தலையங்கம்அரசியல்இந்தியாதமிழகம்குற்றம்
ஆன்மிகம் | விசேஷங்கள்வழிபாடு முறைகள்மந்திரங்கள்பொங்கல்பிரசாதம்பரிகாரங்கள்நம்மஊருசாமிகள்சிறப்புதொகுப்புகதைகள்ஆன்மீகம் தெரியுமா?ஆன்மீகஅர்த்தங்கள்ஆன்மீக செய்திகள்ஆன்மீக சிந்தனைஆன்மீக கட்டுரைகள்ஆலய தரிசனம்அபூர்வ தகவல்கள்
மருத்துவம் | யோகாமூலிகை மருத்துவம்மகப்பேறு மருத்துவம்டயட்குழந்தை வளர்ப்புஉடல்நலம் உங்கள் கையில்இயற்கை மருத்துவம்இயற்கை உணவுஆலோசனைஆரோக்கியவாழ்விற்குகீரைகள்ஆரோக்கிய வாழ்வுஅந்தரங்கம்
மகளிர் | வீட்டிலிருந்தே சம்பாதிக்கநேர்காணல்சிறப்பு கட்டுரைகள்காதோடுதான் பேசுவேன்கலைகள்ஃபேஷன்இல்லம்அழகு
வேலைவாய்ப்பு
சமையல் | ருசியான குழம்பு வகைகள்பொறியல்வகைகள்பண்டிகை பலகாரம்சைவம்செட்டிநாட்டுச் சமையல்சூப்வகைகள்கோடைக்கால ஸ்பெஷல்கிராமத்து விருந்துகார வகைகள்ஐஸ்கிரீம்வகைகள்இனிப்பு வகைகள்அசைவம்
மாவட்டம் | வேலூர்விழுப்புரம்விருதுநகர்ராமநாதபுரம்மதுரைபெரம்பலூர்புதுக்கோட்டைநீலகிரிநாமக்கல்நாகப்பட்டினம்தேனிதூத்துக்குடிதிருவாரூர்திருவள்ளூர்திருவண்ணாமலைதிருப்பூர்திருநெல்வேலிதிருச்சிதிண்டுக்கல்தர்மபுரிதஞ்சாவூர்சேலம்சென்னைசிவகங்கைகோயம்புத்தூர்கிருஷ்ணகிரிகாஞ்சிபுரம்கன்னியாகுமரிகரூர்கடலூர்ஈரோடுஅரியலூர்
சிறப்பு பகுதி | கல்விதொழிற்நுட்பம்மகளிர்மலர்வண்ணத்திரை
Advertisement

எதிர்க்கட்சிகளுக்கு முதலீடுகள் மூலம் பதிலடி: அமைச்சர் டி.ஆர்.பி.ராஜா பதிவு

சென்னை: தமிழ்நாட்டின் வளர்ச்சியை விமர்சிக்கும் எதிர்க்கட்சிகளுக்கு முதலீடுகள் மூலம் பதிலடி கொடுக்கப்படுவதாக தொழில் துறை அமைச்சர் டி.ஆர்.பி.ராஜா தெரிவித்துள்ளார். தொழில் துறை அமைச்சர் டி.ஆர்.பி.ராஜா வெளியிட்ட சமூக வலைதளப் பதிவில், முதலீடுகள் ஊக்குவிப்பு என்பது வழக்கமான தினசரி விளையாட்டால். மாநில வளர்ச்சியை அனைத்து பகுதிகளுக்கும் சமநிலைப் படுத்துவதை சார்ந்தது என்று கூறியுள்ளார். பரவலாக்கப்பட்ட வளர்ச்சி என்ற முதலமைச்சரின் நோக்கத்தின் அடிப்படையில் தமிழ்நாடு அரசு செயல்பட்டு வருவதாகவும். மக்கள் திறன்களின் அடிப்படையில் வேலைவாய்ப்புகளை உருவாக்குவதில் கவனம் செலுத்தி வருவதாகவும் சுட்டிக்காட்டியுள்ளார்.

Advertisement

தொழில்துறையில் நாட்டிலேயே மிகவும் நம்பத்தகுந்த மற்றும் தொழில்மயமாக்கப்பட்ட மாநிலம் தமிழ்நாடு தான் என்பதை சுட்டிக்காட்டிய அமைச்சர் மற்ற மாநிலங்களை காட்டிலும் உற்பத்தித்துறையில் மிகப்பெரிய சக்தியாக தமிழ்நாடு திகழ்வதாகவும் கூறியுள்ளார். தமிழ்நாட்டின் நலனை முதன்மையாகக் கொண்டு செயல்படும் அரசையும், தொழிலாளர்களையும் குறைத்து மதிப்பிடும் சில எதிர்க்கட்சிகளுக்கு முதலீடுகள் மூலம் பதிலடி கொடுக்கப்பட்டு வருவதாக அமைச்சர் டி.ஆர்.பி.ராஜா தெரிவித்துள்ளார்.

Advertisement

Related News