எதிர்க்கட்சியினர் பேச அனுமதி மறுப்பு - ராகுல் காந்தி
Advertisement
டெல்லி: நாடாளுமன்றத்தில் எதிர்க்கட்சி உறுப்பினர்கள் பேச அனுமதி மறுக்கப்படுவதாக ராகுல் காந்தி குற்றம் சாட்டியுள்ளார். மக்களவையில் ஆளும்கட்சி உறுப்பினர்களை மட்டுமே பேச அனுமதிக்கப்படுகிறது. எதிர்க்கட்சித் தலைவரான என்னையே பேச அனுமதிக்கவில்லை. எங்களை பேசவிட்டால் தானே விவாதம் நடக்கும் என்று கூறினார்.
Advertisement