக்கு விருதுக்கு தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளனர்.

 

Advertisement