சிதம்பரம் வாய்க்காலில் மூழ்கி ஒருவர் பலி..!!
03:49 PM Oct 16, 2025 IST
Advertisement
சிதம்பரம்: சிதம்பரம் அருகே போதையில் வாய்க்காலில் குளித்தவர் நீரில் மூழ்கி உயிரிழந்தார். வாய்க்காலில் குளித்தபோது அடித்துச் செல்லப்பட்ட ராஜன் சடலமாக மீட்கப்பட்டார்.
Advertisement