தலையங்கம்அரசியல்இந்தியாதமிழகம்குற்றம்
ஆன்மிகம் | விசேஷங்கள்வழிபாடு முறைகள்மந்திரங்கள்பொங்கல்பிரசாதம்பரிகாரங்கள்நம்மஊருசாமிகள்சிறப்புதொகுப்புகதைகள்ஆன்மீகம் தெரியுமா?ஆன்மீகஅர்த்தங்கள்ஆன்மீக செய்திகள்ஆன்மீக சிந்தனைஆன்மீக கட்டுரைகள்ஆலய தரிசனம்அபூர்வ தகவல்கள்
மருத்துவம் | யோகாமூலிகை மருத்துவம்மகப்பேறு மருத்துவம்டயட்குழந்தை வளர்ப்புஉடல்நலம் உங்கள் கையில்இயற்கை மருத்துவம்இயற்கை உணவுஆலோசனைஆரோக்கியவாழ்விற்குகீரைகள்ஆரோக்கிய வாழ்வுஅந்தரங்கம்
மகளிர் | வீட்டிலிருந்தே சம்பாதிக்கநேர்காணல்சிறப்பு கட்டுரைகள்காதோடுதான் பேசுவேன்கலைகள்ஃபேஷன்இல்லம்அழகு
வேலைவாய்ப்பு
சமையல் | ருசியான குழம்பு வகைகள்பொறியல்வகைகள்பண்டிகை பலகாரம்சைவம்செட்டிநாட்டுச் சமையல்சூப்வகைகள்கோடைக்கால ஸ்பெஷல்கிராமத்து விருந்துகார வகைகள்ஐஸ்கிரீம்வகைகள்இனிப்பு வகைகள்அசைவம்
மாவட்டம் | வேலூர்விழுப்புரம்விருதுநகர்ராமநாதபுரம்மதுரைபெரம்பலூர்புதுக்கோட்டைநீலகிரிநாமக்கல்நாகப்பட்டினம்தேனிதூத்துக்குடிதிருவாரூர்திருவள்ளூர்திருவண்ணாமலைதிருப்பூர்திருநெல்வேலிதிருச்சிதிண்டுக்கல்தர்மபுரிதஞ்சாவூர்சேலம்சென்னைசிவகங்கைகோயம்புத்தூர்கிருஷ்ணகிரிகாஞ்சிபுரம்கன்னியாகுமரிகரூர்கடலூர்ஈரோடுஅரியலூர்
சிறப்பு பகுதி | கல்விதொழிற்நுட்பம்மகளிர்மலர்வண்ணத்திரை
Advertisement

‘ஆபரேஷன் மஹாதேவ்’ இந்திய ராணுவத்திற்கு மனதார பாராட்டுகள்: எக்ஸ் தளத்தில் நயினார் நாகேந்திரன் பதிவு

சென்னை: “ஆபரேஷன் மஹாதேவ்” மூலம் மூன்று பயங்கரவாதிகளை சுட்டு வீழ்த்தியுள்ள இந்திய ராணுவத்திற்கு தமிழக பாஜ தலைவர் நயினார் நாகேந்திரன் பாராட்டு தெரிவித்துள்ளார். தமிழக பாஜ தலைவர் நயினார் நாகேந்திரன் தனது எக்ஸ் தளம் பக்கத்தில் வெளியிட்ட பதிவில் கூறியிருப்பதாவது: “ஆபரேஷன் மஹாதேவ்” மூலம் மூன்று பயங்கரவாதிகளை சுட்டு வீழ்த்தியுள்ள இந்திய ராணுவத்திற்கு மனமார்ந்த பாராட்டுகளும் வாழ்த்துகளும்.
Advertisement

நாட்டின் பல்வேறு பகுதிகளில் “ஆபரேஷன் மஹாதேவ்” என்ற பெயரில் பயங்கரவாத ஒழிப்பு நடவடிக்கைகளை மிக தீவிரமாக மேற்கொண்டு வருகிறது மத்திய அரசு. அந்த வகையில் ஸ்ரீநகரில் உள்ள லிட்வாஸ் என்ற அடர்ந்த வனப்பகுதியில் பதுங்கியிருந்த பயங்கரவாதிகளுக்கும் நமது பாதுகாப்பு படையினருக்கும் நடந்த மோதலில், மூன்று பயங்கரவாதிகள் சுட்டுக் கொல்லப்பட்டுள்ளதாக வெளியாகியுள்ள செய்திகள், மன நிம்மதியளிக்கிறது.

அந்த பயங்கரவாதிகளால் நிகழவிருந்த பெரும் அசம்பாவிதங்களை தடுத்து நிறுத்தியுள்ளது நமது வலிமைமிகுந்த இந்திய ராணுவம். நாட்டு மக்களின் பாதுகாப்பை வலுப்படுத்தும் பொருட்டு இத்தகையை முன்னெடுப்புகளை துரிதப்படுத்தியுள்ள பிரதமர் மோடிக்கும், உள்துறை அமைச்சர் அமித்ஷாவுக்கும், பாதுகாப்புத் துறை அமைச்சர் ராஜ்நாத்சிங்கிற்கும் நெஞ்சார்ந்த நன்றி தெரிவித்துக் கொள்கிறேன். இவ்வாறு பதிவில் கூறப்பட்டுள்ளது.

Advertisement

Related News