தலையங்கம்அரசியல்இந்தியாதமிழகம்குற்றம்
ஆன்மிகம் | விசேஷங்கள்வழிபாடு முறைகள்மந்திரங்கள்பொங்கல்பிரசாதம்பரிகாரங்கள்நம்மஊருசாமிகள்சிறப்புதொகுப்புகதைகள்ஆன்மீகம் தெரியுமா?ஆன்மீகஅர்த்தங்கள்ஆன்மீக செய்திகள்ஆன்மீக சிந்தனைஆன்மீக கட்டுரைகள்ஆலய தரிசனம்அபூர்வ தகவல்கள்
மருத்துவம் | யோகாமூலிகை மருத்துவம்மகப்பேறு மருத்துவம்டயட்குழந்தை வளர்ப்புஉடல்நலம் உங்கள் கையில்இயற்கை மருத்துவம்இயற்கை உணவுஆலோசனைஆரோக்கியவாழ்விற்குகீரைகள்ஆரோக்கிய வாழ்வுஅந்தரங்கம்
மகளிர் | வீட்டிலிருந்தே சம்பாதிக்கநேர்காணல்சிறப்பு கட்டுரைகள்காதோடுதான் பேசுவேன்கலைகள்ஃபேஷன்இல்லம்அழகு
வேலைவாய்ப்பு
சமையல் | ருசியான குழம்பு வகைகள்பொறியல்வகைகள்பண்டிகை பலகாரம்சைவம்செட்டிநாட்டுச் சமையல்சூப்வகைகள்கோடைக்கால ஸ்பெஷல்கிராமத்து விருந்துகார வகைகள்ஐஸ்கிரீம்வகைகள்இனிப்பு வகைகள்அசைவம்
மாவட்டம் | வேலூர்விழுப்புரம்விருதுநகர்ராமநாதபுரம்மதுரைபெரம்பலூர்புதுக்கோட்டைநீலகிரிநாமக்கல்நாகப்பட்டினம்தேனிதூத்துக்குடிதிருவாரூர்திருவள்ளூர்திருவண்ணாமலைதிருப்பூர்திருநெல்வேலிதிருச்சிதிண்டுக்கல்தர்மபுரிதஞ்சாவூர்சேலம்சென்னைசிவகங்கைகோயம்புத்தூர்கிருஷ்ணகிரிகாஞ்சிபுரம்கன்னியாகுமரிகரூர்கடலூர்ஈரோடுஅரியலூர்
சிறப்பு பகுதி | கல்விதொழிற்நுட்பம்மகளிர்மலர்வண்ணத்திரை
Advertisement

ஆன்லைன் சூதாட்ட செயலி வழக்கு கிரிக்கெட் வீரர் யுவராஜ் சிங் அமலாக்கத்துறை முன் ஆஜர்

 

Advertisement

புதுடெல்லி: 1xபெட் என்ற ஆன்லைன் சூதாட்ட செயலி பல கோடி ரூபாய் மக்கள் பணத்தை ஏமாற்றியதாகவும், நேரடி மற்றும் மறைமுக வரி ஏய்ப்பு செய்ததாகவும் கூறப்படும் குற்றச்சாட்டுகளின் பேரில் அமலாக்கத்துறை சட்டவிரோத பணபரிமாற்ற சட்டத்தின் கீழ் வழக்கு பதிவு செய்து விசாரிக்கிறது. இதில், ஆன்லைன் சூதாட்ட செயலியின் விளம்பரங்களில் நடித்த பிரபலங்கள் உள்ளிட்டவர்களிடம் தீவிர விசாரணை நடத்தப்படுகிறது.

அந்த வகையில், அமலாக்கத்துறையின் நோட்டீசின்படி இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் ஆல்ரவுண்டர் யுவராஜ் சிங் டெல்லியில் உள்ள அமலாக்கத்துறை அலுவலகத்தில் நேற்று பகல் 12 மணிக்கு நேரில் ஆஜரானார். சில மணி நேர விசாரணையில் அவரது வாக்குமூலத்தை அமலாக்க அதிகாரிகள் பதிவு செய்தனர். சூதாட்ட செயலியினர் எப்படி தொடர்பு கொண்டனர், சம்பள பணத்தை எப்படி கொடுத்தனர், யார் அவர்கள் என்பது குறித்து பல கேள்விகள் கேட்கப்பட்டன.

Advertisement

Related News