தலையங்கம்அரசியல்இந்தியாதமிழகம்குற்றம்
ஆன்மிகம் | விசேஷங்கள்வழிபாடு முறைகள்மந்திரங்கள்பொங்கல்பிரசாதம்பரிகாரங்கள்நம்மஊருசாமிகள்சிறப்புதொகுப்புகதைகள்ஆன்மீகம் தெரியுமா?ஆன்மீகஅர்த்தங்கள்ஆன்மீக செய்திகள்ஆன்மீக சிந்தனைஆன்மீக கட்டுரைகள்ஆலய தரிசனம்அபூர்வ தகவல்கள்
மருத்துவம் | யோகாமூலிகை மருத்துவம்மகப்பேறு மருத்துவம்டயட்குழந்தை வளர்ப்புஉடல்நலம் உங்கள் கையில்இயற்கை மருத்துவம்இயற்கை உணவுஆலோசனைஆரோக்கியவாழ்விற்குகீரைகள்ஆரோக்கிய வாழ்வுஅந்தரங்கம்
மகளிர் | வீட்டிலிருந்தே சம்பாதிக்கநேர்காணல்சிறப்பு கட்டுரைகள்காதோடுதான் பேசுவேன்கலைகள்ஃபேஷன்இல்லம்அழகு
வேலைவாய்ப்பு
சமையல் | ருசியான குழம்பு வகைகள்பொறியல்வகைகள்பண்டிகை பலகாரம்சைவம்செட்டிநாட்டுச் சமையல்சூப்வகைகள்கோடைக்கால ஸ்பெஷல்கிராமத்து விருந்துகார வகைகள்ஐஸ்கிரீம்வகைகள்இனிப்பு வகைகள்அசைவம்
மாவட்டம் | வேலூர்விழுப்புரம்விருதுநகர்ராமநாதபுரம்மதுரைபெரம்பலூர்புதுக்கோட்டைநீலகிரிநாமக்கல்நாகப்பட்டினம்தேனிதூத்துக்குடிதிருவாரூர்திருவள்ளூர்திருவண்ணாமலைதிருப்பூர்திருநெல்வேலிதிருச்சிதிண்டுக்கல்தர்மபுரிதஞ்சாவூர்சேலம்சென்னைசிவகங்கைகோயம்புத்தூர்கிருஷ்ணகிரிகாஞ்சிபுரம்கன்னியாகுமரிகரூர்கடலூர்ஈரோடுஅரியலூர்
சிறப்பு பகுதி | கல்விதொழிற்நுட்பம்மகளிர்மலர்வண்ணத்திரை
Advertisement

ஆன்லைன் மூலம் முன்பதிவு ஆதார் பதிவர்களுக்கு மட்டுமே முதல் 15 நிமிடம் ரயில் டிக்கெட்: அக்டோபர் 1 முதல் அமல்

புதுடெல்லி: ஆன்லைன் தட்கல் முன்பதிவு செய்யும் போது ஆதார் எண் கட்டாயம் என்பது அமல்படுத்தப்பட்டுள்ளது. ஆதார் பதிவு செய்த பயனர்கள் தான் முதல் 15 நிமிடம் தட்கல் முன்பதிவு செய்ய முடியும். தற்போது இதே திட்டத்தை தட்கல் மட்டுமல்லாமல் அனைத்து ரயில் முன்பதிவுகளுக்கும் ரயில்வே விரிவுபடுத்தி உள்ளது. வரும் அக்.1 முதல், பொது முன்பதிவு தொடங்கிய முதல் 15 நிமிடங்களில் ஆன்லைன் மூலம் முன்பதிவு செய்ய ஆதார் அங்கீகாரம் பெற்ற பயனர்கள் மட்டுமே முன்பதிவு செய்ய முடியும். 15 நிமிடங்களுக்குப் பிறகு, அங்கீகரிக்கப்பட்ட டிக்கெட் முகவர்கள் ஆன்லைன் முன்பதிவுகளை முன்பதிவு செய்ய அனுமதிக்கப்படுவார்கள். அதே சமயம் டிக்கெட் கவுண்டர்கள் மூலம் பொது முன்பதிவு டிக்கெட்டுகளை முன்பதிவு செய்வதற்கான நேரத்தில் எந்த மாற்றமும் இருக்காது. பொது முன்பதிவு திறக்கும் 10 நிமிட நேரக் கட்டுப்பாட்டிலும் எந்த மாற்றமும் இருக்காது.

Advertisement

Advertisement