தலையங்கம்அரசியல்இந்தியாதமிழகம்குற்றம்
ஆன்மிகம் | விசேஷங்கள்வழிபாடு முறைகள்மந்திரங்கள்பொங்கல்பிரசாதம்பரிகாரங்கள்நம்மஊருசாமிகள்சிறப்புதொகுப்புகதைகள்ஆன்மீகம் தெரியுமா?ஆன்மீகஅர்த்தங்கள்ஆன்மீக செய்திகள்ஆன்மீக சிந்தனைஆன்மீக கட்டுரைகள்ஆலய தரிசனம்அபூர்வ தகவல்கள்
மருத்துவம் | யோகாமூலிகை மருத்துவம்மகப்பேறு மருத்துவம்டயட்குழந்தை வளர்ப்புஉடல்நலம் உங்கள் கையில்இயற்கை மருத்துவம்இயற்கை உணவுஆலோசனைஆரோக்கியவாழ்விற்குகீரைகள்ஆரோக்கிய வாழ்வுஅந்தரங்கம்
மகளிர் | வீட்டிலிருந்தே சம்பாதிக்கநேர்காணல்சிறப்பு கட்டுரைகள்காதோடுதான் பேசுவேன்கலைகள்ஃபேஷன்இல்லம்அழகு
வேலைவாய்ப்பு
சமையல் | ருசியான குழம்பு வகைகள்பொறியல்வகைகள்பண்டிகை பலகாரம்சைவம்செட்டிநாட்டுச் சமையல்சூப்வகைகள்கோடைக்கால ஸ்பெஷல்கிராமத்து விருந்துகார வகைகள்ஐஸ்கிரீம்வகைகள்இனிப்பு வகைகள்அசைவம்
மாவட்டம் | வேலூர்விழுப்புரம்விருதுநகர்ராமநாதபுரம்மதுரைபெரம்பலூர்புதுக்கோட்டைநீலகிரிநாமக்கல்நாகப்பட்டினம்தேனிதூத்துக்குடிதிருவாரூர்திருவள்ளூர்திருவண்ணாமலைதிருப்பூர்திருநெல்வேலிதிருச்சிதிண்டுக்கல்தர்மபுரிதஞ்சாவூர்சேலம்சென்னைசிவகங்கைகோயம்புத்தூர்கிருஷ்ணகிரிகாஞ்சிபுரம்கன்னியாகுமரிகரூர்கடலூர்ஈரோடுஅரியலூர்
சிறப்பு பகுதி | கல்விதொழிற்நுட்பம்மகளிர்மலர்வண்ணத்திரை
Advertisement

நெல் கொள்முதல் விவகாரத்தில் எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமி பொய் சொல்கிறார்: அமைச்சர் எம்.ஆர்.கே. பன்னீர்செல்வம் பேட்டி

சென்னை: நெல் கொள்முதல் விவகாரத்தில் எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமி பொய் சொல்கிறார் என அமைச்சர் எம்.ஆர்.கே. பன்னீர்செல்வம் தெரிவித்துள்ளார். சென்னை தலைமைச் செயலகத்தில் அமைச்சர் எம்.ஆர்.கே. பன்னீர்செல்வம் செய்தியாளர் சந்தித்தார். எடப்பாடி பழனிசாமி பேசியதற்கு பதில் தெரிவித்து பேசிய அவர்,

Advertisement

எடப்பாடி பழனிசாமிக்கு அமைச்சர் பதிலடி

எடப்பாடி பழனிசாமி முதலமைச்சராக இருந்த காலத்தில் 700 மூட்டைகள் வரை நெல் கொள்முதல் இருந்தது என அமைச்சர் எம்.ஆர்.கே. பன்னீர்செல்வம் தெரிவித்துள்ளார். திராவிட மாடல் ஆட்சியில் தற்போது 1,000 நெல் மூட்டைகள் வரை கொள்முதல் செய்யப்பட்டு வருகிறது என தெரிவித்தார்.

விவசாயிகளிடம் உடனுக்குடன் நெல் கொள்முதல்

திராவிட மாடல் ஆட்சியில் உடனுக்குடன் நெல் கொள்முதல் செய்யப்பட்டு வருகிறது. நெல் கொள்முதல் விவகாரத்தில் எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமி பொய் சொல்கிறார். அதிமுக ஆட்சியில் நாற்று நடும் நிலைக்கு நெல் முளைத்திருந்தது என அமைச்சர் எம்.ஆர்.கே. பன்னீர்செல்வம் பதிலடி தெரிவித்தார்.

எடப்பாடி பழனிசாமி பொய் சொல்கிறார்

நெல் மூட்டைகள் பாதுகாப்பாக கிடங்குகளுக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது. மழை பெய்வதால் வெளியே நெல் மூட்டைகளை வைக்கக் கூடாது என அறிவுறுத்தி உள்ளோம்.

5 லட்சம் மெட்ரிக் டன் கூடுதலாக நெல் உற்பத்தி

திராவிட மாடல் ஆட்சியில் 5 லட்சம் மெட்ரிக் டன் கூடுதலாக உற்பத்தி செய்யப்பட்டுள்ளது.

விவசாயிகளுக்கு நிவாரணம் வழங்கப்படும்

மழையால் சம்பா சாகுபடி 16,000 ஹெக்டர் பரப்பு நீரில் மூழ்கி உள்ளது. மழையால் பாதிக்கப்பட்ட விவசாயிகளுக்கு நிவாரணம் வழங்கப்படும். 33%க்கு மேல் பயிர் பாதிப்பு இருந்தால் விவசாயிகளுக்கு உரிய நிவாரணம் வழங்கப்படும் என தெரிவித்தார்.

 

Advertisement