தலையங்கம்அரசியல்இந்தியாதமிழகம்குற்றம்
ஆன்மிகம் | விசேஷங்கள்வழிபாடு முறைகள்மந்திரங்கள்பொங்கல்பிரசாதம்பரிகாரங்கள்நம்மஊருசாமிகள்சிறப்புதொகுப்புகதைகள்ஆன்மீகம் தெரியுமா?ஆன்மீகஅர்த்தங்கள்ஆன்மீக செய்திகள்ஆன்மீக சிந்தனைஆன்மீக கட்டுரைகள்ஆலய தரிசனம்அபூர்வ தகவல்கள்
மருத்துவம் | யோகாமூலிகை மருத்துவம்மகப்பேறு மருத்துவம்டயட்குழந்தை வளர்ப்புஉடல்நலம் உங்கள் கையில்இயற்கை மருத்துவம்இயற்கை உணவுஆலோசனைஆரோக்கியவாழ்விற்குகீரைகள்ஆரோக்கிய வாழ்வுஅந்தரங்கம்
மகளிர் | வீட்டிலிருந்தே சம்பாதிக்கநேர்காணல்சிறப்பு கட்டுரைகள்காதோடுதான் பேசுவேன்கலைகள்ஃபேஷன்இல்லம்அழகு
வேலைவாய்ப்பு
சமையல் | ருசியான குழம்பு வகைகள்பொறியல்வகைகள்பண்டிகை பலகாரம்சைவம்செட்டிநாட்டுச் சமையல்சூப்வகைகள்கோடைக்கால ஸ்பெஷல்கிராமத்து விருந்துகார வகைகள்ஐஸ்கிரீம்வகைகள்இனிப்பு வகைகள்அசைவம்
மாவட்டம் | வேலூர்விழுப்புரம்விருதுநகர்ராமநாதபுரம்மதுரைபெரம்பலூர்புதுக்கோட்டைநீலகிரிநாமக்கல்நாகப்பட்டினம்தேனிதூத்துக்குடிதிருவாரூர்திருவள்ளூர்திருவண்ணாமலைதிருப்பூர்திருநெல்வேலிதிருச்சிதிண்டுக்கல்தர்மபுரிதஞ்சாவூர்சேலம்சென்னைசிவகங்கைகோயம்புத்தூர்கிருஷ்ணகிரிகாஞ்சிபுரம்கன்னியாகுமரிகரூர்கடலூர்ஈரோடுஅரியலூர்
சிறப்பு பகுதி | கல்விவிவசாயம்தொழிற்நுட்பம்மகளிர்மலர்வண்ணத்திரை

ஓபிஎஸ் மீது நடவடிக்கையா? சபாநாயகர் அப்பாவு பேட்டி

அஞ்சுகிராமம்: கன்னியாகுமரி மாவட்ட நீர் வளத்துறையின்கீழ், கோதையாறு பாசனத் திட்ட அணையிலிருந்து ராதாபுரம் விவசாய பாசனத்திற்கு, அழகப்பபுரம் பேரூராட்சிக்குட்பட்ட நிலப்பாறை - திருமூலநகர் கால்வாயில் இருந்து தமிழக சட்டப்பேரவைத் தலைவர் அப்பாவு ஷட்டர்களை திறந்து வைத்தார். அப்போது அவரிடம் நிருபர்கள், ஓ. பன்னீர்செல்வம் இரட்டை இலை சின்னத்தில் சட்டமன்ற தேர்தலில் போட்டியிட்டு வெற்றி பெற்ற நிலையில் கடந்த 2024ம் ஆண்டு நடந்த நாடாளுமன்ற தேர்தலில் சுயேச்சையாக அதிமுக வேட்பாளருக்கு எதிராக போட்டியிட்டார். இது தொடர்பாக நடவடிக்கை எடுக்கப்படுமா? என்று கேள்வி எழுப்பினர். அதற்கு பதிலளித்த சபாநாயகர் இது தொடர்பாக அதிமுக எம்எல்ஏக்கள் புகார் மனு அளித்தால் அரசியல் அமைப்பு சட்டத்தின் படியும், சட்டப்பேரவை விதியின்படியும் நடவடிக்கை எடுக்கப்படும் என்றார்.

Related News