தலையங்கம்அரசியல்இந்தியாதமிழகம்குற்றம்
ஆன்மிகம் | விசேஷங்கள்வழிபாடு முறைகள்மந்திரங்கள்பொங்கல்பிரசாதம்பரிகாரங்கள்நம்மஊருசாமிகள்சிறப்புதொகுப்புகதைகள்ஆன்மீகம் தெரியுமா?ஆன்மீகஅர்த்தங்கள்ஆன்மீக செய்திகள்ஆன்மீக சிந்தனைஆன்மீக கட்டுரைகள்ஆலய தரிசனம்அபூர்வ தகவல்கள்
மருத்துவம் | யோகாமூலிகை மருத்துவம்மகப்பேறு மருத்துவம்டயட்குழந்தை வளர்ப்புஉடல்நலம் உங்கள் கையில்இயற்கை மருத்துவம்இயற்கை உணவுஆலோசனைஆரோக்கியவாழ்விற்குகீரைகள்ஆரோக்கிய வாழ்வுஅந்தரங்கம்
மகளிர் | வீட்டிலிருந்தே சம்பாதிக்கநேர்காணல்சிறப்பு கட்டுரைகள்காதோடுதான் பேசுவேன்கலைகள்ஃபேஷன்இல்லம்அழகு
வேலைவாய்ப்பு
சமையல் | ருசியான குழம்பு வகைகள்பொறியல்வகைகள்பண்டிகை பலகாரம்சைவம்செட்டிநாட்டுச் சமையல்சூப்வகைகள்கோடைக்கால ஸ்பெஷல்கிராமத்து விருந்துகார வகைகள்ஐஸ்கிரீம்வகைகள்இனிப்பு வகைகள்அசைவம்
மாவட்டம் | வேலூர்விழுப்புரம்விருதுநகர்ராமநாதபுரம்மதுரைபெரம்பலூர்புதுக்கோட்டைநீலகிரிநாமக்கல்நாகப்பட்டினம்தேனிதூத்துக்குடிதிருவாரூர்திருவள்ளூர்திருவண்ணாமலைதிருப்பூர்திருநெல்வேலிதிருச்சிதிண்டுக்கல்தர்மபுரிதஞ்சாவூர்சேலம்சென்னைசிவகங்கைகோயம்புத்தூர்கிருஷ்ணகிரிகாஞ்சிபுரம்கன்னியாகுமரிகரூர்கடலூர்ஈரோடுஅரியலூர்
சிறப்பு பகுதி | கல்விதொழிற்நுட்பம்மகளிர்மலர்வண்ணத்திரை
Advertisement

ஊட்டி தாவரவியல் பூங்காவில் கருஞ்சிறுத்தை: சுற்றுலா பயணிகள் பீதி

ஊட்டி: ஊட்டி அரசு தாவரவியல் பூங்கா வளாகத்தில் நள்ளிரவில் கருஞ்சிறுத்தை உலா வந்தது. இதனால் சுற்றுலா பயணிகள் பீதி அடைந்துள்ளனர். நீலகிரி மாவட்டம் ஊட்டி அரசு தாவரவியல் பூங்கா மேற்புறம் உள்ள வனத்தில் இருந்து வெளியேறிய கருஞ்சிறுத்தை நேற்று முன்தினம் நள்ளிரவு பூங்காவுக்குள் புகுந்தது. புல்வெளிகள் மற்றும் நடைபாதை என நுழைவுவாயில் பகுதி வரை உலா வந்த கருஞ்சிறுத்தை, சிறிது நேரத்தில் அருகில் உள்ள வனத்திற்குள் சென்று மறைந்தது. இக்காட்சி பூங்காவில் பொருத்தப்பட்டிருந்த சிசிடிவி கண்காணிப்பு கேமராவில் பதிவானது.
Advertisement

தற்போது, அதிகளவு சுற்றுலா பயணிகள் வரும் நிலையில் தாவரவியல் பூங்காவில் சிறுத்தை நடமாடி வருவதால் பூங்கா ஊழியர்கள் அச்சத்தில் உள்ளனர். இதுகுறித்த தகவல் அறிந்து சுற்றுலா பயணிகளும் பீதி அடைந்துள்ளனர். எனவே வனத்துறையினர் அப்பகுதியில் முகாமிட்டு கருஞ்சிறுத்தையின் நடமாட்டத்தை கண்காணித்து வருகின்றனர்.

Advertisement

Related News