தலையங்கம்அரசியல்இந்தியாதமிழகம்குற்றம்
ஆன்மிகம் | விசேஷங்கள்வழிபாடு முறைகள்மந்திரங்கள்பொங்கல்பிரசாதம்பரிகாரங்கள்நம்மஊருசாமிகள்சிறப்புதொகுப்புகதைகள்ஆன்மீகம் தெரியுமா?ஆன்மீகஅர்த்தங்கள்ஆன்மீக செய்திகள்ஆன்மீக சிந்தனைஆன்மீக கட்டுரைகள்ஆலய தரிசனம்அபூர்வ தகவல்கள்
மருத்துவம் | யோகாமூலிகை மருத்துவம்மகப்பேறு மருத்துவம்டயட்குழந்தை வளர்ப்புஉடல்நலம் உங்கள் கையில்இயற்கை மருத்துவம்இயற்கை உணவுஆலோசனைஆரோக்கியவாழ்விற்குகீரைகள்ஆரோக்கிய வாழ்வுஅந்தரங்கம்
மகளிர் | வீட்டிலிருந்தே சம்பாதிக்கநேர்காணல்சிறப்பு கட்டுரைகள்காதோடுதான் பேசுவேன்கலைகள்ஃபேஷன்இல்லம்அழகு
வேலைவாய்ப்பு
சமையல் | ருசியான குழம்பு வகைகள்பொறியல்வகைகள்பண்டிகை பலகாரம்சைவம்செட்டிநாட்டுச் சமையல்சூப்வகைகள்கோடைக்கால ஸ்பெஷல்கிராமத்து விருந்துகார வகைகள்ஐஸ்கிரீம்வகைகள்இனிப்பு வகைகள்அசைவம்
மாவட்டம் | வேலூர்விழுப்புரம்விருதுநகர்ராமநாதபுரம்மதுரைபெரம்பலூர்புதுக்கோட்டைநீலகிரிநாமக்கல்நாகப்பட்டினம்தேனிதூத்துக்குடிதிருவாரூர்திருவள்ளூர்திருவண்ணாமலைதிருப்பூர்திருநெல்வேலிதிருச்சிதிண்டுக்கல்தர்மபுரிதஞ்சாவூர்சேலம்சென்னைசிவகங்கைகோயம்புத்தூர்கிருஷ்ணகிரிகாஞ்சிபுரம்கன்னியாகுமரிகரூர்கடலூர்ஈரோடுஅரியலூர்
சிறப்பு பகுதி | கல்விதொழிற்நுட்பம்மகளிர்மலர்வண்ணத்திரை
Advertisement

ஆன்லைன் பட்டாசு விற்பனை விவகாரம்; சைபர் கிரைம் விசாரித்து நடவடிக்கை எடுக்கவேண்டும்: ஐகோர்ட் கிளை உத்தரவு

மதுரை: ஆன்லைன் பட்டாசு விற்பனை குறித்து சைபர் கிரைம் போலீசார் விசாரித்து நடவடிக்கை எடுக்க வேண்டுமென ஐகோர்ட் கிளை உத்தரவிட்டுள்ளது.

Advertisement

விருதுநகர் மாவட்டத்தைச் சேர்ந்த ராஜசந்திரசேகரன், ஐகோர்ட் மதுரை கிளையில் தாக்கல் செய்த மனுவில், ‘‘ஆன்லைன் மூலம் பட்டாசு விற்பனை செய்யக்கூடாது என உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. ஆனால் அதனையும் மீறி ஆன்லைன் பட்டாசு விற்பனை தொடர்பாக விளம்பரம் வெளியாகி வருகிறது. எனவே, ஆன்லைன் பட்டாசு விற்பனை தொடர்பான விளம்பரங்களுக்கு தடை விதித்தும், விளம்பரம் செய்யும் நிறுவனங்கள் மீது உரிய நடவடிக்கை எடுக்குமாறும் உத்தரவிட வேண்டும்’’ என்று கூறியிருந்தார்.

இந்த மனு நீதிபதி சுந்தர்மோகன் முன் விசாரணைக்கு வந்தது. அரசுத் தரப்பில், ‘‘ஆன்லைனில் பட்டாசு விற்பனை செய்வது விதி மீறும் செயல் என்பதால் கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும்’’ என தெரிவிக்கப்பட்டது. இதையடுத்து நீதிபதி, ‘‘மனுதாரர் தனது கோரிக்கை குறித்து சைபர் கிரைம் எஸ்பியிடம் மனு அளிக்க வேண்டும். இந்த மனுவின் மீது சைபர் கிரைம் போலீசார் விசாரணை நடத்தி, உரிய நடவடிக்கை எடுக்கவேண்டும்’’ என உத்தரவிட்டு வழக்கை முடித்து வைத்தார்.

Advertisement

Related News