தலையங்கம்அரசியல்இந்தியாதமிழகம்குற்றம்
ஆன்மிகம் | விசேஷங்கள்வழிபாடு முறைகள்மந்திரங்கள்பொங்கல்பிரசாதம்பரிகாரங்கள்நம்மஊருசாமிகள்சிறப்புதொகுப்புகதைகள்ஆன்மீகம் தெரியுமா?ஆன்மீகஅர்த்தங்கள்ஆன்மீக செய்திகள்ஆன்மீக சிந்தனைஆன்மீக கட்டுரைகள்ஆலய தரிசனம்அபூர்வ தகவல்கள்
மருத்துவம் | யோகாமூலிகை மருத்துவம்மகப்பேறு மருத்துவம்டயட்குழந்தை வளர்ப்புஉடல்நலம் உங்கள் கையில்இயற்கை மருத்துவம்இயற்கை உணவுஆலோசனைஆரோக்கியவாழ்விற்குகீரைகள்ஆரோக்கிய வாழ்வுஅந்தரங்கம்
மகளிர் | வீட்டிலிருந்தே சம்பாதிக்கநேர்காணல்சிறப்பு கட்டுரைகள்காதோடுதான் பேசுவேன்கலைகள்ஃபேஷன்இல்லம்அழகு
வேலைவாய்ப்பு
சமையல் | ருசியான குழம்பு வகைகள்பொறியல்வகைகள்பண்டிகை பலகாரம்சைவம்செட்டிநாட்டுச் சமையல்சூப்வகைகள்கோடைக்கால ஸ்பெஷல்கிராமத்து விருந்துகார வகைகள்ஐஸ்கிரீம்வகைகள்இனிப்பு வகைகள்அசைவம்
மாவட்டம் | வேலூர்விழுப்புரம்விருதுநகர்ராமநாதபுரம்மதுரைபெரம்பலூர்புதுக்கோட்டைநீலகிரிநாமக்கல்நாகப்பட்டினம்தேனிதூத்துக்குடிதிருவாரூர்திருவள்ளூர்திருவண்ணாமலைதிருப்பூர்திருநெல்வேலிதிருச்சிதிண்டுக்கல்தர்மபுரிதஞ்சாவூர்சேலம்சென்னைசிவகங்கைகோயம்புத்தூர்கிருஷ்ணகிரிகாஞ்சிபுரம்கன்னியாகுமரிகரூர்கடலூர்ஈரோடுஅரியலூர்
சிறப்பு பகுதி | கல்விதொழிற்நுட்பம்மகளிர்மலர்வண்ணத்திரை
Advertisement

போக்சோ வழக்கில் குற்றப்பத்திரிகை தாக்கலான 30 நாளில் பாதிக்கப்பட்ட சிறுமியின் சாட்சியம் பதிவு உத்தரவு

 

Advertisement

மதுரை: போக்சோ வழக்கு தொடர்பான மனுவை விசாரித்த ஐகோர்ட் மதுரை கிளை நீதிபதிகள் சி.வி.கார்த்திகேயன், விஜயகுமார் ஆகியோர் பிறப்பித்த உத்தரவில், மிகக் குறைந்த வழக்குகளைத் தவிர, போக்சோ வழக்குகளுக்காக அமைக்கப்பட்ட சிறப்பு நீதிமன்றங்களில் குற்றப்பத்திரிகை தாக்கலான 30 நாட்களுக்குள் பாதிக்கப்பட்ட சிறுமியிடம் விசாரிக்கத் தவறிவிட்டனர் என்பது தெரியவருகிறது.

போக்சோ நீதிமன்ற நீதிபதிகளுக்கு தேவையான சிறப்பு பயிற்சிகளை வழங்க மாநில நீதித்துறை பயிற்சி மைய இயக்குநர் நடவடிக்கை எடுக்க வேண்டும். அதில், குற்றப்பத்திரிகை தாக்கலான 30 நாட்களுக்குள் பாதிக்கப்பட்ட சிறுமியின் சாட்சியத்தைப் பதிவு செய்வது, மின்னணு முறையில் தாக்கலான குற்றப்பத்திரிகைகள் உட்பட குற்றப்பத்திரிகைகளை குறிப்பிட்ட காலத்திற்குள், தேவையற்ற தாமதமின்றி உடனடியாக விசாரணைக்கு எடுத்துக்கொள்வது குறித்து வலியுறுத்த வேண்டும் என தெரிவித்துள்ளனர்.

 

Advertisement