தலையங்கம்அரசியல்இந்தியாதமிழகம்குற்றம்
ஆன்மிகம் | விசேஷங்கள்வழிபாடு முறைகள்மந்திரங்கள்பொங்கல்பிரசாதம்பரிகாரங்கள்நம்மஊருசாமிகள்சிறப்புதொகுப்புகதைகள்ஆன்மீகம் தெரியுமா?ஆன்மீகஅர்த்தங்கள்ஆன்மீக செய்திகள்ஆன்மீக சிந்தனைஆன்மீக கட்டுரைகள்ஆலய தரிசனம்அபூர்வ தகவல்கள்
மருத்துவம் | யோகாமூலிகை மருத்துவம்மகப்பேறு மருத்துவம்டயட்குழந்தை வளர்ப்புஉடல்நலம் உங்கள் கையில்இயற்கை மருத்துவம்இயற்கை உணவுஆலோசனைஆரோக்கியவாழ்விற்குகீரைகள்ஆரோக்கிய வாழ்வுஅந்தரங்கம்
மகளிர் | வீட்டிலிருந்தே சம்பாதிக்கநேர்காணல்சிறப்பு கட்டுரைகள்காதோடுதான் பேசுவேன்கலைகள்ஃபேஷன்இல்லம்அழகு
வேலைவாய்ப்பு
சமையல் | ருசியான குழம்பு வகைகள்பொறியல்வகைகள்பண்டிகை பலகாரம்சைவம்செட்டிநாட்டுச் சமையல்சூப்வகைகள்கோடைக்கால ஸ்பெஷல்கிராமத்து விருந்துகார வகைகள்ஐஸ்கிரீம்வகைகள்இனிப்பு வகைகள்அசைவம்
மாவட்டம் | வேலூர்விழுப்புரம்விருதுநகர்ராமநாதபுரம்மதுரைபெரம்பலூர்புதுக்கோட்டைநீலகிரிநாமக்கல்நாகப்பட்டினம்தேனிதூத்துக்குடிதிருவாரூர்திருவள்ளூர்திருவண்ணாமலைதிருப்பூர்திருநெல்வேலிதிருச்சிதிண்டுக்கல்தர்மபுரிதஞ்சாவூர்சேலம்சென்னைசிவகங்கைகோயம்புத்தூர்கிருஷ்ணகிரிகாஞ்சிபுரம்கன்னியாகுமரிகரூர்கடலூர்ஈரோடுஅரியலூர்
சிறப்பு பகுதி | கல்விதொழிற்நுட்பம்மகளிர்மலர்வண்ணத்திரை
Advertisement

நவ. 18ல் வேலைநிறுத்தம்: ஜாக்டோ-ஜியோ அறிவிப்பு

சென்னை: ஜாக்டோ-ஜியோ அமைப்பு வெளியிட்டுள்ள அறிக்கை: அரசு ஊழியர்கள், ஆசிரியர்கள் மற்றும் அரசுப் பணியாளர்கள் கூட்டமைப்பான ஜாக்டோ-ஜியோ பேரமைப்பின் மாநில ஒருங்கிணைப்பாளர்கள் சீனிவாசன், சுரேஷ், சண்முகநாதன், ஆகியோர் கொண்ட கூட்டுத் தலைமையில் கூட்டம் நடந்தது. இதில் பல்வேறு கோரிக்கைகளை முன்வைத்து போராட்டம் நடத்துவது குறித்து முடிவெடுக்கப்பட்டது. அதன்படி, கோரிக்கை அட்டை அணிந்து அனைத்து வட்டாரங்களிலும் அக்டோபர் 16ம் தேதி ஆர்ப்பாட்டம் நடத்துவது, 18ம் தேதி உயர் மட்டக் குழு கூட்டத்தை நடத்துவது 27ம் தேதி முதல் 31ம் தேதி வரை அனைத்து பள்ளி, கல்லூரி, அரசு அலுவலகங்களில் போராட்டத்தின் அவசியம் குறித்து மாவட்ட அளவில் ஜீப்தாதா பிரசார இயக்கம் நடத்துவது என்றும், நவம்பர் 18ம் தேதி ஒரு நாள் அடையாள வேலை நிறுத்தப் போராட்டம் நடத்துவது என்றும் தீர்மானிக்கப்பட்டுள்ளது.

Advertisement

Advertisement