தலையங்கம்அரசியல்இந்தியாதமிழகம்குற்றம்
ஆன்மிகம் | விசேஷங்கள்வழிபாடு முறைகள்மந்திரங்கள்பொங்கல்பிரசாதம்பரிகாரங்கள்நம்மஊருசாமிகள்சிறப்புதொகுப்புகதைகள்ஆன்மீகம் தெரியுமா?ஆன்மீகஅர்த்தங்கள்ஆன்மீக செய்திகள்ஆன்மீக சிந்தனைஆன்மீக கட்டுரைகள்ஆலய தரிசனம்அபூர்வ தகவல்கள்
மருத்துவம் | யோகாமூலிகை மருத்துவம்மகப்பேறு மருத்துவம்டயட்குழந்தை வளர்ப்புஉடல்நலம் உங்கள் கையில்இயற்கை மருத்துவம்இயற்கை உணவுஆலோசனைஆரோக்கியவாழ்விற்குகீரைகள்ஆரோக்கிய வாழ்வுஅந்தரங்கம்
மகளிர் | வீட்டிலிருந்தே சம்பாதிக்கநேர்காணல்சிறப்பு கட்டுரைகள்காதோடுதான் பேசுவேன்கலைகள்ஃபேஷன்இல்லம்அழகு
வேலைவாய்ப்பு
சமையல் | ருசியான குழம்பு வகைகள்பொறியல்வகைகள்பண்டிகை பலகாரம்சைவம்செட்டிநாட்டுச் சமையல்சூப்வகைகள்கோடைக்கால ஸ்பெஷல்கிராமத்து விருந்துகார வகைகள்ஐஸ்கிரீம்வகைகள்இனிப்பு வகைகள்அசைவம்
மாவட்டம் | வேலூர்விழுப்புரம்விருதுநகர்ராமநாதபுரம்மதுரைபெரம்பலூர்புதுக்கோட்டைநீலகிரிநாமக்கல்நாகப்பட்டினம்தேனிதூத்துக்குடிதிருவாரூர்திருவள்ளூர்திருவண்ணாமலைதிருப்பூர்திருநெல்வேலிதிருச்சிதிண்டுக்கல்தர்மபுரிதஞ்சாவூர்சேலம்சென்னைசிவகங்கைகோயம்புத்தூர்கிருஷ்ணகிரிகாஞ்சிபுரம்கன்னியாகுமரிகரூர்கடலூர்ஈரோடுஅரியலூர்
சிறப்பு பகுதி | கல்விதொழிற்நுட்பம்மகளிர்மலர்வண்ணத்திரை
Advertisement

சென்னை ஓபன் டென்னிஸ் மாயா ராஜேஷ்வரன் ஸ்ரீவள்ளியிடம் சரண்: வெகிக்கிடம் வைஷ்ணவி தோல்வி

சென்னை: சென்னையில் சென்னை ஓபன் மகளிர் டென்னிஸ் போட்டிகள் நடந்து வருகின்றன. கடந்த 2 நாட்களாக மழை பெய்ததால் போட்டிகள நடக்கவில்லை. இந்நிலையில், நேற்று நடந்த முதல் சுற்றுப் போட்டி ஒன்றில் தமிழகத்தை சேர்ந்த இந்திய வீராங்கனை மாயா ராஜேஷ்வரன் (16), தெலுங்கானாவை சேர்ந்த சக இந்திய வீராங்கனை ஸ்ரீவள்ளி ராஷ்மிகா பாமிடிபதி (23) உடன் மோதினார்.

Advertisement

துவக்கம் முதல் சிறப்பாக ஆடிய ஸ்ரீவள்ளி, எவ்வித சிரமமுமின்றி 6-1, 6-4 என்ற நேர் செட் கணக்கில் வெற்றி வாகை சூடி அடுத்த சுற்றுக்கு முன்னேறினார். மற்றொரு முதல் சுற்றுப் போட்டியில் வைல்ட் கார்ட் சிறப்பு நுழைவு மூலம் ஆடிய இந்திய வீராங்கனை வைஷ்ணவி அத்கர் (20), குரோஷியாவை சேர்ந்த டோனா வெகிக் (29) உடன் மோதினார். துடிப்புடன் ஆடிய வெகிக், அதிரடியாக புள்ளிகளை எடுத்தார். அதனால், 6-1, 6-2 என்ற நேர் செட் கணக்கில் வென்ற அவர் 2வது சுற்றுக்கு தகுதி பெற்றார்.

Advertisement

Related News