தலையங்கம்அரசியல்இந்தியாதமிழகம்குற்றம்
ஆன்மிகம் | விசேஷங்கள்வழிபாடு முறைகள்மந்திரங்கள்பொங்கல்பிரசாதம்பரிகாரங்கள்நம்மஊருசாமிகள்சிறப்புதொகுப்புகதைகள்ஆன்மீகம் தெரியுமா?ஆன்மீகஅர்த்தங்கள்ஆன்மீக செய்திகள்ஆன்மீக சிந்தனைஆன்மீக கட்டுரைகள்ஆலய தரிசனம்அபூர்வ தகவல்கள்
மருத்துவம் | யோகாமூலிகை மருத்துவம்மகப்பேறு மருத்துவம்டயட்குழந்தை வளர்ப்புஉடல்நலம் உங்கள் கையில்இயற்கை மருத்துவம்இயற்கை உணவுஆலோசனைஆரோக்கியவாழ்விற்குகீரைகள்ஆரோக்கிய வாழ்வுஅந்தரங்கம்
மகளிர் | வீட்டிலிருந்தே சம்பாதிக்கநேர்காணல்சிறப்பு கட்டுரைகள்காதோடுதான் பேசுவேன்கலைகள்ஃபேஷன்இல்லம்அழகு
வேலைவாய்ப்பு
சமையல் | ருசியான குழம்பு வகைகள்பொறியல்வகைகள்பண்டிகை பலகாரம்சைவம்செட்டிநாட்டுச் சமையல்சூப்வகைகள்கோடைக்கால ஸ்பெஷல்கிராமத்து விருந்துகார வகைகள்ஐஸ்கிரீம்வகைகள்இனிப்பு வகைகள்அசைவம்
மாவட்டம் | வேலூர்விழுப்புரம்விருதுநகர்ராமநாதபுரம்மதுரைபெரம்பலூர்புதுக்கோட்டைநீலகிரிநாமக்கல்நாகப்பட்டினம்தேனிதூத்துக்குடிதிருவாரூர்திருவள்ளூர்திருவண்ணாமலைதிருப்பூர்திருநெல்வேலிதிருச்சிதிண்டுக்கல்தர்மபுரிதஞ்சாவூர்சேலம்சென்னைசிவகங்கைகோயம்புத்தூர்கிருஷ்ணகிரிகாஞ்சிபுரம்கன்னியாகுமரிகரூர்கடலூர்ஈரோடுஅரியலூர்
சிறப்பு பகுதி | கல்விதொழிற்நுட்பம்மகளிர்மலர்வண்ணத்திரை
Advertisement

பஹல்காம் தாக்குதல்: கைதான 2 பேரின் காவல் மேலும் 45 நாட்களுக்கு நீட்டிப்பு: என்ஐஏ நீதிமன்றம் உத்தரவு

ஜம்மு: பஹல்காம் தாக்குதலில் கைதான 2 பேரின் காவல் மேலும் நீட்டிக்கப்பட்டுள்ளது. ஜம்மு காஷ்மீரில் உள்ள பஹல்காமில் கடந்த ஏப்ரல் 22ல் தீவிரவாதிகள் தாக்குதல் நடத்தினர். இதில் 26 சுற்றுலா பயணிகள் உயிரிழந்தனர். இந்த தாக்குதலில் ஈடுபட்ட 3 பாகிஸ்தான் தீவிரவாதிகளை பாதுகாப்பு படையினர் என்கவுன்டரில் சுட்டு கொன்றனர். தாக்குதல் நடத்திய தீவிரவாதிகளுக்கு அடைக்கலம் கொடுத்து அவர்களுக்கு உதவி அளித்ததாக பஹல்காம் அருகே உள்ள பைசரணை சேர்ந்த பஷீர் அகமது ஜோதாட், பட்கோட்டேவை சேர்ந்த பர்வைஸ் அகமதுவை கடந்த ஜூன் 22ல் என்ஐஏ கைது செய்தது.

Advertisement

இவர்கள் இருவரும் ஜம்முவில் உள்ள அம்பல்லா சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர். இவர்கள் இருவரையும் 90 நாள் காவலில் எடுத்து என்ஐஏ விசாரித்து வந்தது. இந்நிலையில், கடந்த 18ம் தேதி காணொலி மூலம் என்ஐஏ நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டனர். அப்போது குற்றவாளிகளிடம் இன்னும் பல முக்கிய விசாரணைகள் நடத்த வேண்டி உள்ளதால் காலை மேலும் 90 நாட்களுக்கு நீட்டிக்கும்படி என்ஐஏ வழக்கறிஞர் சந்தன் குமார் சிங் கோரிகை விடுத்தார். இதை விசாரித்த நீதிபதி சந்தீப் கண்டோத்ரா, இருவரின் காவல் மேலும் 45 நாட்களுக்கு நீட்டித்து உத்தரவிட்டார்.

Advertisement

Related News