தலையங்கம்அரசியல்இந்தியாதமிழகம்குற்றம்
ஆன்மிகம் | விசேஷங்கள்வழிபாடு முறைகள்மந்திரங்கள்பொங்கல்பிரசாதம்பரிகாரங்கள்நம்மஊருசாமிகள்சிறப்புதொகுப்புகதைகள்ஆன்மீகம் தெரியுமா?ஆன்மீகஅர்த்தங்கள்ஆன்மீக செய்திகள்ஆன்மீக சிந்தனைஆன்மீக கட்டுரைகள்ஆலய தரிசனம்அபூர்வ தகவல்கள்
மருத்துவம் | யோகாமூலிகை மருத்துவம்மகப்பேறு மருத்துவம்டயட்குழந்தை வளர்ப்புஉடல்நலம் உங்கள் கையில்இயற்கை மருத்துவம்இயற்கை உணவுஆலோசனைஆரோக்கியவாழ்விற்குகீரைகள்ஆரோக்கிய வாழ்வுஅந்தரங்கம்
மகளிர் | வீட்டிலிருந்தே சம்பாதிக்கநேர்காணல்சிறப்பு கட்டுரைகள்காதோடுதான் பேசுவேன்கலைகள்ஃபேஷன்இல்லம்அழகு
வேலைவாய்ப்பு
சமையல் | ருசியான குழம்பு வகைகள்பொறியல்வகைகள்பண்டிகை பலகாரம்சைவம்செட்டிநாட்டுச் சமையல்சூப்வகைகள்கோடைக்கால ஸ்பெஷல்கிராமத்து விருந்துகார வகைகள்ஐஸ்கிரீம்வகைகள்இனிப்பு வகைகள்அசைவம்
மாவட்டம் | வேலூர்விழுப்புரம்விருதுநகர்ராமநாதபுரம்மதுரைபெரம்பலூர்புதுக்கோட்டைநீலகிரிநாமக்கல்நாகப்பட்டினம்தேனிதூத்துக்குடிதிருவாரூர்திருவள்ளூர்திருவண்ணாமலைதிருப்பூர்திருநெல்வேலிதிருச்சிதிண்டுக்கல்தர்மபுரிதஞ்சாவூர்சேலம்சென்னைசிவகங்கைகோயம்புத்தூர்கிருஷ்ணகிரிகாஞ்சிபுரம்கன்னியாகுமரிகரூர்கடலூர்ஈரோடுஅரியலூர்
சிறப்பு பகுதி | கல்விதொழிற்நுட்பம்மகளிர்மலர்வண்ணத்திரை
Advertisement

ஓணம் பண்டிகையை அத்தப்பூ கோலமிட்டு வரவேற்பு

பந்தலூர் : பந்தலூரில் ஓணம் பண்டிகையை அத்தப்பூ கோலமிட்டு கொண்டாடினர்.நீலகிரி மாவட்டம் கூடலூர், பந்தலூர் பகுதி கேரள மாநில எல்லையில் அமைந்துள்ளது. இப்பகுதியில் ஏராளமான மலையாள மொழி பேசும் மக்கள் ஓணம் பண்டிகையை சிறப்பாக கொண்டாடினர்.

Advertisement

இந்நிலையில் நேற்று ஓணம் பண்டிகையை முன்னிட்டு பந்தலூர் சுற்று வட்டார பகுதியில் உள்ள கோயில்களில் சிறப்பு வழிபாடுகள் நடைபெற்றது. வீட்டின் முன்பாக பெண்கள் கேரளா பாரம்பரிய உடைகளை அணிந்து அத்தப்பூ கோலமிட்டு குடும்பத்துடன் ஓணம் பண்டிகையை கொண்டாடி மகிழ்ந்தனர். ஒருவருக்கு ஒருவர் ஓணம் வாழ்த்துகளை தெரிவித்து மகிழ்ச்சி அடைந்தனர்.

Advertisement