தலையங்கம்அரசியல்இந்தியாதமிழகம்குற்றம்
ஆன்மிகம் | விசேஷங்கள்வழிபாடு முறைகள்மந்திரங்கள்பொங்கல்பிரசாதம்பரிகாரங்கள்நம்மஊருசாமிகள்சிறப்புதொகுப்புகதைகள்ஆன்மீகம் தெரியுமா?ஆன்மீகஅர்த்தங்கள்ஆன்மீக செய்திகள்ஆன்மீக சிந்தனைஆன்மீக கட்டுரைகள்ஆலய தரிசனம்அபூர்வ தகவல்கள்
மருத்துவம் | யோகாமூலிகை மருத்துவம்மகப்பேறு மருத்துவம்டயட்குழந்தை வளர்ப்புஉடல்நலம் உங்கள் கையில்இயற்கை மருத்துவம்இயற்கை உணவுஆலோசனைஆரோக்கியவாழ்விற்குகீரைகள்ஆரோக்கிய வாழ்வுஅந்தரங்கம்
மகளிர் | வீட்டிலிருந்தே சம்பாதிக்கநேர்காணல்சிறப்பு கட்டுரைகள்காதோடுதான் பேசுவேன்கலைகள்ஃபேஷன்இல்லம்அழகு
வேலைவாய்ப்பு
சமையல் | ருசியான குழம்பு வகைகள்பொறியல்வகைகள்பண்டிகை பலகாரம்சைவம்செட்டிநாட்டுச் சமையல்சூப்வகைகள்கோடைக்கால ஸ்பெஷல்கிராமத்து விருந்துகார வகைகள்ஐஸ்கிரீம்வகைகள்இனிப்பு வகைகள்அசைவம்
மாவட்டம் | வேலூர்விழுப்புரம்விருதுநகர்ராமநாதபுரம்மதுரைபெரம்பலூர்புதுக்கோட்டைநீலகிரிநாமக்கல்நாகப்பட்டினம்தேனிதூத்துக்குடிதிருவாரூர்திருவள்ளூர்திருவண்ணாமலைதிருப்பூர்திருநெல்வேலிதிருச்சிதிண்டுக்கல்தர்மபுரிதஞ்சாவூர்சேலம்சென்னைசிவகங்கைகோயம்புத்தூர்கிருஷ்ணகிரிகாஞ்சிபுரம்கன்னியாகுமரிகரூர்கடலூர்ஈரோடுஅரியலூர்
சிறப்பு பகுதி | கல்விதொழிற்நுட்பம்மகளிர்மலர்வண்ணத்திரை
Advertisement

ஊட்டி கோர்ட்டில் மாவோயிஸ்ட் ஆஜர்: 2 நாள் போலீஸ் காவலுக்கு அனுமதி

ஊட்டி: கேரள எல்லையை ஒட்டியுள்ள நீலகிரி மாவட்டத்தின் அப்பர்பவானி அருகே நாடுகாணி அடர்ந்த வனப்பகுதியில் கண்காணிப்பு பணிக்காக கடந்த 2017ல் வனத்துறை சார்பில் அமைக்கப்பட்ட கண்காணிப்பு கேமராக்கள் சேதப்படுத்தப்பட்டும், சில கேமராக்கள் காணாமலும் போயிருந்தது. இதுதொடர்பாக மஞ்சூர் போலீசார் வழக்குபதிந்து மாவோயிஸ்ட் மணிவாசகம் 2019ல் கேரளாவிலும், கடந்த ஆண்டு விக்ரம் கௌடா கர்நாடகாவிலும் சுட்டு கொல்லப்பட்டனர். சந்தோஷ் மற்றும் சோமன் ஆகியோர் கேரள காவல்துறையினரால் கைது செய்யப்பட்டு திருச்சூர் சிறையில் அடைக்கப்பட்டனர்.

Advertisement

இதற்கிடையே கேமராக்கள் மாயமான வழக்கு விசாரணை, ஊட்டியில் உள்ள மாவட்ட நீதிமன்றத்தில் நேற்று மீண்டும் விசாரணைக்கு வந்தது. மாவோயிஸ்ட் சோமனை போலீசார் பலத்த பாதுகாப்போடு ஆஜர்படுத்தினர். அவரை 3 நாள் காவலில் எடுத்து விசாரிக்க போலீாசர் அனுமதி கேட்டனர். ஆனால் 2 நாள் காவலில் எடுத்து விசாரித்து 19ம் தேதி மாலை 5 மணிக்கு மீண்டும் ஆஜர்படுத்த நீதிபதி லிங்கம் உத்தரவு பிறப்பித்தார். இதனை தொடர்ந்து சோமனை காவல்துறையினர் அழைத்துச் சென்றனர்.

Advertisement

Related News