தலையங்கம்அரசியல்இந்தியாதமிழகம்குற்றம்
ஆன்மிகம் | விசேஷங்கள்வழிபாடு முறைகள்மந்திரங்கள்பொங்கல்பிரசாதம்பரிகாரங்கள்நம்மஊருசாமிகள்சிறப்புதொகுப்புகதைகள்ஆன்மீகம் தெரியுமா?ஆன்மீகஅர்த்தங்கள்ஆன்மீக செய்திகள்ஆன்மீக சிந்தனைஆன்மீக கட்டுரைகள்ஆலய தரிசனம்அபூர்வ தகவல்கள்
மருத்துவம் | யோகாமூலிகை மருத்துவம்மகப்பேறு மருத்துவம்டயட்குழந்தை வளர்ப்புஉடல்நலம் உங்கள் கையில்இயற்கை மருத்துவம்இயற்கை உணவுஆலோசனைஆரோக்கியவாழ்விற்குகீரைகள்ஆரோக்கிய வாழ்வுஅந்தரங்கம்
மகளிர் | வீட்டிலிருந்தே சம்பாதிக்கநேர்காணல்சிறப்பு கட்டுரைகள்காதோடுதான் பேசுவேன்கலைகள்ஃபேஷன்இல்லம்அழகு
வேலைவாய்ப்பு
சமையல் | ருசியான குழம்பு வகைகள்பொறியல்வகைகள்பண்டிகை பலகாரம்சைவம்செட்டிநாட்டுச் சமையல்சூப்வகைகள்கோடைக்கால ஸ்பெஷல்கிராமத்து விருந்துகார வகைகள்ஐஸ்கிரீம்வகைகள்இனிப்பு வகைகள்அசைவம்
மாவட்டம் | வேலூர்விழுப்புரம்விருதுநகர்ராமநாதபுரம்மதுரைபெரம்பலூர்புதுக்கோட்டைநீலகிரிநாமக்கல்நாகப்பட்டினம்தேனிதூத்துக்குடிதிருவாரூர்திருவள்ளூர்திருவண்ணாமலைதிருப்பூர்திருநெல்வேலிதிருச்சிதிண்டுக்கல்தர்மபுரிதஞ்சாவூர்சேலம்சென்னைசிவகங்கைகோயம்புத்தூர்கிருஷ்ணகிரிகாஞ்சிபுரம்கன்னியாகுமரிகரூர்கடலூர்ஈரோடுஅரியலூர்
சிறப்பு பகுதி | கல்விதொழிற்நுட்பம்மகளிர்மலர்வண்ணத்திரை
Advertisement

சொந்த மக்கள் மீது குண்டு வீச்சு கூட்டு பாலியல் வன்கொடுமை: ஐநாவில் பாக். மீது இந்தியா கடும் சாடல்

நியூயார்க்: தனது சொந்த மக்கள் மீதே குண்டு வீசுவதாகவும், இனப்படுகொலையை நடத்துவதாகவும் பாகிஸ்தானுக்கு எதிராக இந்தியா ஐக்கிய நாடுகள் சபையில் வலுவான பதிலடியின்போது தெரிவித்துள்ளது. ஐக்கிய நாடுகள் பாதுகாப்பு கவுன்சிலில், பெண்கள், அமைதி மற்றும் பாதுகாப்பு என்ற தலைப்பில் விவாதம் நடைபெற்றது. இந்த விவாதத்தின்போது பாகிஸ்தான் ஜம்மு -காஷ்மீர் பிரச்னையை எழுப்பியது. இதனை தொடர்ந்து ஐநாவுக்கான இந்தியாவின் நிரந்தர தூதர் பர்வதனேனி ஹரீஷ் பாகிஸ்தானுக்கு வலுவான பதிலடி கொடுத்தார்.

Advertisement

அவர், பேசுகையில்,\\”ஒவ்வொரு ஆண்டும் துரதிஷ்டவசமாக எனது நாட்டிற்கு எதிராக குறிப்பாக ஜம்மு மற்றும் காஷ்மீருக்கு எதிராக பாகிஸ்தான் விரும்பும் இந்திய பிரதேசத்துக்கு எதிராக பாகிஸ்தானின் மாயையான வசைபாடல்களை கேட்க வேண்டிய கட்டாயத்தில் இருக்கிறோம். தனது சொந்த மக்களை குண்டு வீசி தாக்கி, திட்டமிட்ட இனப்படுகொலையை நடத்தும் ஒரு நாடு. ஆபரேஷன் சர்ச்லைட் என்ற பெயரில் 4 லட்சம் பெண்களை பாகிஸ்தான் ராணுவம் சீரழித்தது. அதனால் தவறான வழிகாட்டுதல் மற்றும் மிகைப்படுத்துதல் மூலமாக உலகை திசைத்திருப்ப மட்டுமே முயற்சிக்க முடியும்\\” என்றார்.

Advertisement

Related News