தலையங்கம்அரசியல்இந்தியாதமிழகம்குற்றம்
ஆன்மிகம் | விசேஷங்கள்வழிபாடு முறைகள்மந்திரங்கள்பொங்கல்பிரசாதம்பரிகாரங்கள்நம்மஊருசாமிகள்சிறப்புதொகுப்புகதைகள்ஆன்மீகம் தெரியுமா?ஆன்மீகஅர்த்தங்கள்ஆன்மீக செய்திகள்ஆன்மீக சிந்தனைஆன்மீக கட்டுரைகள்ஆலய தரிசனம்அபூர்வ தகவல்கள்
மருத்துவம் | யோகாமூலிகை மருத்துவம்மகப்பேறு மருத்துவம்டயட்குழந்தை வளர்ப்புஉடல்நலம் உங்கள் கையில்இயற்கை மருத்துவம்இயற்கை உணவுஆலோசனைஆரோக்கியவாழ்விற்குகீரைகள்ஆரோக்கிய வாழ்வுஅந்தரங்கம்
மகளிர் | வீட்டிலிருந்தே சம்பாதிக்கநேர்காணல்சிறப்பு கட்டுரைகள்காதோடுதான் பேசுவேன்கலைகள்ஃபேஷன்இல்லம்அழகு
வேலைவாய்ப்பு
சமையல் | ருசியான குழம்பு வகைகள்பொறியல்வகைகள்பண்டிகை பலகாரம்சைவம்செட்டிநாட்டுச் சமையல்சூப்வகைகள்கோடைக்கால ஸ்பெஷல்கிராமத்து விருந்துகார வகைகள்ஐஸ்கிரீம்வகைகள்இனிப்பு வகைகள்அசைவம்
மாவட்டம் | வேலூர்விழுப்புரம்விருதுநகர்ராமநாதபுரம்மதுரைபெரம்பலூர்புதுக்கோட்டைநீலகிரிநாமக்கல்நாகப்பட்டினம்தேனிதூத்துக்குடிதிருவாரூர்திருவள்ளூர்திருவண்ணாமலைதிருப்பூர்திருநெல்வேலிதிருச்சிதிண்டுக்கல்தர்மபுரிதஞ்சாவூர்சேலம்சென்னைசிவகங்கைகோயம்புத்தூர்கிருஷ்ணகிரிகாஞ்சிபுரம்கன்னியாகுமரிகரூர்கடலூர்ஈரோடுஅரியலூர்
சிறப்பு பகுதி | கல்விதொழிற்நுட்பம்மகளிர்மலர்வண்ணத்திரை
Advertisement

ஆந்திராவில் மீனவர்கள் வலையில் ஒன்றரை டன் தேக்கு மீன் சிக்கியது: சென்னை வியாபாரி வாங்கினார்

திருமலை: ஆந்திராவில் மீனவர்கள் வீசிய வலையில் ஒன்றரை டன் தேக்கு மீன் சிக்கியது. அதனை சென்னை வியாபாரி வாங்கி சென்றார். ஆந்திர மாநிலம், கிருஷ்ணா மாவட்டம், மச்சிலிப்பட்டினம் கில்கலதிண்டி பகுதியை சேர்ந்த மீனவர்கள் நேற்று முன்தினம் வழக்கம் போல் மீன் பிடிக்க கடலுக்கு சென்றனர். நடுக்கடலில் சென்ற அவர்கள் வலை வீசியுள்ளனர். சில மணி நேரத்தில் இந்த வலையில் பிரம்மாண்ட மீன் ஒன்று சிக்கியது. அதனை மீட்க போராடினர் கடும் சிரமத்துடன் போராடி நேற்று கரைக்கு கொண்டு வந்தனர்.
Advertisement

மிக பிரம்மாண்டமாக காணப்பட்ட அந்த மீனை கண்டு மீன்வர்கள் மிகுந்த மகிழ்ச்சி அடைந்தனர். கரைக்கு கொண்டு வந்தபிறகு கிரேன் உதவியுடன் எடைப்போட்டனர். இதில் மீன் ஒன்றரை டன் இருப்பது தெரிய வந்தது. பிடிபட்டது தேக்கு மீன் என்பதும், இது ஆயுர்வேத மருந்து தயாரிக்க பயன்படும் என்பதும் தெரிந்தது. இதுகுறித்து தகவலறிந்த வியாபாரிகள் தேக்கு மீனை வாங்க போட்டி போட்டனர். இந்த மீனை சென்னையை சேர்ந்த வியாபாரி ஒருவர் வாங்கி சென்றார்.

 

Advertisement

Related News