தலையங்கம்அரசியல்இந்தியாதமிழகம்குற்றம்
ஆன்மிகம் | விசேஷங்கள்வழிபாடு முறைகள்மந்திரங்கள்பொங்கல்பிரசாதம்பரிகாரங்கள்நம்மஊருசாமிகள்சிறப்புதொகுப்புகதைகள்ஆன்மீகம் தெரியுமா?ஆன்மீகஅர்த்தங்கள்ஆன்மீக செய்திகள்ஆன்மீக சிந்தனைஆன்மீக கட்டுரைகள்ஆலய தரிசனம்அபூர்வ தகவல்கள்
மருத்துவம் | யோகாமூலிகை மருத்துவம்மகப்பேறு மருத்துவம்டயட்குழந்தை வளர்ப்புஉடல்நலம் உங்கள் கையில்இயற்கை மருத்துவம்இயற்கை உணவுஆலோசனைஆரோக்கியவாழ்விற்குகீரைகள்ஆரோக்கிய வாழ்வுஅந்தரங்கம்
மகளிர் | வீட்டிலிருந்தே சம்பாதிக்கநேர்காணல்சிறப்பு கட்டுரைகள்காதோடுதான் பேசுவேன்கலைகள்ஃபேஷன்இல்லம்அழகு
வேலைவாய்ப்பு
சமையல் | ருசியான குழம்பு வகைகள்பொறியல்வகைகள்பண்டிகை பலகாரம்சைவம்செட்டிநாட்டுச் சமையல்சூப்வகைகள்கோடைக்கால ஸ்பெஷல்கிராமத்து விருந்துகார வகைகள்ஐஸ்கிரீம்வகைகள்இனிப்பு வகைகள்அசைவம்
மாவட்டம் | வேலூர்விழுப்புரம்விருதுநகர்ராமநாதபுரம்மதுரைபெரம்பலூர்புதுக்கோட்டைநீலகிரிநாமக்கல்நாகப்பட்டினம்தேனிதூத்துக்குடிதிருவாரூர்திருவள்ளூர்திருவண்ணாமலைதிருப்பூர்திருநெல்வேலிதிருச்சிதிண்டுக்கல்தர்மபுரிதஞ்சாவூர்சேலம்சென்னைசிவகங்கைகோயம்புத்தூர்கிருஷ்ணகிரிகாஞ்சிபுரம்கன்னியாகுமரிகரூர்கடலூர்ஈரோடுஅரியலூர்
சிறப்பு பகுதி | கல்விதொழிற்நுட்பம்மகளிர்மலர்வண்ணத்திரை
Advertisement

ஆன்லைன் சூதாட்ட தடை சட்டம் அக்.1ம் தேதி அமல்

புதுடெல்லி: அனைத்து வகையான ஆன்லைன் பண விளையாட்டுக்களையும் தடை செய்யும் ஆன்லைன் கேமிங் விளம்பரம் மற்றும் ஒழுங்குமுறை சட்டம் அக்டோபர் ஒன்றாம் தேதி முதல் அமல்படுத்தப்படுகிறது. டெல்லியில் ஏஐ உச்சி மாநாடு நடைபெற உள்ளது. இது தொடர்பான ஆலோசனை தகவல் தொழில்நுட்பத்துறை அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவ் பேசுகையில், ‘‘ஆன்லைன் கேமிங் சட்டம் நிறைவேற்றப்பட்ட பிறகும், அரசு தொழில்துறையுடன் கலந்துரையாடல்களில் ஈடுபட்டுள்ளது. அவர்களுடன் பலமுறை விவாதித்துள்ளோம். கடந்த 3 ஆண்டாக கலந்துரையாடி வருகின்றோம்.

Advertisement

சட்டம் இயற்றிய பிறகு மீண்டும் ஒரு முறை நாங்கள் தொழில்துறையினருடன் பேசினோம். வங்கிகளுடனும், சாத்தியமான அனைத்து பங்குதாரர்களுடனும் கலந்துரையாடினோம். மேலும் விதிகளை இறுதி செய்துள்ளோம். அக்டோபர் ஒன்றாம் தேதி முதல் விதிகள் அமல்படுத்தப்படும். அனைத்து வகையான பணத்தை வைத்து ஆன்லைனில் சூதாடும் விளையாட்டுக்களையும் தடை செய்யும் ஆன்லைன் கேமிங் விளம்பரம் மற்றும் ஒழுங்குமுறை சட்டம் அக்டோபர் 1ம் தேதி முதல் அமல்படுத்தப்படும்” என்றார்.

Advertisement