தலையங்கம்அரசியல்இந்தியாதமிழகம்குற்றம்
ஆன்மிகம் | விசேஷங்கள்வழிபாடு முறைகள்மந்திரங்கள்பொங்கல்பிரசாதம்பரிகாரங்கள்நம்மஊருசாமிகள்சிறப்புதொகுப்புகதைகள்ஆன்மீகம் தெரியுமா?ஆன்மீகஅர்த்தங்கள்ஆன்மீக செய்திகள்ஆன்மீக சிந்தனைஆன்மீக கட்டுரைகள்ஆலய தரிசனம்அபூர்வ தகவல்கள்
மருத்துவம் | யோகாமூலிகை மருத்துவம்மகப்பேறு மருத்துவம்டயட்குழந்தை வளர்ப்புஉடல்நலம் உங்கள் கையில்இயற்கை மருத்துவம்இயற்கை உணவுஆலோசனைஆரோக்கியவாழ்விற்குகீரைகள்ஆரோக்கிய வாழ்வுஅந்தரங்கம்
மகளிர் | வீட்டிலிருந்தே சம்பாதிக்கநேர்காணல்சிறப்பு கட்டுரைகள்காதோடுதான் பேசுவேன்கலைகள்ஃபேஷன்இல்லம்அழகு
வேலைவாய்ப்பு
சமையல் | ருசியான குழம்பு வகைகள்பொறியல்வகைகள்பண்டிகை பலகாரம்சைவம்செட்டிநாட்டுச் சமையல்சூப்வகைகள்கோடைக்கால ஸ்பெஷல்கிராமத்து விருந்துகார வகைகள்ஐஸ்கிரீம்வகைகள்இனிப்பு வகைகள்அசைவம்
மாவட்டம் | வேலூர்விழுப்புரம்விருதுநகர்ராமநாதபுரம்மதுரைபெரம்பலூர்புதுக்கோட்டைநீலகிரிநாமக்கல்நாகப்பட்டினம்தேனிதூத்துக்குடிதிருவாரூர்திருவள்ளூர்திருவண்ணாமலைதிருப்பூர்திருநெல்வேலிதிருச்சிதிண்டுக்கல்தர்மபுரிதஞ்சாவூர்சேலம்சென்னைசிவகங்கைகோயம்புத்தூர்கிருஷ்ணகிரிகாஞ்சிபுரம்கன்னியாகுமரிகரூர்கடலூர்ஈரோடுஅரியலூர்
சிறப்பு பகுதி | கல்விதொழிற்நுட்பம்மகளிர்மலர்வண்ணத்திரை
Advertisement

ஆன்லைனில் மோசடி இணைய முகவரிகளை கண்டறிந்து முடக்கும் பணியில் தமிழ்நாடு சைபர் கிரைம் போலீசார் தீவிரம்!

சென்னை: ஆன்லைனில் மோசடி இணைய முகவரிகளை கண்டறிந்து முடக்கும் பணியில் தமிழ்நாடு சைபர் கிரைம் போலீசார் தீவிரம் காட்டி வருகின்றனர். 2025 ஜனவரி முதல் ஜூலை வரையிலான ஏழு மாதங்களில், தமிழ்நாட்டில் சைபர் குற்றங்களால் பொதுமக்கள் ரூ.1010 கோடி இழந்துள்ளதாக தமிழ்நாடு சைபர் கிரைம் போலீசார் தகவல் தெரிவித்துள்ளனர் . தேசிய சைபர் குற்றப் புகார் மையத்தில் மொத்தம் 88,479 புகார்கள் பதிவாகி உள்ளதாகவும் தெரிவித்தனர்.கடந்த 3 மாதத்தில் 510 மோசடி லிங்க்குகள், வெப்சைட்களை முடக்கி இருப்பதாக சைபர் கிரைம் போலீஸ் தகவல் தெரிவித்தனர். மே மாதம் 169, ஜூனில் 177, ஜூலையில் 164 மோசடி லிங்க்குகள், வெப்சைட்டுகள் முடக்கப்பட்டுள்ளது.

Advertisement

இன்ஸ்டாகிராம், பேஸ்புக், டெலிகிராம், வாட்ஸ் அப், பல்வேறு வலைத்தளங்களை கண்காணித்து நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. இன்ஸ்டாகிராமில் தான் அதிக மோசடி லிங்க்குகள்; இன்ஸ்டாவில்தான் அதிகப்படியான லிங்க்குகள் முடக்கம் செய்யப்பட்டுள்ளதாகவும் தெரிவித்தனர். பொதுமக்கள் சைபர் மோசடிகளைப் புகாரளிக்க, தேசிய சைபர் குற்ற தடுப்பு இணையதளமான www.cybercrime.gov.in அல்லது 1930 என்ற ஹெல்ப்லைன் எண்ணைப் பயன்படுத்தலாம். தமிழ்நாடு சைபர் கிரைம் பிரிவு, மாநிலம் முழுவதும் உள்ள 54 சைபர் கிரைம் காவல் நிலையங்கள் மற்றும் மாநில சைபர் கட்டளை மையம் (SCCC) மூலம் இந்த மோசடிகளை எதிர்கொள்ள முயற்சித்து வருகிறது.

 

Advertisement

Related News