தலையங்கம்அரசியல்இந்தியாதமிழகம்குற்றம்
ஆன்மிகம் | விசேஷங்கள்வழிபாடு முறைகள்மந்திரங்கள்பொங்கல்பிரசாதம்பரிகாரங்கள்நம்மஊருசாமிகள்சிறப்புதொகுப்புகதைகள்ஆன்மீகம் தெரியுமா?ஆன்மீகஅர்த்தங்கள்ஆன்மீக செய்திகள்ஆன்மீக சிந்தனைஆன்மீக கட்டுரைகள்ஆலய தரிசனம்அபூர்வ தகவல்கள்
மருத்துவம் | யோகாமூலிகை மருத்துவம்மகப்பேறு மருத்துவம்டயட்குழந்தை வளர்ப்புஉடல்நலம் உங்கள் கையில்இயற்கை மருத்துவம்இயற்கை உணவுஆலோசனைஆரோக்கியவாழ்விற்குகீரைகள்ஆரோக்கிய வாழ்வுஅந்தரங்கம்
மகளிர் | வீட்டிலிருந்தே சம்பாதிக்கநேர்காணல்சிறப்பு கட்டுரைகள்காதோடுதான் பேசுவேன்கலைகள்ஃபேஷன்இல்லம்அழகு
வேலைவாய்ப்பு
சமையல் | ருசியான குழம்பு வகைகள்பொறியல்வகைகள்பண்டிகை பலகாரம்சைவம்செட்டிநாட்டுச் சமையல்சூப்வகைகள்கோடைக்கால ஸ்பெஷல்கிராமத்து விருந்துகார வகைகள்ஐஸ்கிரீம்வகைகள்இனிப்பு வகைகள்அசைவம்
மாவட்டம் | வேலூர்விழுப்புரம்விருதுநகர்ராமநாதபுரம்மதுரைபெரம்பலூர்புதுக்கோட்டைநீலகிரிநாமக்கல்நாகப்பட்டினம்தேனிதூத்துக்குடிதிருவாரூர்திருவள்ளூர்திருவண்ணாமலைதிருப்பூர்திருநெல்வேலிதிருச்சிதிண்டுக்கல்தர்மபுரிதஞ்சாவூர்சேலம்சென்னைசிவகங்கைகோயம்புத்தூர்கிருஷ்ணகிரிகாஞ்சிபுரம்கன்னியாகுமரிகரூர்கடலூர்ஈரோடுஅரியலூர்
சிறப்பு பகுதி | கல்விதொழிற்நுட்பம்மகளிர்மலர்வண்ணத்திரை
Advertisement

எதிர்க்கட்சிகள் ஆளும் மாநிலங்களில் வாக்காளர்களை குறைக்கவே எஸ்ஐஆர்: தேர்தல் ஆய்வாளர் யோகேந்திர யாதவ் குற்றச்சாட்டு

கொல்கத்தா: மேற்கு வங்க மாநிலம், கொல்கத்தாவில் நடந்த கூட்டத்தில் பேசிய பிரபல தேர்தல் ஆய்வாளர் யோகேந்திர யாதவ்,‘‘2026ம் ஆண்டு மேற்கு வங்கத் தேர்தலில் வெற்றி பெறுவதற்கு பாஜ எந்த வாய்ப்பையும் விட்டுவைக்காது. வாக்காளர்களின் எண்ணிக்கையை குறைப்பதற்காக வாக்காளர் பட்டியல் தீவிர சிறப்பு திருத்தம் செயல்முறையை ஒரு கருவியாக பயன்படுத்திக்கொள்கிறது.

Advertisement

வாக்காளர் பட்டியல் தீவிர சிறப்பு திருத்தம் செயல்முறைக்கு பீகாரை தேர்தல் ஆணையம் சோதனை களமாக பயன்படுத்தியது. இப்போது மேற்கு வங்கத்தில் பாஜ முழுவீச்சில் செல்வதற்கு விரும்புகின்றது. மேற்கு வங்கம் போன்ற எதிர்க்கட்சிகள் ஆளும் மாநிலங்களில் கடந்த காலங்களில் ஒரு தாக்கத்தை ஏற்படுத்த தவறிய பிறகு, பாஜ இப்போது வாக்காளர் பட்டியல் தீவிர சிறப்பு திருத்தம் செயல்முறையை பயன்படுத்தி அத்தகைய மாநிலங்களில் வாக்காளர்களை குறைக்கும் முயற்சியில் ஈடுபட்டுள்ளது.

எஸ்ஐஆர் என்பது 2002ம் ஆண்டை முறையான வாக்காளர்களைாக பதிவு செய்வதற்கான காலக்கெடுவாக கொண்டு முந்தைய தேர்தல்களில் வாக்களித்த இந்தியாவின் வயது முதிர்ந்த வாக்காளர்களை குறைமதிப்பிற்கு உட்படுத்தி வாக்குரிமையை பறிப்பதை நோக்கமாக கொண்ட நடவடிக்கையாகும்” என்றார்.

Advertisement

Related News