தலையங்கம்அரசியல்இந்தியாதமிழகம்குற்றம்
ஆன்மிகம் | விசேஷங்கள்வழிபாடு முறைகள்மந்திரங்கள்பொங்கல்பிரசாதம்பரிகாரங்கள்நம்மஊருசாமிகள்சிறப்புதொகுப்புகதைகள்ஆன்மீகம் தெரியுமா?ஆன்மீகஅர்த்தங்கள்ஆன்மீக செய்திகள்ஆன்மீக சிந்தனைஆன்மீக கட்டுரைகள்ஆலய தரிசனம்அபூர்வ தகவல்கள்
மருத்துவம் | யோகாமூலிகை மருத்துவம்மகப்பேறு மருத்துவம்டயட்குழந்தை வளர்ப்புஉடல்நலம் உங்கள் கையில்இயற்கை மருத்துவம்இயற்கை உணவுஆலோசனைஆரோக்கியவாழ்விற்குகீரைகள்ஆரோக்கிய வாழ்வுஅந்தரங்கம்
மகளிர் | வீட்டிலிருந்தே சம்பாதிக்கநேர்காணல்சிறப்பு கட்டுரைகள்காதோடுதான் பேசுவேன்கலைகள்ஃபேஷன்இல்லம்அழகு
வேலைவாய்ப்பு
சமையல் | ருசியான குழம்பு வகைகள்பொறியல்வகைகள்பண்டிகை பலகாரம்சைவம்செட்டிநாட்டுச் சமையல்சூப்வகைகள்கோடைக்கால ஸ்பெஷல்கிராமத்து விருந்துகார வகைகள்ஐஸ்கிரீம்வகைகள்இனிப்பு வகைகள்அசைவம்
மாவட்டம் | வேலூர்விழுப்புரம்விருதுநகர்ராமநாதபுரம்மதுரைபெரம்பலூர்புதுக்கோட்டைநீலகிரிநாமக்கல்நாகப்பட்டினம்தேனிதூத்துக்குடிதிருவாரூர்திருவள்ளூர்திருவண்ணாமலைதிருப்பூர்திருநெல்வேலிதிருச்சிதிண்டுக்கல்தர்மபுரிதஞ்சாவூர்சேலம்சென்னைசிவகங்கைகோயம்புத்தூர்கிருஷ்ணகிரிகாஞ்சிபுரம்கன்னியாகுமரிகரூர்கடலூர்ஈரோடுஅரியலூர்
சிறப்பு பகுதி | கல்விதொழிற்நுட்பம்மகளிர்மலர்வண்ணத்திரை
Advertisement

ஆபரேஷன் சிந்தூர் தொடர்கிறது: கடற்படை தலைமை தளபதி திரிபாதி தகவல்

 

Advertisement

புதுடெல்லி: ஆபரேஷன் சிந்தூர் நடவடிக்கை தொடர்ந்து நடக்கிறது என்றும் இந்தியாவின் கடுமையான நிலைபாட்டினால் பாகிஸ்தான் கப்பல்கள் அதன் துறைமுகங்களுக்கு அருகே நிற்க செய்துள்ளன என இந்திய கடற்படை தலைமை தளபதி தினேஷ் திரிவேதி கூறினார்.

இது பற்றி கடற்படை தலைமை தளபதி தினேஷ் திரிவேதி கூறுகையில்,‘‘பாகிஸ்தானுக்கு எதிரான ஆபரேஷன் சிந்தூர் நடவடிக்கைக்கு பின்னர் கடந்த 8 மாதங்களாக மேற்கு அரபி கடல் உள்ளிட்ட பிராந்தியங்களில் இந்திய கடற்படை கப்பல்கள் அதிக செயல்பாட்டு தயார்நிலையை பராமரித்து வருகின்றன. ஆபரேஷன் சிந்தூர் என்பது தொடர் நடவடிக்கை ஆகும். இந்த நடவடிக்கை தொடர்ந்து நடந்து வருகிறது.

ஆபரேஷன் சிந்தூர் நடவடிகையின் போது விமானம் தாங்கி போர் கப்பல்கள் உடனே கொண்டு வரப்பட்டதால் பாகிஸ்தான் கடற்படை தனது கப்பல்களை துறைமுகங்களுக்கு அருகே நிற்க செய்துள்ளது.இந்தியா மேற்கொண்ட ராணுவ நடவடிக்கையால்,வணிக கப்பல்கள் பாகிஸ்தானுக்கு வருவதற்கு தயங்குகின்றன. இதனால், பாகிஸ்தானுக்கு கடும் நிதி நெருக்கடியை ஏற்படுத்தியுள்ளது. பாகிஸ்தானுக்கு பயணிக்கும் கப்பல்களுக்கான காப்பீட்டுச் செலவும் அதிகரித்துள்ளது’’ என்றார்.

Advertisement