தலையங்கம்அரசியல்இந்தியாதமிழகம்குற்றம்
ஆன்மிகம் | விசேஷங்கள்வழிபாடு முறைகள்மந்திரங்கள்பொங்கல்பிரசாதம்பரிகாரங்கள்நம்மஊருசாமிகள்சிறப்புதொகுப்புகதைகள்ஆன்மீகம் தெரியுமா?ஆன்மீகஅர்த்தங்கள்ஆன்மீக செய்திகள்ஆன்மீக சிந்தனைஆன்மீக கட்டுரைகள்ஆலய தரிசனம்அபூர்வ தகவல்கள்
மருத்துவம் | யோகாமூலிகை மருத்துவம்மகப்பேறு மருத்துவம்டயட்குழந்தை வளர்ப்புஉடல்நலம் உங்கள் கையில்இயற்கை மருத்துவம்இயற்கை உணவுஆலோசனைஆரோக்கியவாழ்விற்குகீரைகள்ஆரோக்கிய வாழ்வுஅந்தரங்கம்
மகளிர் | வீட்டிலிருந்தே சம்பாதிக்கநேர்காணல்சிறப்பு கட்டுரைகள்காதோடுதான் பேசுவேன்கலைகள்ஃபேஷன்இல்லம்அழகு
வேலைவாய்ப்பு
சமையல் | ருசியான குழம்பு வகைகள்பொறியல்வகைகள்பண்டிகை பலகாரம்சைவம்செட்டிநாட்டுச் சமையல்சூப்வகைகள்கோடைக்கால ஸ்பெஷல்கிராமத்து விருந்துகார வகைகள்ஐஸ்கிரீம்வகைகள்இனிப்பு வகைகள்அசைவம்
மாவட்டம் | வேலூர்விழுப்புரம்விருதுநகர்ராமநாதபுரம்மதுரைபெரம்பலூர்புதுக்கோட்டைநீலகிரிநாமக்கல்நாகப்பட்டினம்தேனிதூத்துக்குடிதிருவாரூர்திருவள்ளூர்திருவண்ணாமலைதிருப்பூர்திருநெல்வேலிதிருச்சிதிண்டுக்கல்தர்மபுரிதஞ்சாவூர்சேலம்சென்னைசிவகங்கைகோயம்புத்தூர்கிருஷ்ணகிரிகாஞ்சிபுரம்கன்னியாகுமரிகரூர்கடலூர்ஈரோடுஅரியலூர்
சிறப்பு பகுதி | கல்விதொழிற்நுட்பம்மகளிர்மலர்வண்ணத்திரை
Advertisement

ஊட்டியில் வெயில் வாட்டுவதால் நுங்கு விற்பனை அமோகம்

ஊட்டி : ஊட்டியில் வெயில் சுட்டெரிப்பதால் ‘நுங்கு’ விற்பனை அதிகரித்துள்ளது. நீலகிரி மாவட்டத்தில் இம்முறை தென்மேற்கு பருவமழை கொட்டி தீர்த்த நிலையில், வட கிழக்கு பருவமழை கடந்த இரு மாதங்களாக பெய்தது. ஊட்டியில் தற்போது வெயில், மேக மூட்டம் மற்றும் பனி என காலநிலை மாறிமாறி வருகிறது. எனினும், கடந்த இரு தினங்களாக நீலகிரி மாவட்டத்தில் பகல் நேரங்களில் வெயிலின் தாக்கம் சற்று அதிகமாக உள்ளது.

Advertisement

அதற்கு ஏற்றார் போல், இரவு நேரங்களில் குளிரும் அதிகமாக உள்ளது. தற்போது பகல் நேரங்களில் வெயில் வாட்டியெடுக்கும் நிலையில், குளிர்பான கடைகள் மற்றும் ஐஸ்கிரீம் கடைகளில் அதிகளவு சுற்றுலா பயணிகளை காண முடிகிறது.

அதே சமயம் ஊட்டியில் சாலையோரங்களில் தற்போது ‘நுங்கு’ விற்பனையும் துவங்கியுள்ளது. பொள்ளாச்சியில் இருந்து வாகனங்களின் மூலம் கொண்டு வந்து நீலகிரி மாவட்டத்தில் ஊட்டி மட்டுமின்றி அனைத்து பகுதிகளிலும் நுங்கு மற்றும் பதநீர் விற்பனை செய்து வருகின்றனர். இதனை சுற்றுலாப்பயணிகள் மற்றும் உள்ளூர் மக்கள் வாங்கி சாப்பிட்டு மகிழ்கின்றனர்.

Advertisement