தலையங்கம்அரசியல்இந்தியாதமிழகம்குற்றம்
ஆன்மிகம் | விசேஷங்கள்வழிபாடு முறைகள்மந்திரங்கள்பொங்கல்பிரசாதம்பரிகாரங்கள்நம்மஊருசாமிகள்சிறப்புதொகுப்புகதைகள்ஆன்மீகம் தெரியுமா?ஆன்மீகஅர்த்தங்கள்ஆன்மீக செய்திகள்ஆன்மீக சிந்தனைஆன்மீக கட்டுரைகள்ஆலய தரிசனம்அபூர்வ தகவல்கள்
மருத்துவம் | யோகாமூலிகை மருத்துவம்மகப்பேறு மருத்துவம்டயட்குழந்தை வளர்ப்புஉடல்நலம் உங்கள் கையில்இயற்கை மருத்துவம்இயற்கை உணவுஆலோசனைஆரோக்கியவாழ்விற்குகீரைகள்ஆரோக்கிய வாழ்வுஅந்தரங்கம்
மகளிர் | வீட்டிலிருந்தே சம்பாதிக்கநேர்காணல்சிறப்பு கட்டுரைகள்காதோடுதான் பேசுவேன்கலைகள்ஃபேஷன்இல்லம்அழகு
வேலைவாய்ப்பு
சமையல் | ருசியான குழம்பு வகைகள்பொறியல்வகைகள்பண்டிகை பலகாரம்சைவம்செட்டிநாட்டுச் சமையல்சூப்வகைகள்கோடைக்கால ஸ்பெஷல்கிராமத்து விருந்துகார வகைகள்ஐஸ்கிரீம்வகைகள்இனிப்பு வகைகள்அசைவம்
மாவட்டம் | வேலூர்விழுப்புரம்விருதுநகர்ராமநாதபுரம்மதுரைபெரம்பலூர்புதுக்கோட்டைநீலகிரிநாமக்கல்நாகப்பட்டினம்தேனிதூத்துக்குடிதிருவாரூர்திருவள்ளூர்திருவண்ணாமலைதிருப்பூர்திருநெல்வேலிதிருச்சிதிண்டுக்கல்தர்மபுரிதஞ்சாவூர்சேலம்சென்னைசிவகங்கைகோயம்புத்தூர்கிருஷ்ணகிரிகாஞ்சிபுரம்கன்னியாகுமரிகரூர்கடலூர்ஈரோடுஅரியலூர்
சிறப்பு பகுதி | கல்விதொழிற்நுட்பம்மகளிர்மலர்வண்ணத்திரை
Advertisement

இணையவழி குற்றங்களுக்கான புகாரளிக்கும் வழிமுறைகள் பற்றிய விழிப்புணர்வை ஏற்படுத்துக: திருச்சி சிவா

டெல்லி: நாட்டில் செல்போன் உள்ளிட்ட டிஜிட்டல் சேவைகள் பயன்படுத்துபவர்களில் 17.7 சதவித மக்கள் மட்டுமே சைபர் குற்றங்கள் குறித்து புகார் அளிக்கும் வழிமுறைகளை அறிந்துள்ளனர் என்பதை சுட்டிகாட்டி அனைத்து மக்களுக்கும் விழிப்புணர்வை ஏற்படுத்தும் நடவடிக்கைகள் குறித்து திமுக துணைப் பொதுச் செயலாளர் திருச்சி சிவா எம்.பி. கேள்வி எழுப்பியுள்ளார்.

Advertisement

அதேபோல் 2022ஆம் ஆண்டை விட 2023ஆம் ஆண்டில் சைபர் குற்றங்கள் 31.2 சதவீதம் பெருகியிருப்பதை ஒன்றிய அரசு அறிந்திருக்கிறதா என கேட்டுள்ள அவர், பெண்கள் மற்றும் முதியோர்களிடத்தில் விழிப்புணர்வு ஏற்படுத்த அரசிடம் உள்ள சிறப்புத் திட்டங்கள் பற்றியும் கேட்டுள்ளார். சைபர் குற்றங்களை நிவர்த்தி செய்ய மாநிலங்களுக்கு ஒன்றிய அரசு ஒதுக்கியுள்ள நிதிகள் பற்றிய விவர்ங்கள் என்ன என்றும் திருச்சி சிவா கேட்டுள்ளார்.

Advertisement

Related News