தலையங்கம்அரசியல்இந்தியாதமிழகம்குற்றம்
ஆன்மிகம் | விசேஷங்கள்வழிபாடு முறைகள்மந்திரங்கள்பொங்கல்பிரசாதம்பரிகாரங்கள்நம்மஊருசாமிகள்சிறப்புதொகுப்புகதைகள்ஆன்மீகம் தெரியுமா?ஆன்மீகஅர்த்தங்கள்ஆன்மீக செய்திகள்ஆன்மீக சிந்தனைஆன்மீக கட்டுரைகள்ஆலய தரிசனம்அபூர்வ தகவல்கள்
மருத்துவம் | யோகாமூலிகை மருத்துவம்மகப்பேறு மருத்துவம்டயட்குழந்தை வளர்ப்புஉடல்நலம் உங்கள் கையில்இயற்கை மருத்துவம்இயற்கை உணவுஆலோசனைஆரோக்கியவாழ்விற்குகீரைகள்ஆரோக்கிய வாழ்வுஅந்தரங்கம்
மகளிர் | வீட்டிலிருந்தே சம்பாதிக்கநேர்காணல்சிறப்பு கட்டுரைகள்காதோடுதான் பேசுவேன்கலைகள்ஃபேஷன்இல்லம்அழகு
வேலைவாய்ப்பு
சமையல் | ருசியான குழம்பு வகைகள்பொறியல்வகைகள்பண்டிகை பலகாரம்சைவம்செட்டிநாட்டுச் சமையல்சூப்வகைகள்கோடைக்கால ஸ்பெஷல்கிராமத்து விருந்துகார வகைகள்ஐஸ்கிரீம்வகைகள்இனிப்பு வகைகள்அசைவம்
மாவட்டம் | வேலூர்விழுப்புரம்விருதுநகர்ராமநாதபுரம்மதுரைபெரம்பலூர்புதுக்கோட்டைநீலகிரிநாமக்கல்நாகப்பட்டினம்தேனிதூத்துக்குடிதிருவாரூர்திருவள்ளூர்திருவண்ணாமலைதிருப்பூர்திருநெல்வேலிதிருச்சிதிண்டுக்கல்தர்மபுரிதஞ்சாவூர்சேலம்சென்னைசிவகங்கைகோயம்புத்தூர்கிருஷ்ணகிரிகாஞ்சிபுரம்கன்னியாகுமரிகரூர்கடலூர்ஈரோடுஅரியலூர்
சிறப்பு பகுதி | கல்விதொழிற்நுட்பம்மகளிர்மலர்வண்ணத்திரை
Advertisement

நாட்டு வெடி குடோனில் தீ ஒருவர் பலி

மன்னார்குடி: திருவாரூர் மாவட்டம் மன்னார்குடி தாமரைக்குளம் வடகரை செல்வவிநாயகர் கோயில் தெருவை சேர்ந்தவர் விஜயா. இவரது மகன் செல்வகுமார். இருவரும் சேர்ந்து கர்த்தநாதபுரம் மாதா கோவில்தெரு பின்புறத்தில் உள்ள வயல் வெளியில் கடந்த 30 வருடங்களாக நாட்டு வெடிகள் தயாரிக்கும் ஆலை நடத்தி வந்தனர்.
Advertisement

இந்நிலையில், நேற்று பிற்பகல் 1 மணியளவில் ஆலை உரிமையாளர் விஜயாவின் இளைய மகன் சதீஷ் குமார் (35) மற்றும் அதே பகுதியை சேர்ந்த தொழிலாளி அருண்குமார் (19) ஆகிய இருவரும் நாட்டுவெடிகளை தயாரிப்பதற்காக வெடி மருந்துகளை கலவை செய்யும் பணியில் ஈடுபட்டிருந்தனர். அப்போது திடீரென வெடி மருந்துகள் வெடித்ததில் அந்த கட்டிடமே உருக்குலைந்து போனது.இதில் சதீஷ்குமார் பலியானார்.

Advertisement

Related News